ஆம்பூர் ஷூ தொழிற்சாலை பெண் தொழிலாளர் போராட்டம்
அடங்கி போவது அவமானம், அமைப்பாய் திரண்டு போராடுவதே தன்மானம் என்பதை உணர்த்தியுள்ளனர் இட்டாரஸ் தொழிலாளர்கள்!
தமிழகமெங்கும் டாஸ்மாக் முற்றுகை – படங்கள்
திருச்சி, மதுரை, விழுப்புரம், கோவை- டாஸ்மாக் மண்டல அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் செய்தி, புகைப்படங்கள்.
மோடி அரசுக்கு செருப்படி – பெங்களூரு தொழிலாளிகள் போர் !
போர்க்கோலம் பூண்டனர், பெங்களூரு தொழிலாளர்கள்! துப்பாக்கிச்சூடு, தடியடி... அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் களமிறங்கினர்! மோடி-கார்ப்பரேட் முதலாளிகளின் சதியை முறியடித்தனர்!
டாஸ்மாக் தலைமையக முற்றுகைப் போர் !
போலீசாரின் கொடூரத்தாக்குதலுக்கு அஞ்சாமல் டாஸ்மாக் கடையை மூடும் வரை நாங்கள் யாரும் கலைய மாட்டோம் என உறுதியுடன் இரண்டு மணி நேரம் நின்று போராடியது ஓட்டுக்கட்சிகளின் முகத்திரையை கிழிப்பதாக அமைந்திருந்தது.
இன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை
சென்னை தாளமுத்து நடராசன் மாளிகை, எழும்பூர், சிட்கோ-துவாக்குடி திருச்சியில் இன்று காலை 11 மணிக்கு டாஸ்மாக் அலுவலகங்கள் முற்றுகை.
மூடு டாஸ்மாக்கை ! குமரியில் கிளம்பிய போராட்ட நெருப்பு !
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கடைகளை அடைக்க அதிகாரம் இல்லை என்று கூறிய அதே அதிகாரிகளை இரண்டு நாட்களுக்கு கடையை மூட வைத்தது மக்கள் போராட்டம்.
ஜப்பானின் புகழ் – ரோபோவா தற்கொலையா ?
ஜப்பானில் ஓவர்டைம் பார்ப்பதால் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களின் மரணம் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. அதுவும் பணிச்சுமையால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும் ஆவர்.
JNU – போராட்டத்தை ஆதரிக்கும் மாணவர் உரைகள் !
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பு.மா.இ.மு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் ஆற்றிய உரைகள்
அதிகார வர்க்கத்தை ஆட்டம் காணச் செய்த மக்கள் போராட்டம்
"வாழ உரிமை இல்லாது எங்களுக்கு வாக்குரிமை எதற்கு? ஊருக்குள் யார் வந்தாலும் விரட்டியடிப்போம்" என்ற ஆவேசமாகக் கூறி வாக்காளர் அட்டையை அதிகாரிகள் மீதும் அவர்களின் மேசை மீதும் வீசி எறிந்து தங்களது கோபக் கனலை வெளிப்படுத்தினர்.
நமக்கு தேசத்துரோகம், ஜெயாவுக்கு தேர்தல் பிரச்சாரம் – கேலிச்சித்திரம்
"ஜனங்க கேட்டா தேசத் துரோகம்... நீங்க சொன்னா பிரச்சாரமா?"
படிப்படியான மதுவிலக்கு – ஜெயாவின் ஆணவப் பேச்சு !
படிப்படியான மதுவிலக்கு என்பது மக்களை மடையர்களாகக் கருதும் ஆணவப் பேச்சு! முதல்வர் ஜெயாவின் தேர்தல் நாடகம்! - ஏப்ரல் 20 அன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம்.
தேசத்துரோக வழக்கைக் கண்டித்து தருமபுரி ஆர்ப்பாட்டம் !
தேர்தல் என்ற நாடகத்திலே, ஆண்டுமுழுவதும் மக்களைத் திருடி கொள்ளையடிக்கும் அதிகாரிகள் கூட்டம், ஜனநாயகமாக நாங்கள் தேர்தலை நடத்துகிறோம் என்கின்றனர். இது ஒரு மோசடி. இதுமட்டுமல்ல, இந்த தேர்தலை நடத்திதான் டாஸ்மாக்கை மூட முடியுமா? முடியாது.
தருமபுரி தங்கமயில் மோசடி – மக்கள் நேரடி நடவடிக்கை !
தங்கமயில், மலபார், ஏ.வி.ஆர் போன்ற கார்ப்பரேட் நகைக் கடைகள், "செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை", "தங்கமான மனசு, தங்கமான ஜுவல்லர்ஸ்", "தங்கம் வாங்க, தங்க மயிலுக்கு வாங்க" போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களை பிரச்சாரம் செய்தும், நடிகர்-நடிகைளை வைத்து விளம்பரங்கள் செய்தும் மக்களை ஏமாற்றி கவர்ந்திழுக்கின்றன.
JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை
நான் விவசாயிகளின் எதிரி இல்லை, நான் தலித் மக்களின் எதிரி இல்லை, நான் கார்ப்பரேட் கையாள் இல்லை" என்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள்.
தேசத்துரோக வழக்கை எதிர்த்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்
மாநாட்டின் கோரிக்கையான டாஸ்மாக்கை மூடுவது என்பதைப் பரிசீலிக்காமல், பேசியவர்களை மிரட்டுவது, ஒடுக்குவது என்பது, டாஸ்மாக்கால் ஆதாயம் அடையும் சாராய முதலாளிகளுக்கும் ஊழல் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயல்படுவதாகும்.
























