privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தேசியகீதத்திற்கு நிற்கா விட்டால் தேச துரோகம்

20
காலனிய ஆட்சியாளர்களால் 1860-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேச துரோகச் சட்டம் எனப்படும் IPC 124 Aவின் படி பார்த்தால், ‘சட்டப்படி அமைந்த இந்திய அரசாங்கத்தை வெறுப்பது” குற்றமாகிறது.

மலரிடைப் புதைந்த கந்தகக் குண்டுகள்

1
"கடந்த காலத்தை மறந்துவிடுங்கள்; மிகப் பழைய கவிஞர்களை மறந்து விடுங்கள்; ஆயுதப் புரட்சியை உயர்த்திப் பிடிக்கும் புதிய போர்க்குணம் மிக்க கவிஞர்களைப் போற்றுங்கள்."

கோலார் சுரங்க வரலாறு !

6
ஜான் டெய்லரின் நேரடி நிர்வாகத்தில் இருந்த வரை லாபம் ஈட்டிக் கொண்டிருந்த சுரங்கம் அவர்கள் விலகிய உடனேயே நட்டம் காட்ட ஆரம்பித்தது உலகின் எட்டாவது அதிசயம்.

காசாவின் கண்ணீர் – ஆவணப்படம் – வீடியோ !

16
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு ஒளிப்பதிவாளருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர் எடுத்த காட்சிகளை பெற்றுத் தொகுத்து இப்படத்தை இயக்கியுள்ளார் லாக்பெர்க்.

மைக்கேல் பிரௌன் – அமெரிக்க சொர்க்கத்தின் நரபலி !

4
“அமெரிக்க அரசு தோற்றுவிட்டது. இனவெறியையோ, சமுக ஏற்றத் தாழ்வையோ அது கட்டுப்படுத்தவில்லை, அதன் விளைவாகத் தான் இந்த சம்பவம் மக்களை கிளர்ந்தெழச் செய்துள்ளது”

போலி மோதல் புகழ் மோடியை காந்தியாக்கும் ஊடகங்கள்

2
12 வயது சிறுவன், தொலைந்து போன பசுவை தேடிப் போனவர், டீ குடிக்க போனவர், ஸ்கூட்டர் ரிப்பேர் செய்ய போனவர், நண்பனை பார்க்கப் போனவர் இவர்கள்தான் மோடி அரசு சொல்லும் தலைமறைவு அமைப்புகள்.

கம்போடியா – விரட்டப்படும் விவசாயிகள்

0
மறுகாலனியாக்கத்தில் இந்தியா, கம்போடியா என்று வேறுபாடு இல்லை. இதை உணர்ந்து போராடாத வரை விவசாயிகளுக்கும் விடியல் இல்லை.

பாலஸ்தீனம் – உக்ரைன் : ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம் !

6
மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரசியாவைப் பொறுப்பாக்கித் தண்டிக்கத் துடிக்கும் மேற்குலக ஏகாதிபத்தியங்கள், காசா மீது இசுரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பக்கத்துணையாக நிற்கின்றன.

நூலறிமுகம் : காஷ்மீர் – அமைதியின் வன்முறை

3
காஷ்மீர் தேர்தல்களில் மக்கள் அதிகம் பங்கேற்பதை வைத்து அங்கே போராட்டம் நீர்த்துப் போனதாக கூறும் வாதத்தை தகர்க்கிறார் நவ்லாகா. இது உண்மையெனில் அங்கே ஆறு லட்சம் படை வீரர்கள் எதற்கு?

வெடிகுண்டுகளுக்கு மத்தியில் தேநீர்

0
ஒப்பீட்டளவில் வசதியாக வாழும் மக்கள், வசதிகளற்ற மக்கள் இந்த போராட்டத்தை நடத்தியே தீர வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். ஏனென்றால் அவர்கள் தமது வாழ்வாதாரத்துக்காக போராடுகிறார்கள்.

ரத்தம் வழியும் யுத்த பூமி ! – இரா. ஜவஹர்

134
“பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டும். ஒரு பகுதியில் யூத இனத்தவர் தங்களது சுதந்திர நாட்டையும் மறுபகுதியில் அரபு இனத்தவர் தங்களது சுதந்திர நாட்டையும் அமைத்துக் கொள்ள வேண்டும்."

இசுரேல், அமெரிக்காவைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

1
போரை நிறுத்து! போரை நிறுத்து! பாலஸ்தீன குழந்தைகளை, பாலஸ்தீன பெண்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை உடனே நிறுத்து! உடனே நிறுத்து!

ரச்சேலின் கடிதம் – 2 : சாவின் நடுவில் சிரிப்பு , கருணை , குடும்பம்

0
ஒரு சுதந்திர பாலஸ்தீன நாட்டையும், ஜனநாயக இசுரேலிய நாட்டையும் எனது வாழ்நாளில் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். பாலஸ்தீனத்துக்கு விடுதலை கிடைப்பது உலகெங்கிலும் போராடும் மக்கள் அனைவருக்கும் நம்பிக்கைக்கான ஆதாரமாக விளங்கும்.

ரச்சேலின் கடிதங்கள் – 1 : அம்மா புலம்பலுக்கு மன்னித்துக் கொள் !

1
என்னை பெற்றெடுக்க முடிவு செய்த போது நீயும் அப்பாவும் இத்தகைய ஒரு உலகுக்கு என்னை கொண்டு வர விரும்பியிருக்க மாட்டீர்கள்.

நஜி அல் அலி: பாலஸ்தீன் ஹந்தாலாவைக் கொல்ல முடியாது !

0
பாலஸ்தீன மண்ணில் அரபியர்களின் குரலை உலகம் காதுகொடுக்க மறந்த அல்லது மறுத்த போது தவிர்க்கவியலாமல் அலியின் கார்ட்டூன்கள் அதனை உலகத்தின் காதுகளுக்கும், கண்களுக்கும் கொண்டு சேர்த்தன.

அண்மை பதிவுகள்