Monday, July 14, 2025

சென்னைக் கூட்டத்தில் சாய்நாத்தின் உரை

7
“ரூ 1 லட்சம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்தேன். 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு ரூ 49,000 கட்டணம் ஆகியிருக்கிறது. அதை யார் கட்டுவார்கள்?"

வங்கதேசம் : இசுலாமிய மதவெறியர் அப்துல் காதர் மொல்லா தூக்கிலடப்பட்டார் !

33
வங்கதேசத்தின் பெரும்பான்மை இஸ்லாமிய மக்களின் இடைவிடாத போராட்டங்கள் இஸ்லாமின் பெயரால் அப்பாவி மக்களை கொன்று குவித்த கொலையாளிக்கு தண்டனை வழங்கியிருக்கின்றன.

சிங்கப்பூர் கலவரமா, தொழிலாளிகளின் வர்க்க கோபமா ?

10
ஆத்திரமுற்ற தொழிலாளிகள் பேருந்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். ஒரு ஆம்புலன்சை தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் வாகனங்களை கவிழ்த்து போட்டனர்.

இடிந்தகரை சுனாமி காலனி வெடிவிபத்து – HRPC பத்திரிகை செய்தி

0
வைகுண்டராஜன் அடியாட்களின் வன்முறையை எதிர்கொள்ள முடியாத நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஊரைவிட்டு வெளியேறி அகதிகள் போல வாழ்ந்து வருகின்றனர்.

இடிந்தகரை குண்டு வெடிப்பு – பத்திரிகை செய்தி

3
இடிந்தகரை குண்டு வெடிப்பு குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் வெளியிட்டிருக்கும் பத்திரிகை செய்தி.

இலஞ்சம் … தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் கவசம் !

2
"காஷ்மீரில் ஸ்திரத்தன்மையை தொடர்வதில் இலஞ்சத்திற்கும் பங்குண்டு'' என்கிறார் முன்னாள் ராணுவ தலைமை தளபதி வீ.கே. சிங்.

வரியா, போராட்டமா – நெருக்கடியில் சிக்கிய பிரெஞ்சு அரசு

2
"சுற்றுச் சூழல் வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளை மக்கள் அடித்து நொறுக்கி விடுவதற்கு முன்பு கலைத்து பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்"

நகரத் தெருக்கள் : சீமான்களுக்கா, சாமானியர்களுக்கா ?

0
கொல்கத்தாவின் முக்கிய வீதிகளில் சைக்கிள்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருப்பது என்பதே ஏழைகளின் வாழ்வுரிமையை பறிப்பதுதான்.

யாசர் அராஃபத் விசம் வைத்து கொல்லப்பட்டார் – அல்ஜசீரா வீடியோ

6
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போராடிய தலைவரான யாசர் அராஃபத் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் சின்னமாக இருந்தவர்.

இந்த வீட்டு விளம்பரத்தை படிக்க உங்களுக்கு அனுமதி இல்லை !

6
இடிப்பிற்கு இடைக்கால தடை உத்திரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இந்த வேகம் ஏழை மக்களின் குடிசைகளை அகற்றுவதற்கு ஒரு போதும் வருவதில்லை. ஊடகங்களும் பேசுவதில்லை.

அமெரிக்காவின் கண்காணிப்புக்கு ஒத்தூதும் இந்தியா !

5
உலகம் முழுதும் அமெரிக்க கண்காணிப்பில் இருப்பதால் அமெரிக்க மேலாதிக்கத்திற்கெதிரான போராட்டம் என்பது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமே.

காமன்வெல்த் மாநாடும் கருணாநிதியின் சரணடைவும்

8
வரும் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமாக சீட் வாங்கினால்தான் மத்திய அரசிடம் பேரம் பேசி வாரிசுகளை காப்பாற்ற முடியும், கட்சியையும் காப்பாற்ற முடியும் என்பதுதான் கருணாநிதியின் நிலைமை.

முதலாளித்துவத்தை தூக்கி எறி – உலகெங்கிலும் போராட்டம் !

4
“இந்த பேரணியின் எதிரிகள்- மக்களுக்கு நீதியை மறுக்கும் பணக்கார வங்கிகள் மற்றும் கார்ப்பரேட்டுகள், இருவரும் இணைந்து உருவாக்கும் ஊழல்மிகுந்த அரசியல்வாதிகள்”

பாவ் நகர் – மிதி விர்தி : குஜராத்தின் கூடங்குளம் ?

0
குஜராத்தில் அமையவுள்ள அணு உலைக்கெதிராக மக்கள் போராட்டம்.

கொளத்தூர் மணி கைது – HRPC கண்டனம்

6
144 தடையுத்தரவு, போராடும் மக்கள் மீது என்.எஸ்.ஏ, குண்டர் சட்டம், ராஜ துரோக குற்றச்சாட்டு, அரசுக்கு எதிராக போர் தொடுத்ததாக குற்றச்சாட்டு போன்றவற்றை சகஜமாக காவல்துறை பயன்படுத்துகிறது.

அண்மை பதிவுகள்