Tuesday, November 4, 2025

பொது சுகாதாரக் கட்டமைப்பை ஒழிக்கும் மோடி அரசின் கார்ப்பரேட் கொள்கை !

கார்ப்பரேட்டுகளை அரசே ஊக்குவிப்பதன் காரணமாகவும், பொது சுகாதார கட்டமைப்பின் போதாமையாலும், ஆண்டுக்கு 5 இலட்சம் கோடி ரூபாயை தனியார் மருத்துவமனைகளுக்கு மக்கள் செலுத்தும் அவலநிலை நீடிக்கிறது.

பாசிச பேரிருளைக் கிழித்தெறி !

மோடி கும்பலின் கார்ப்பரேட் − காவி பாசிசப் பேரிருளை கிழித்தெறிவதற்கான ஒரு மக்கள்திரள் எழுச்சியை நாம் உருவாக்காமல் போனால், எதிர் நோக்கும் பேரழிவை யாராலும் தடுக்க முடியாது.

மாமேதை எங்கெல்ஸ் – 126-வது ஆண்டு நினைவுதினம் !

தமது இறுதி காலம் வரையில் மார்க்சிய சித்தாந்தத்தை செழுமைபடுத்தும் பணியில் தம்மை அர்ப்பணித்த தோழர் எங்கெல்ஸ்-ன் 126-ம் ஆண்டு நினைவு நாள் இன்று !

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் – 2021 அச்சு இதழ் !

புதிய ஜனநாயகம் - ஆகஸ்ட் 2021 இதழ் அச்சுப் பிரதியாக வெளிவந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று முடக்கம் காரணமாக நீண்ட நாட்களாக வெளிவராத சூழலில், இந்த மாதம் மீண்டும் வெளி வந்திருக்கிறது புதிய ஜனநாயகம் !

ஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் || NDLF

காவி - கார்ப்பரேட் பாசிசம் தொழிலாளி வர்க்கத்தையும், ஏனைய உழைக்கும் மக்களையும் கார்ப்பரேட் இலாபவெறிக்குப் பலியிட்டு வருகின்ற சூழலில் “புதிய தொழிலாளி” தனது போர்க்குரலை மீண்டும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.

வெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் !!

ம.க.இ.க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் ம.க.இ.க வை முறைப்படுத்தி இயங்கும் ஒருங்கிணைப்பு குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !

47
கட்சியில் ஊறிப்போயிருந்த தவறுகளை அடையாளம் கண்டு, அதனை திருத்திக் கொள்வதற்கான வழியைக் கண்டடைந்துள்ளதோடு வலது திசைவிலகலில் இருந்து அமைப்பை மீட்டெடுக்க இந்த பிளீனம் உறுதிபூண்டுள்ளது. அதே வேளையில், சீர்குலைவுவாதிகள் கலைப்புவாதிகளை புறந்தள்ளிவிட்டு மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட முன்வருமாறு புரட்சியை நேசிக்கும் அணிகளுக்கு இந்த பிளீனம் அறைகூவல் விடுத்துள்ளது.

புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் - டிசம்பர் 2020 அச்சு இதழ் பெற ரூ.25.00-ஐ G-pay account-ல் (G Pay-94446 32561)- செலுத்தி அதே எண்ணிற்கு உங்கள் முகவரியை வாட்சப்பில் அனுப்பி வைக்கவும்.

எது அபாயகரமானது? கரோனாவா, ஆர்.எஸ்.எஸ்.−இன் அவதூறா?

இந்தியாவில் கரோனா பரவலுக்கு டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாடுதான் காரணமென்று கூறும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அவதூறுகளும் வழக்குகளும் நீதிமன்ற விசாரணையில் பல்லிளித்துவிட்டன.

இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு அதிரடியாகப் பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம், மற்றைய அரசியல் விசாரணைக் கைதிகள் விடயத்தில் ஓரவஞ்சனையாக நடந்துவருகிறது.

மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது வேதாளம் !

யாரும் பார்க்காத வண்ணம் நடக்கும் தீண்டாமையைக் குற்றமாகக் கருத முடியாது என தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதித்துறை, நாளை பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கும் இதேவகையில் தீர்ப்பு வழங்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை

இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?

அரசு ஒடுக்குமுறைக்கான கருவி என்பதை நாம் அறிவோம். ஆனால், சங்கிகளோ அரசு ஒடுக்குமுறை கருவியாக இருந்தால் மட்டும் போதாது; அது இலாபம் ஈட்டும் இயந்திரமாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை || உலகப் பட்டினிக் குறியீடு

அம்பானி, அதானி, அசிம் பிரேம்ஜி என உலகக் கோடீசுரர்கள் வாழும் இந்தியா, உலகப் பட்டினிக் குறியீட்டுத் தரவரிசைப் பட்டியலிலோ அதலபாதாளத்தில் கிடக்கிறது.

7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது || புதிய ஜனநாயகம்

நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்ததை அ.தி.மு.க. அரசு 7.5 சதவீதமாக வெட்டியது.

வெட்கக்கேடு : மத்தியப் பிரதேசம் பாலியல் குற்ற வழக்கு

ம.பி. உயர் நீதிமன்றம் பாலியல் வழக்கொன்றில் குற்றவாளிக்கு வழங்கியிருக்கும் பிணை உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்ணைத் தண்டிக்கிறது.

அண்மை பதிவுகள்