பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !
பெஹ்லு கானை காவி கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஆனால், அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் வாகன விற்பனை !
வாகன விற்பனையில் மட்டுமல்லாமல், நுகர்வோர் சந்தையிலும் கடுமையான வீழ்ச்சி நிலையே தொடர்ந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக வீழ்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் நகர்ந்துகொண்டிருக்கிறது.
மோடியின் Man Vs Wild நிகழ்ச்சியை கேலி செய்யும் டிவிட்டர் !
உயிர்வாழ்வதற்காக தான் பாம்பைக் கொன்றதாக பியர் கிரில்ஸ் சொல்ல... அதற்கு மோடி, தான் உயிர்வாழ ஜனநாயகத்தைக் கொன்றதாகக் கூறும் மீம் பரவலாக பரவி வருகிறது.
எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !
இப்போதிருக்கும் நம்பிக்கை அது ஒன்றுதான். சர்வதேச சமூகம் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது. எனவே, அவர்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை.
காஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் !
“இந்த இடமே அன்னியமாகப்படுகிறது, மூச்சே நின்றுவிடுவதுபோல் உணர்கிறேன். முடிந்த அளவிற்கு சீக்கிரம் வீட்டிற்கு செல்ல விரும்புகிறோம்.”
காயத்தில் உப்பைத் தடவாதீர்கள் : ஆளுநருக்கு காஷ்மீர் மாணவர்கள் கண்டனம் !
இந்திய அரசின் ஜனநாயகமற்ற செயலுக்கு தங்களுடைய விருப்பத்தை வாங்குவதற்கான முயற்சியாக இந்த ஈத் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளனர்.
காஷ்மீரில் ஊடகங்கள் முடக்கம் : எடிட்டர்ஸ் கில்டு கண்டனம்
தற்போதுள்ள சூழல் குறித்து நேர்மையாகவும் துல்லியமாகவும் பதிவு செய்யும் ஊடகங்களின் சுதந்திரத்தை குறைக்கும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !
ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீமகராஜா ஹரிசிங் மருத்துவமனையில் மட்டும் இதுவரையில் இருபதுக்கும் மேற்பட்டோர், பெல்லட் குண்டடிபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !
ஜம்மு - காஷ்மீரில் வாழும் முசுலீம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், பழங்குடிகள் இந்தியாவுடன் இணைவதையே விரும்புகின்றனர் என்ற பிரச்சாரத்தில் துளியளவும் உண்மையில்லை.
ரவுடித்தனமே ஆளும் உத்தியாக மாறியிருக்கிறது ! | சஞ்சீவ் பட் கடிதம் !
ஆளும்உத்தி என்ற பெயரில் ரவுடித்தனம் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எவ்விலை கொடுத்தேனும் அதிகாரத்தில் உள்ள குண்டர்களை நாம் எதிர்கொண்டு வீழ்த்தவேண்டும்.
காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்
காஷ்மீர் மக்களின் உரிமை பறிப்பு பற்றியும், வளர்ச்சி குறித்த அமித்ஷாவின் கட்டுக்கதை குறித்தும் குஜராத்தோடு காஷ்மீரை ஒப்பிட்டு அம்பலப்படுத்துகிறார் பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸ்
காஷ்மீர் : கார்கில் பகுதியில் தொடரும் போராட்டங்கள் | படங்கள்
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆயுதம் ஏந்திய காவலர்களை பெருமளவில் இறக்கியது இந்திய அரசு. கார்கில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் முள்வேலிகளால் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !
சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பின் காஷ்மீரின் நிலைமை யாருக்கும் தெரியாது உள்ளது. இந்நிலையில் 17 வயது சிறுவனின் மரணம் குறித்த செய்தி தற்போது தெரியவந்துள்ளது.
டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை
“காஷ்மீர் அரசியல் மூடி போட்ட, ஒரு எரிமலை. அவர்கள் ஒமரையும் முஃப்தியையும் சிறைபடுத்திவிட்டனர். இப்போது அந்த மூடியை திறந்து விட்டிருக்கிறார்கள்”
காஷ்மீர் மண்ணையும் பெண்களையும் அபகரிக்கத் துடிக்கும் பாஜக !
அழகான காஷ்மீர் பெண்களை மணக்க வேண்டும்; ஒரு செண்ட் நிலமாவது வாங்க வேண்டும். என காஷ்மீரிகளின் மண்ணையும் பெண்ணையும் அபகரிக்க அலைகிறார்கள் காவிகள்.