Tuesday, November 4, 2025

தன்னாட்சி மலைக் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கு : லடாக் மக்கள் போராட்டம் !

0
லடாக் மக்களை நம்பவைத்து கழுத்தறுக்கும் செயல் இது. லே மாவட்ட மக்கள் யூனியன் பிரதேசம் என்ற பெயரில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை தற்போது உணர்ந்துள்ளார்கள்.

கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து !

0
கடந்த ஆகஸ்டு 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கும்பல் வன்முறைகளை தடுக்க சில வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. அதன்படி, நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

பாட நூலிருந்து திப்பு சுல்தான் வரலாற்றை 101% நீக்கியே தீருவோம் : எடியூரப்பா !

1
“வரலாற்று பாட நூல்களிலிருந்து திப்பு சுல்தான் குறித்த பாடங்களை நீக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற தலைப்புகளுக்கு பாடநூலில் இடமில்லை.” என எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.

செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?

0
உளவு பார்க்கப்பட்டது உண்மை என்பதை வாட்சப் நிறுவனமும் ஒப்புக்கொண்டாலும், யாரால் உளவுப்பார்க்கப்பட்டார்கள் என்கிற விவரத்தை வெளியிட மறுக்கிறது அந்நிறுவனம்.

டெல்லி காற்று மாசுபாட்டை தடுக்க யாகம் செய்யுங்கள் ! சங்கி அமைச்சர்களின் ஐடியா !

0
தலைநகர் டெல்லி உட்பட மொத்த வட இந்தியாவும் காற்று மாசால் மூச்சு திணறிக் கொண்டிருக்கையில் கேரட் உண்ணுங்கள் ; யாகம் செய்யுங்கள் என பேசுகின்றனர் பாஜக தலைவர்கள்.

ரயில்வே தனியார்மயம் : தீவிரமாக களமிறங்கும் மோடி அரசு !

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக 50 ரயில் நிலையங்கள் மற்றும் 150 வழித்தடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

நீட் : தோண்டத் தோண்ட வெளிவரும் முறைகேடுகள் !

வியாபம் முறைகேட்டை ஒத்த இந்த ஆள்மாறாட்டத்தின் பின்னணியில், நிச்சயமாக நாடு முழுவதும் வலைப்பின்னல் கொண்டதொரு மாஃபியா கும்பல் இருக்கிறது.

மோடி + பாஜக = வறுமை + 300% கேன்சர் அதிகரிப்பு !

0
2018-ம் ஆண்டில், மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவ, சுகாதார நிலையங்களில், பரிசோதனை மேற்கொண்ட 6.5 கோடி மக்களில் சுமார் 1,60,000 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு மாதம் சம்பள பாக்கி : போராட்டத்தில் உத்தரகாண்ட் போக்குவரத்து ஊழியர்கள் !

0
சம்பளம் தரப்படாததை கண்டித்து உத்தரகாண்ட் போக்குவரத்து பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்டோர் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !

0
இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்சப் தெரிவித்துள்ளது.

உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு !

0
விமர்சனம் என்பது ஜனநாயக அமைப்பின் ஒரு அடிப்படையான நம்பிக்கையாகும். ஆனால்,உ.பி.யில் காக்கி சட்டை அணிந்தவர்களின் முக்கியமான தினசரி பணியே பத்திரிகையாளர்களை குறிவைப்பதுதான்.

கவுரி லங்கேஷ் அறக்கட்டளை பதிப்பாளர் தேசத்துரோக வழக்கில் கைது !

0
நரசிம்ம மூர்த்தி மதவாதத்துக்கு எதிராக கடுமையாக எதிர்ப்புக்குரலை எழுப்பிவருபவர். அவரது ‘நியாய பாதை’ இதழில் பாஜக அரசாங்கத்துக்கு எதிராக எழுதப்படுவதைத் தடுக்கும் வகையில்தான் இந்தக் கைது நடந்திருக்கிறது.

இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !

0
குஜராத்தை மோடி - அமித் ஷா கூட்டணி ஆட்சி செய்தபோது, அவர்களுடைய ’திட்டங்களுக்கு’ உறுதுணையாக இருந்த அதிகாரிகள் இப்போது பதவி வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.

ஐரோப்பிய யூனியன் வலதுசாரி எம்.பி-க்களை வைத்து நாடகமாடும் மோடி அரசு !

0
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த முசுலீம் வெறுப்பு கொண்ட, வலதுசாரி எம்.பி.-க்களை காஷ்மீருக்கு அழைத்திருக்கிறது இந்திய அரசாங்கம்.

காஷ்மீரில் ரூ. 10,000 கோடி பொருளாதார இழப்பு !

1
காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்குப் பிறகு அங்கு தேனாறும், பாலாறும் ஓடும் என சங்கிகள் கூறினார்கள். ஆனால் உண்மையில் அங்கு ஏற்கெனவே இருந்த தொழிலும் நாசமாகிப் போயுள்ளது.

அண்மை பதிவுகள்