Thursday, May 15, 2025

ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?

ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் இராஜினாமவைத் தொடர்ந்து புதிய கவர்னராக சக்திகாந்த் தாஸ் மோடி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சக்திகாந்த தாஸ் ?

இலண்டன் நீதிமன்றத் தீர்ப்பால் ஃப்ராடு விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா ?

கவர்ச்சியான, பிரபலமான, நகைகள் அணிந்த, பாதுகாவலர்களுடன் சுற்றும் பிளே பாய்’ என வர்ணித்ததோடு, மல்லையாவின் கவர்ச்சி வலையில் வீழ்ந்த வங்கிகள், புத்தியை புறந்தள்ளிவிட்டு, புதிய வழிகளை உருவாக்கி கடன் கொடுத்துள்ளன...

போலீசைக் கொன்ற காவி வெறியனுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவ தளபதி !

கும்பல் வன்முறையில் ஈடுபட்ட ஒருவருக்கு இராணுவ ஜெனரல் முட்டுக்கொடுக்கிறார் என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், காவி வெறி கும்பல்தான் திட்டமிட்டு போலீசு அதிகாரியை கொன்றிருக்கிறது என்பதை.

ஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி !

பகத்சிங் தீவிரவாதியாக கருதப்பட்டார்; நம்மைப் பொறுத்தவரை அவர் சுதந்திர போராட்டவீரர்; ஒரு ஹீரோ என்பதைத்தான் பேராசிரியர் சொன்னார்

யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !

போலீசு அதிகாரி கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதற்கு பசுவை வைத்து கேவலமான அரசியல் பிழைப்பு நடத்தும் காவி வெறிகும்பல் தலைவன் ஆதித்யநாத்தின் செயல்பாடுகளே ஆதாரமாக உள்ளன.

பந்தளத்தில் 12 ஓட்டு ! போராட்டத்தில் 2 பேர் ! கேரளாவில் கெத்து காட்டும் பாஜக !

கேரள இடைத்தேர்தலில் சபரிமலை அருகில் உள்ள பந்தளத்தில் பாஜக வாங்கிய 12 ஓட்டு, பிணராயி விஜயனுக்கு எதிரான போராட்டத்தில் 2 பேர் மட்டுமே கலந்து கொண்ட வீடியோ - இந்த வார பாஜக காமடி

அக்லக் வழக்கை விசாரித்த அதிகாரி சுபோத் குமாரை கொன்ற இந்துமதவெறியர்கள் !

தமது கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிராக செயல்படுவது போலீசு அதிகாரியாக இருந்தாலும் இந்துமதவெறியர்கள் அவர்களை விட்டு வைக்கமாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மாட்டேன் : ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் வாக்குறுதி

நடைபெறவிருக்கும், இராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வேட்பாளராக போட்டியிடும் சோபா சவுகான் தம்மை ஜெயிக்க வைத்தால் குழந்தைத் திருமணத்தை அனுமதிக்கவிருப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்

750 கிலோ வெங்காயத்திற்கு கிடைத்த ரூ 1064 – ஐ மோடிக்கு அனுப்பிய விவசாயி !

வயலில் பாடுபட்டு உழைக்கும் விவசாயி தனது விளைச்சல் எப்படி இருக்குமென்பதை கற்பனை செய்யலாமே அன்றி அதன் விலையை அல்ல. அது பங்குச் சந்தை போல மாயமந்திரம் நிறைந்த ஒன்று.

அயோத்தி வேண்டாம் : கடனை தள்ளுபடி செய் ! டெல்லியில் விவசாயிகளின் போர்க்குரல்

காவிக்கொடியை தூக்கிக்கொண்டு மக்கள் தங்கள் பின்னால் ஓடிவந்துவிடுவார்கள் என்கிற காவிகளின் கனவை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள் டெல்லியில் திரண்டிருக்கும் விவசாயிகள்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை பெரும் இழப்பை ஏற்படுத்தியது : மோடி அரசின் முன்னாள் ஆலோசகர்

பணமதிப்பு நீக்கம் மட்டுமல்லாது, மற்ற விஷயங்களும்... அதிகப்படியான மெய் வட்டி விகிதம், ஜி.எஸ்.டி அமலாக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் வளர்ச்சியை குறைத்தன என சுப்ரமணியன் தெரிவிக்கிறார்.

ஒன்றரை லட்சம் கோடியில் எத்தனை மிக்ஸியும் டிவியும் வாங்கலாம் ?

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கியான அரிஹந்தை நவம்பர் ஐந்தாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோதி. இந்த கப்பல் தேவையா?

சபரிமலை விவகாரத்தின் மூலம் கேரளாவை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ் ! சுவாமி அக்னிவேஷ்

தேர்தல் ஆதாயத்துக்காக பா.ஜ.க. ஏற்படுத்தியிருக்கும் செயற்கை பேரிடர் கேரள மக்களின் ஆன்மாவுக்கு விடப்பட்ட சவாலாக உள்ளது. அதன் சமூக கட்டுமானத்தை உடைப்பதாகவும் உள்ளது.

ஜி.எஸ். டி. – பணமதிப்பு நீக்கத்தால் ரூ. 4.75 இலட்சம் கோடி இழப்பு

ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தலால், அதிகமாக நுகரும் மாநிலங்கள்கூட வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிடுகிறார், மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா.

ஐந்து மாநில தேர்தல் : விளம்பரச் செலவில் நெட்ஃபிளிக்ஸ் அமேசானை விஞ்சிய பாஜக !

மக்களுக்கு நல்லது செய்ய வக்கற்ற மோடி அரசு, தனது பலவீனங்களை மறைக்க மக்கள் பணத்தை வாரி இறைக்க தயாராகி வருகிறது.

அண்மை பதிவுகள்