24 மணிநேரமும் பார் நடத்திக்கோ ! போலி சரக்கு ஓட்டிக்கோ ! மாமூல் மட்டும் குறையக்கூடாது !
இந்த தொழிலை விட்டு விடலாம் என்று நினைத்தேன். ஆனால், இந்த தொழிலை தொடர்ந்து செய் என ஆளுங்கட்சியினரும், போலீசாரும் மிரட்டினர். இதனால் தீக்குளித்தேன்
சட்டவிரோதமாக ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை மறுக்கும் மோடி அரசு !
அரசு பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு 14 வருடங்களுக்குப் பிறகு 1993-ல் சட்டமாக்கப்பட்டது, ஆனால் பல்கலைக்கழகங்கள்; ஆசிரியர் பணியிடங்களுக்கு அதை செயல்படுத்தவில்லை.
மெக்டொனால்ட் : பாலியல் தொல்லைகளுக்கு எதிரான வழக்கு !
பணியிடங்களில் நடைபெறும் பாலியல் தொந்தரவுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, உள்ளிட்டு சுமார் 25 வழக்குகள் மெக்டொனால்ட் நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ளது.
கௌரி லங்கேஷ் – தபோல்கர் கொலை வழக்கு : வழக்கறிஞர் உட்பட இருவர் கைது !
தபோல்கர் கொலை வழக்கில் இதுவரை, சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் விரேந்திரசிங் தவ்டே, சச்சின் அந்துரே, சரத் கலாஸ்கர் உள்ளிட்ட ஆறு பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !
பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியானது, இந்துத்துவ குண்டர்களுக்கு கொலை பாதகங்களைச் செய்வதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கள் குடித்த குரங்காக, நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக தங்களது தாக்குதல் நடவடிக்கையைத் துவங்கியுள்ளது இக்கும்பல்.
சம்பவம் 1:
மத்தியப்...
மேகாலயா : ‘ வரலாற்றுச் சிறப்புமிக்க ’ தீர்ப்பை தள்ளி வைத்த உயர் நீதிமன்றம் !
கடந்த ஐந்தாண்டுகால மோடி ஆட்சியில் நடந்த கூத்துக்களுக்கு மணிமகுடம்தான் நீதிபதி சென் “.. பிரிவினைக்குப் பிறகு இந்தியா, இந்து ராஷ்டிரமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்” எனக் கூறியது.
மாட்டிறைச்சியின் பெயரால் காவி குண்டர் படையின் வெறியாட்டம் தொடங்கியது !
ஜீத்ராய் ஹன்ஸ்டா, 2017-ம் ஆண்டு முகநூலில் மாட்டிறைச்சி உண்பது பழங்குடிகளின் உரிமை என எழுதியிருந்தார். இந்தப் பதிவுக்காக இரண்டு ஆண்டுகள் கழித்து அவரை கைது செய்துள்ளது ஜார்கண்ட் போலிசு.
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !
“வேட்பாளர்கள் தூங்கினாலும்கூட, நாங்கள் வாக்களர்களிடம் பேசினோம்; அதிகாலையிலும் சரி, நள்ளிரவிலும் சரி...” என்கிறார் ஒரு ஆர்.எஸ். எஸ்.காரர்.
மோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் !
ஒட்டுமொத்தத்தில் கருத்து சொல்ல வந்திருந்த பாஜகவினரைக் காட்டிலும் செய்தி அறைகளில் இருந்தவர்கள்தான் அதிகப்படியான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
’ ட்ரூ காலர் ’ பயனர் விவரங்கள் கூறு போட்டு விற்பனை !
இன்னொரு விதமாகச் சொன்னால் நமக்கு யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக நம்மைப் பற்றிய ஒட்டுமொத்தத் தகவல்களையும் எடுத்துக் கொள்கிறது இந்தச் செயலி
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி எதுவும் கிடையாது.. | இது எங்க நிலம்டா… | உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்... | ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் ? ... ஆகிய கட்டுரைகளின் ஆடியோ.
காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !
அடுத்த 25 ஆண்டுகளுக்கும் மோடிதான் பிரதமர் என்று கூட்டணிக் கட்சியான சிவசேனா கூறியிருக்கிறது. பாவம் இந்திய மக்கள் !
பாஜக வெற்றி : பாசிஸ்டுகளை முறியடிக்க குறுக்கு வழி ஏதும் இல்லை !
இன்று நாம் ஒரு இருண்ட காலத்துக்குள் நுழைகிறோம் என்பது உண்மைதான். அந்த இருளைக் கிழிக்கும் மின்னலை உருவாக்க வல்லவை மக்களின் போராட்டங்கள் மட்டும்தான்.
பிரச்சாரத்தை முடித்து மாயமான நமோ டிவி !
ஆறு கட்ட தேர்தல் வரை விதிமுறைகளை மீறி ஒளிபரப்பை செய்தது ‘நமோ டிவி’... தேர்தல் ஆணையமே மோடியின் கூட்டாளியாகிவிட்ட பிறகு, யார் நடவடிக்கை எடுப்பார்கள்?
பேராசிரியர் சாய்பாபாவை வதைக்கும் சிறை நிர்வாகம் !
சிறையில் போதிய உணவுகூட தரப்படாமல் சாய்பாபா மிக மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அண்டா செல்லில் உள்ள அவர், கடுமையான வெயில் காரணமாக மேலும் மோசமான அவதிக்கு உள்ளாகியியுள்ளார்.