காவல்துறை அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி !
காவல்துறை அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கட்டணமின்றி சட்ட உதவி செய்ய சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளனர். தங்கள் முகநூல் பக்கங்களிலும், வாட்ஸப் குழுக்களிலும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
திருச்சி : மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஐ விரட்ட உறுதி
எப்படி இந்தி திணிப்புக்கு எதிராக, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழர் பண்பாட்டினைக் காக்க மாணவர் இளைஞர் படை அணி திரண்டதோ, அந்த அடிப்படையில் இன்று BJP,RSS- ஐ அடித்து விரட்டும் ஒரு பண்பாட்டுப் புரட்சியினை நடத்த வேண்டிய வரலாற்றுக் கடமை நம் முன் உள்ளது.
கோக் – பெப்சியை புறக்கணித்த வணிகர்களுக்கு வாழ்த்து மடல் !
பொருளாதாரத்தை இழப்போம், ஆனால் தன்மானத்தை இழக்கமாட்டோம் என்று கோக் - பெப்சி விற்பனையை தடை செய்துள்ள வணிகர்களுக்கு உழைக்கும் வர்க்கத்தின் சார்பில் வாழ்த்துவது எமது கடமை.
நேரலை : மாணவர்கள் மீது அடக்குமுறை – Live updates
தமிழகம் முழுக்க போராடிக் கொண்டிருந்த மாணவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்துக்கொண்டிருக்கின்றனர்.
மாணவர்களை காக்க உடனே மெரினாவுக்கு வாருங்கள்
இச்செய்தியை பார்க்கும் சென்னை மக்கள் எவ்வளவு நபர்களை திரட்ட முடியுமோ திரட்டிக்கொண்டு மெரினாவுக்கு விரைந்து வாருங்கள்
நேரலை : டெல்லிக்கு எதிராக தமிழக எழுச்சி 21/01/2017 – Live updates
காவிரி, முல்லைப் பெரியாறு, சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அரசியல், பண்பாட்டு தாக்குதல்களுக்கு எதிரான தமிழர்கள் கோபம் ஜல்லிக்கட்டு வழியாக எரிமலையாக வெடித்திருக்கிறது.
நேரலை : டெல்லிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தது தமிழகம் – Live updates
ஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு. தமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது. முடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது.
அரியலூர் தலித் சிறுமியை படுகொலை செய்த இந்து முன்னணி செயலாளர்
இந்து முன்னணி மட்டுமல்ல, போலீசாரையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும். நந்தினியின் பிணத்தை நேர்மையான மருத்துவர்களைக்கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்துவதுடன் சிபிஐ விசாரிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நந்தினியின் பிணத்தை வாங்காமல் மக்கள் போராடி வருகின்றனர்.
விவசாயிகளுக்காக தூரிகைகளை ஆயுதமாக்கிய மாணவர்கள்
மாணவர்களில் ஒருவர் இரவு ஓவியம் வரைந்துகொண்டிருந்த போது (மீத்தேன் கழுகு ஓவியம்) விவசாயிகளின் நிலையை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு தனது கையை பிளேடால் கிழித்து அந்த ரத்தத்திலிருந்து ஓவியத்திற்கு வண்ணம் கொடுத்திருக்கிறார்.
கல்லூரியில் ஜியோ விற்கலாம் விவசாயிகளுக்காக பேசக்கூடாதாம் !
“பொங்கல் – கருப்புநாள்” திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி கிளை, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் பிரச்சாரம்!
விவசாயி மரணம் தேசிய அவமானம் – சீர்காழி ஆர்ப்பாட்டம்
மீத்தேன் எடுக்க அனுமதி, ஷெல் கேஸ் எடுக்க அனுமதி, அனல்மின் நிலையம் அமைக்க அனுமதி என்று மத்திய அரசும், மாநில அரசும் ஒட்டுமொத்த காவிரி டெல்டா விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கையில் எடுபட்டு வருகிறது.
கடுங்குளிரிலும் தளராத அமெரிக்க பூர்வகுடி மக்கள் போராட்டம் !
இந்த மக்கள் போராடும் போர்க்களத்தின் தன்மை தான் நம்மை மிகவும் நெகிழவைக்கிறது. உறைபனி மற்றும் பனிப்புயலுக்குப் பெயர் பெற்ற அந்த இடத்தில் சற்றும் தளராத மக்கள் உறைபனி பொழியும் அந்த வெட்டவெளியிலேயே தங்குமிடம் அமைத்துப் போராடி வருகின்றனர்.
அமெரிக்க நலனுக்காக வேலை நீக்கம் செய்யப்படும் வங்கதேச தொழிலாளிகள்
கூலி உயர்வு கேட்டு வங்கதேச ஆடைத்தொழிலாளர்கள் நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களால் அமெரிக்க - ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்யும் வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிற்துறை முடங்கியது.
தொழிலார்களின் PF -க்கு வட்டி குறைப்பு ! முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி !
ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கப் போகிறது என்றும், 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கப்பட்டதையும் PFக்கு வட்டியைக் குறைக்க காரணங்களாக சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். மொத்தமாக ஒப்பாரி வைத்து களவாடும் சதித்தனம்.
DYFI மீதான போலீசின் தாக்குதல் – மக்கள் அதிகாரம் கண்டனம்
மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் தனியார் வங்கிகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் இணையதளத்தின் மூலம் வர்த்தகம் செய்ய விளம்பரம் செய்யும் குஜராத் மார்வாடி பனியா சேட்டுகள் மற்றும் சில வெளிநாட்டு கம்பெனிகள்தான் லாபம் அடைய போகின்றது.