privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by சரண்

சரண்

சரண்
50 பதிவுகள் 0 மறுமொழிகள்

தேசிய பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திய இமயமலை சித்தபுருசன் !

0
மின்னஞ்சல் பகிர்வு பற்றி சித்ரா ராமகிருஷ்ணன், “இயற்கையாகவே ஆன்மிக ரீதியாக இருப்பதால் நிறுவனத்தின் இரகசியம் மற்றும் மதிப்பினை விட்டுக்கொடுப்பது என்ற கேள்விக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார்.

நட்டத்தில் தள்ளப்படும் காஷ்மீர் ஆப்பிள் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் !

1
ஈரான் ஆப்பிள் இறக்குமதியால் நட்டத்தையும் தாண்டி, விற்பனையாகாத ஆப்பிள்களை குளிர்பதன கிடங்குகளில் சேமிப்பதற்கு மேலதிக தொகை செலவழிக்கம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் காஷ்மீர் வியாபாரிகள்.

NEP-2020 : நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் திமுக – அமைதி காக்கும் கூட்டணிக் கட்சிகள் !

7
கல்வியை காவிமயம், கார்ப்பரேட்மயமாக்கும் சதியே புதிய கல்விக் கொள்கை. மனித இனத்தால் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய அந்த நரகலில் இருந்து நல்லரிசி பொறுக்கி சமைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்

முல்லைப் பெரியாறு அணையை தகர்க்கத் துடிக்கும் கேரள அரசு !

0
எம்.ஜி.ஆர் செய்த துரோகத்தால் அணையின் நீட்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் அத்தகைய சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது பினராயி அரசு.

மாற்றுச் சான்றிதழில் தனி முத்திரை : ஏழை மாணவர்களை ஒடுக்கும் நவீன மனுநீதி !

0
கட்டணக் கொள்ளையை கட்ட இயலாத மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட்டு அவர்களை இழிவுபடுத்துவதன் மூலம் காசு இருப்பவனுக்கே கல்வி என்ற நவீனத் தீண்டாமையை சட்டப்பூர்வமாக அனுமதித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு!

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?

3
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து ராஷ்டிரக் கட்டமைப்புக்கான முன் தேவையான உ.பி, பஞ்சாப் மாநில தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிந்த பின் ?

“யாரையும் சும்மா விடக் கூடாது ! “ – என்ன செய்யப் போகிறோம் ?

7
“யாரையும் சும்மா விடக்கூடாது” என்பது சின்மயா பள்ளி மாணவியின் குரல் மட்டுமல்ல ! நம் வீட்டுப் பெண்கள் தம் மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் உளக்குமுறலின் குரலாகவும் அது நமக்குக் கேட்கவில்லையா ?

உ. பி. விவசாயிகள் படுகொலை : பாஜக-வின் வெறியாட்டம் ஆரம்பம்

1
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. போராட்டங்களை முடக்குவதற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எப்படி ஒரு கலவரத்தை டெல்லியில் தூண்டிவிட்டதோ, அதே போன்ற முயற்சியை திட்டமிட்டு செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல்.

மக்கள் சீனக் குடியரசு – 72 : சீனா சிவப்பானது எப்படி ?

0
மாவோ தனது மூளையில் இருந்து அகநிலையாக புரட்சிக்கான வழியை முன் வைக்கவில்லை. சமூக எதார்த்தத்தை பரிசீலித்து - மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துதான் இந்த வழிமுறையைக் கண்டடைந்தார்.

எச் ராஜா : சங்க பரிவாரத்தின் ‘ப்ரெஸ்ட்டிட்டியூட்’ அரசியல் !

0
எச்சையார் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் “பிரெஸ்டிட்டியூட்” என விளிக்கும் போது ஊடக நிர்வாகங்கள் திருடனுக்குத் தேள் கொட்டியது போல பொத்திக் கொண்டு இருப்பதற்கும், அன்று அண்ணாமலை பேசியதற்குமான தொடர்பு புரிகிறதல்லவா?

தோழர் பகத் சிங் – 114 : பகத் சிங் புரட்சியாளரானது எப்படி ?

0
இன்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் ஒட்டுண்ணிகளாலும், இந்துராஷ்டிரக் கனவுடைய விசப் பாம்புகளாலும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது. நமது போரும் தொடர்கிறது !

பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!

0
ஜெர்மன் ஜனநாயகத்தை, நாஜி சர்வாதிகார அரசுக் கட்டமைப்பாக மாற்றுவதற்கு முன்னால், தனது சொந்த நாட்டினரை உளவு பார்க்க ஹிட்லருக்கு ஒரு எஸ்.எஸ். உளவுப் பிரிவு தேவைப்பட்டது. மோடிக்கு அந்த வேலையை பெகாசஸ் செய்கிறது.

பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !

0
உளவு பார்க்கப்பட்ட அந்த ‘குறிப்பான வகையினர்’ அனைவரையும் கீழ்கண்ட இரண்டு வகைகளுக்குள் பொருத்திவிட முடியும். 1. கார்ப்பரேட் - இந்து ராஷ்டிரத்தின் எதிரிகள். 2. மோடி - அமித்ஷாவின் எதிரிகள்

கொங்கு நாடு : கொளுத்திப் போட்ட தினமலர் – ஊதிவிடும் மாலன்

2
தாம் உள்நுழைய விரும்பும் இடங்களின் தன்மையை ஆய்ந்து, அவற்றின் சமூக அடிப்படையை நொறுக்குவதோடு, அந்த இடங்களில் உள்ள அரசியல் அணி சேர்க்கையையும் தமக்கேற்றவாறு கட்டியமைக்கும் தந்திரத்தில் கைதேர்ந்தது பாஜக

மோகன் பாகவத் : ஆடுகளுக்காக அழும் ஓநாய் – பின்னணி என்ன ?

0
ஒன்றிய அரசின் வேளாண் திருத்தச் சட்ட மசோதாக்களை எதிர்த்து உ.பி. விவசாயிகள் களமிறங்கியுள்ளனர். “நாமெல்லாம் இந்துக்கள்” என இவ்வளவு நாளும் ஆர்.எஸ்.எஸ். சுட்ட வடைகளை வைத்து இனியும் அரசியல் செய்ய முடியாது