privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by சரண்

சரண்

சரண்
50 பதிவுகள் 0 மறுமொழிகள்

அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி

0
விசாரணைக் காலத்தையே தண்டனையாக மாற்றும் ஊபா உள்ளிட்ட கறுப்புச் சட்டங்களின் மூலம், சமூகச் செயற்பாட்டாளர்களை சித்திரவதை செய்கிறது அரசு. இதில் ஸ்டான்சுவாமிக்கு விசாரணக் காலம் மரணதண்டனையாக மாற்றப்பட்டது.

மோடியின் தடுப்பூசி ஜூம்லா முதல் ஜி.எஸ்.டி கொண்டாட்டம் வரை || குறுஞ்செய்திகள்

1
மோடி ஆட்சியில் பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. எனத் துவங்கிய பொருளாதார சுரண்டல், இன்று தடுப்பூசி வரையில் நீடித்துள்ளதோடு, அறிவியலுக்கு புறம்பான சங்க பரிவாரத்தின் ஆட்சியை அம்பலப்படுத்தும் குறுஞ்செய்திகள்.

நீட் : பாஜக கையாளப் போகும் உத்திக்கு பிள்ளையார் சுழி போட்ட கரு நாகராஜன் !!

4
நீட் தொடர்பாக தமிழ்நாடு தனிச்சட்டம் இயற்றினாலும், அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, கிடப்பில் போட்டு, நீர்த்துப் போகச் செய்யும் வகையில் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முடியும்.

ரூ. 4.74 இலட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு : பெருமைப் பட முடியுமா ?

1
பெரும் இலாபத்தை அள்ளிச் செல்வலவே அந்நிய நிறுவனங்கள் நம் நாட்டில் மூலதனத்தைக் குவிக்கின்றனவே அன்றி, நமது கலாச்சார அழகில் மயங்கியோ அல்லது இந்தியாவின் ஏழ்மையைக் கண்டு வருந்தியோ அல்ல

யோகா தினம் : மோடி எனும் நோய் நாடி அதன் கார்ப்பரேட் காவி அடிப்படை தேடிக் களைவோம் !

0
கொரோனா இறப்புகளுக்கு நேர் விகிதத்தில் அவை உயர்ந்து கொண்டிருந்தன. மக்கள் வாழ்வாதாரம் இழந்து இன்னும் வீதியில்தான் இருக்கின்றனர். மக்களை உற்சாகமூட்ட மீண்டும் மோடி இன்று வந்து உரையாற்றியிருக்கிறார்.

தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

0
ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் காரணமாக வைத்து மூடப்பட்ட தமது ஆலையை மீண்டும் இயக்குவதற்கு ஸ்டெர்லைட் அடிபோடுகையில் சீரம் நிறுவனமோ தனது கொள்ளை இலாபத்திற்காக மக்கள் உயிரைக் காவு கேட்கிறது.

#JusticeForSaraswathi : நீலிக் கண்ணீர் வடிக்கும் சாதி வெறியர்கள் !

3
சரஸ்வதியின் மரணத்தைப் பயன்படுத்தி மனுநீதிக்கும், அதன் காவலர்களான பாரதிய ஜனதாவோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொண்டதற்கும் நியாயம் கற்பிக்க விரும்புகிறது சாதிவெறிக் கும்பல்.

இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!

0
சமூக செல்வாக்குள்ள ‘ஆச்சாரமான’ கடவுளாகிய சீரடி சாய்பாபாவுக்கே இதுதான் கதி என்றால், மாமிசம் உண்ணும் நம்மூர் அய்யனார், சங்கிலி கருப்பு, முனியன், கருப்பன் உள்ளிட்ட மரபு தெய்வங்களின் நிலைமை என்ன ?

உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??

0
இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையான உத்தரப் பிரதேசத்தில் இன்று நடந்திருப்பது நாளை ஆர்.எஸ்.எஸ். - பாஜக-வின் இந்து ராஷ்டிர ஆட்சியில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் !

0
இன அழிப்புப் போர்களின் பிணங்கள் முதல் போர்க்கால அகதிகளாய் கடலில் மூழ்கிச் சாவும் பச்சிளங் குழந்தைகளின் பிணங்கள் வரை அவற்றின் மீதுதான் ஏகபோக மூலதனம் நடனமாடிக் கொண்டிருக்கிறது

தோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை ! எல்கார் பரிஷத் வழக்கிலிருந்து அனைவரையும் விடுவி !

0
வரவரராவ் கைது செய்யப்படுவதற்கு ஆதாரமான கடிதமே போலியானது என்றான பிறகு அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதை விட்டுவிட்டு மனிதநேயத்தின் அடிப்படையில் நிபந்தனை பிணை வழங்குவதாக பீற்றுகிறது நீதிமன்றம்

திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !

2
இத்தகைய டூல்கிட் முறைகளுக்கு இந்தியாவின் முன்னோடி யார் தெரியுமா ? “டூல் கிட்” பூச்சாண்டி காட்டி செயல்பாட்டாளர்களைக் கைது செய்த பாஜக-வின் தாய்க் கழகமான சங்க பரிவாரத்தைச் சேர்ந்த கும்பல்தான்

பீமா கொரேகான் : மோடியைக் கொல்லத் திட்டமிட்ட சதிக் கடிதம் பொய்யானது ! ஆதாரம் அம்பலம் !

0
இன்று எதிர்க்கவில்லையெனில் நாளை மோடிக்கு எதிராக டிவிட்டரிலும் முகநூலிலும் கருத்துச் சொல்லும் நமது கணிணிகளிலிருந்தும் கடிதத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறி நம்மைச் சிறையிலடைத்து அழகு பார்க்கும் இந்த பாசிச அரசு !

உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?

1
இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்று சவுண்டு விட்டிருக்கிறார், சச்சின். இந்த வேளாண் சட்டங்களே இந்திய இறையாண்மையை ஒழித்துக்கட்டும் விதமாக உலக வர்த்தகக் கழகத்தால் திணிக்கப்பட்டவைதானே?

கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !

6
எஜமானர்கள் சுட்டிக் காட்டும் நபர்களைப் பாய்ந்து தாக்கும் விசுவாசமான ஏவல் நாயைப் போல, தனக்குப் படியளக்கும் அம்பானி, அதானிக்காக விவசாயிகளின் கழுத்தைக் கவ்வ, மோடி அரசுக்கு இந்த ”வன்முறை” ஒரு பொன்னான வாய்ப்பு.