Friday, July 11, 2025

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் ?

அடிபட்ட நரிக்கு ஆத்திரம் அதிகம் என்பது உண்மை. ஆனால் பாஜக போல காங்கிரசும் இத்தகைய குதிரைப்பேர வர்த்தகத்தில் தேர்ந்த கட்சி என்பதால் அது அத்தனை சுலபத்திலும் நடக்காது.

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் கர்ப்பிணிப் பெண்கள் நடத்தப்படும் இலட்சணம் – ஒரு சான்று !

மோடி அறிவித்த பகட்டான திட்டங்களின் நிலை என்ன ஆனது என்பதற்கு உதாரணமாகியுள்ளது, கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம்.

ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?

ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் இராஜினாமவைத் தொடர்ந்து புதிய கவர்னராக சக்திகாந்த் தாஸ் மோடி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சக்திகாந்த தாஸ் ?

ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 11/12/2018 | டவுண்லோடு

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா, உ.பி போலீஸ் கொலை இராணுவ வீரர் கைது, ஜாலியன் வாலாபாக் படுகொலை நூற்றாண்டு, கஜா புயல் தமிழக உரிமைகள்.......இன்றைய செய்திகள் ஒலி வடிவில்

இலண்டன் நீதிமன்றத் தீர்ப்பால் ஃப்ராடு விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவாரா ?

கவர்ச்சியான, பிரபலமான, நகைகள் அணிந்த, பாதுகாவலர்களுடன் சுற்றும் பிளே பாய்’ என வர்ணித்ததோடு, மல்லையாவின் கவர்ச்சி வலையில் வீழ்ந்த வங்கிகள், புத்தியை புறந்தள்ளிவிட்டு, புதிய வழிகளை உருவாக்கி கடன் கொடுத்துள்ளன...

ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 10/12/2018 | டவுண்லோடு

செய்திகளை கேட்பொலிகளாக வெளியிடும் வினவு வானொலி. வினவு செய்திப் பதிவுகளை ஆடியோ வடிவில் வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள் வழியே எளிதில் கொண்டு சேருங்கள் !

போலீசைக் கொன்ற காவி வெறியனுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவ தளபதி !

கும்பல் வன்முறையில் ஈடுபட்ட ஒருவருக்கு இராணுவ ஜெனரல் முட்டுக்கொடுக்கிறார் என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், காவி வெறி கும்பல்தான் திட்டமிட்டு போலீசு அதிகாரியை கொன்றிருக்கிறது என்பதை.

கஜா புயல் நிவாரணம் : மோடியிடம் பிச்சை எடுக்காதே ! தமிழகத்தின் உரிமையைக் கேள் !!

ஒரே வரி, ஒரே இந்தியா என்பது மாநில மக்களைத் திருடும் சதி ! தேசிய இனங்களைப் பிச்சையெடுக்க வைப்பதுதான் இந்து ராஷ்டிரம் !

வெளிநாட்டு பேராசிரியர்களை நியமிக்கும் யூஜிசி-யின் புதிய விதிமுறையை திரும்பப் பெறு !

இந்தியாவிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை என்ற மிகப்பெரிய அபாயம் உருவாகியுள்ளது.

ஜம்மு பல்கலைக்கழக பேராசிரியரை குறிவைத்த ஏபிவிபி !

பகத்சிங் தீவிரவாதியாக கருதப்பட்டார்; நம்மைப் பொறுத்தவரை அவர் சுதந்திர போராட்டவீரர்; ஒரு ஹீரோ என்பதைத்தான் பேராசிரியர் சொன்னார்

நம் மரபின் மீது மாளாப்பற்று கொண்ட தோழர் நெல் ஜெயராமன் மரணம் | மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி

அழிவின் விளிம்பில் இருந்த 174-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன் நேற்று (6-12-2018) மரணமடைந்தார். மக்கள் அதிகாரம் இரங்கல் செய்தி

கஜா புயல் : தேசிய பேரிடராக அறிவித்து இராணுவத்தை களத்தில் இறக்கு !! மக்கள் அதிகாரம்

கண்ணீர் வற்றி காலம் கடந்து போனால், விரக்தியுற்று மக்கள் களைத்து போய் விடுவார்கள்; அவலங்கள் அப்படியே பழகி விடும்; என்பதுதான் மத்திய மாநில அரசுகளின் அணுகுமுறை.

யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !

போலீசு அதிகாரி கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதற்கு பசுவை வைத்து கேவலமான அரசியல் பிழைப்பு நடத்தும் காவி வெறிகும்பல் தலைவன் ஆதித்யநாத்தின் செயல்பாடுகளே ஆதாரமாக உள்ளன.

பந்தளத்தில் 12 ஓட்டு ! போராட்டத்தில் 2 பேர் ! கேரளாவில் கெத்து காட்டும் பாஜக !

கேரள இடைத்தேர்தலில் சபரிமலை அருகில் உள்ள பந்தளத்தில் பாஜக வாங்கிய 12 ஓட்டு, பிணராயி விஜயனுக்கு எதிரான போராட்டத்தில் 2 பேர் மட்டுமே கலந்து கொண்ட வீடியோ - இந்த வார பாஜக காமடி

அக்லக் வழக்கை விசாரித்த அதிகாரி சுபோத் குமாரை கொன்ற இந்துமதவெறியர்கள் !

தமது கொலைகளுக்கும் வன்முறைகளுக்கும் எதிராக செயல்படுவது போலீசு அதிகாரியாக இருந்தாலும் இந்துமதவெறியர்கள் அவர்களை விட்டு வைக்கமாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அண்மை பதிவுகள்