கோவை மாவட்ட தொழிலாளிகளின் நவம்பர் புரட்சி விழா !
மாவீரன் பகத்சிங் எப்படி இந்த நாட்டிற்காகவும் நாட்டுமக்களுக்காகவும் போராடினாறோ அதேபோல இந்த இளைஞர்களும் அவர் வழிநடக்க வேண்டும்
ஏழரை லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் எங்கே ? மக்கள் அதிகாரம்
இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்பு பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை.
BJP தலைமையகத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் ! படங்கள்
மோடியின் அடிமை ஊடகமான “டைம்ஸ் நவ்” தனித்தனியாக தோழர்களை பார்த்து தவறான கருத்துக்களை பெற அரும்பாடுபட்டது. ஆனால் தோழர்கள் அவர்களின் தந்திரத்தை முறியடித்தனர்.
கை ரேகை முத்திரையுடன் மாஃபியாவின் ஆட்சி !
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்குப் பின் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்குப் பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால்தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களது மனோபாவம்.
மோடியை எதிர்த்து மக்கள் அதிகாரம் BJP தலைமையகம் முற்றுகை !
500, 1000 நோட்டுக்கள் செல்லாது ! மோடியின் கருப்புப் பண மோசடி! பிஜேபி தலைமை அலுவலகம் முற்றுகை நாள் : 10.11.2016 நேரம் : காலை 11.30 மணி இடம் : தி.நகர் தலைமை : தோழர்.சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
கருப்புப் பணம் : மோடியை துரத்துவோம் – புதுவை வீதியில் போர் !
கருப்புப் பணத்தை வைத்திருக்கும் தரகு முதலாளிகளுக்கும் வரி மோசடி செய்யும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கும் ஒவ்வொராண்டும் பத்து லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளாக வாரிவழங்கிக் கொண்டிருக்கும் வள்ளலான மோடி கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்பது அயோக்கியத்தனம்.
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2016 மின்னிதழ்
மாஃபியாவின் ஆட்சி, மோடி அரசின் சிறப்பு ரயில்கள் கட்டணக் கொள்ளை, தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி அரசு மற்றும் பிற கட்டுரைகளுடன்.
திருப்பதியில் ஆதார் : பக்தியின் புதிய பெயர் நுகர்வுக் கலாச்சாரம் !
தி இந்து தமிழ் நாளிதழில் வந்த செய்தியின்படி “சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, விசேஷ பூஜை, அஷ்டதள பாத பத்மராதனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம்” போன்ற பார்ப்பன சடங்குகளில் பங்கேற்பதற்கு இனி ஆதார் அட்டை அவசியம்.
தஞ்சையில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !
ஓட்கா மதுவைக் குடித்துவிட்டு சோம்பிக் கிடப்பவனா உலகை ஆளப்போகிறான் என்று முதலாளித்துவவாதிகள் எக்காளமிட்டனர். ரஷ்யா நம்பமுடியாத ஒரு அதிசயம் என்று முதலாளித்துவ அறிஞர்களே வியந்தார்கள்.
டொனால்ட் டிரம்ப் : அதிபருக்கு போட்டியிடும் அமெரிக்க மைனர் – வீடியோ
அமெரிக்க விஜய் மல்லையாவான டொனால்ட் டிரம்ப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருந்தாலும், அவருக்கு மனநிறைவை அளித்த தொழில்களாக சூதாட்ட விடுதிகளையும், அழகுப் போட்டிகளையுமே குறிப்பிடுகிறார்.
விவாதங்களில் ஆர்.எஸ்.எஸ் அடாவடி – அனைத்துக் கட்சியினர் கண்டனம் !
விவாதங்களில் பங்கேற்கும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட சங் பரிவார் அமைப்பினர் பிறர் தம் கருத்துக்களைச் சொல்லவிடாமல், தடுத்தும், நாகரிகமின்றியும், அடாவடித்தனமாகவும், மிரட்டல் தொனியிலும், விவாதத்தை திசை திருப்பும் போக்கில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை முன் வைத்தும் பேசி வருகின்றனர்.
நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே ! – சிவகிரி கருத்தரங்கம்
நாள் : 05-11-2016 சனிக்கிழமை நேரம் : மாலை 3.00 மணி இடம் : தேவர் மகா சபை கல்யாண மண்டபம், சிவகிரி
அமெரிக்கா : பூர்வகுடி மக்கள் மீது போலீஸ் தாக்குதல் தொடர்கிறது !
தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களை ஒடுக்குவதற்கென்றே வடக்கு டகோட்டா அதிகாரிகள் இதுவரை எழுபது கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றனர்.
இராவணனை எரிக்காதே ! மராட்டிய பழங்குடி மக்கள் போராட்டம் !
பெந்திரி கிராமத்தில் 6,000 க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களும் ஒன்றுகூடி இராவணனை வழிபட்டனர். இராவணனை வழிபடும் இந்த விழாவை கோண்டி தர்ம சமஸ்கிருத பச்சாவ் சமிதி என்ற அமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறது.
ராவண லீலா : ராமனை எரித்த செயல் வீரர்கள் விடுதலை !
தமிழர்களின் பாரம்பரியத்தை, சுயமரியாதையை நிலைநாட்டிய வீரமிகு தோழர்களை வரவேற்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மீசாப்பேட்டை மார்கட்டில் இருந்து வி்எம்.வீதி உள்ள பெரியார் சிலை வரை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.