மேகாலயாவில் அமித் ஷாவுக்கு மாட்டுக்கறி ‘ வரவேற்பு ‘
பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வருகையை ஒட்டி மேகாலயாவில் 12 மணி நேர கடையடைப்பும், மாட்டுக்கறி உண்ணும் போராட்டமும் நடத்தப்பட்டன.
பானிபூரி விற்பவருக்கு லெனின்தான் பாதுகாப்பு
பிற்போக்கு ஜார் ஆட்சியை எதிர்த்து போல்ஷ்விக் தலைமையில் மக்கள் உறுதியுடன் போராடி மக்கள் ஆட்சியை நிறுவியதை போல நாமும் நம் நாட்டில் ஒரு புரட்சியை சாதிக்கவேண்டும்.
வெள்ளாறு மணற் கொள்ளை : ஆவணப்படம் வெளியீட்டு விழா
2001-ம் ஆண்டு “மனித உரிமை பாதுகாப்பு மையம்” என்ற பெயரில் தொடக்கப்பட்டு 2015-ல் “மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்” (PRPC) என பெயர் மாற்றம் செய்யப்பட்ட அமைப்பின் 15 ஆண்டு செயல்பாடுகள் ஒரு சிறுகையேடாக வெளியிடப்பட்டது.
ஆந்திர படுகொலை : கும்மிடிப்பூண்டி கொல்கத்தா சாலை மறியல்
என்கவுண்டர் என்ற பேரில் நரவேட்டை நடத்தியுள்ள போலிசு அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடு
வேதாரண்யம் போலீஸ் உதவி ஆய்வாளரின் பொறுக்கித்தனம்
செல்லத்துரை என்ற காவல்துறை உதவி ஆய்வாளர் பலமுறை அழைத்து, தனது ஆசைக்கு இணங்குமாறும், இல்லா விட்டால் பணத்தை வாங்கித் தர முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
தமிழக தொழிலாளிகளைக் கொன்ற ஆந்திர அரசு பயங்கரவாதிகள்
இது போலி மோதல் படுகொலை தான். திட்டமிட்டு இந்தப் படுகொலை நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதற்கு ஏராளமான சாட்சியங்களும் தடயங்களும் உள்ளன.
420 மோசடி சாய் இன்ஸ்டிட்யூட்டை இழுத்து மூடு !
படிப்பு மையம் ஒன்றிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக சாய் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் என்ற கல்வி நிறுவனம் நடத்தப்பட்டு வருவது அம்பலப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் : நினைத்தாலே கசக்கும்
சிங்கப்பூரு போவ தலைக்கு ஒரு லட்ச ரூபா கடன வாங்கி, அதை 2 வருசத்துல அடச்சுட்டு 2 வருசத்துக்கு ஒரு வாட்டி வந்து போன செலவ கழிச்சுட்டு, மிஞ்சனது ஒரு தங்க சங்கிலி மட்டும்தான்.
சுயமரியாதைத் திருமணத்தை ஒழிக்க பார்ப்பன சதி !
சுயமரியாதைத் திருமணத்தை ஒழித்துக் கட்டும் வேலையின் முதற்கட்டம் நீதித் துறை மூலம் அரங்கேறியுள்ளது. தி.க. மற்றும் தி.மு.க.வினர், வழக்கம் போல் இப்பிரச்சனையையும் கண்டுகொள்ளவில்லை.
நீலகிரி : வனவிலங்குகளை பாதுகாப்பது எப்படி ?
பெரு முதலாளிகள், பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து நிலங்களும் நட்ட ஈடு இன்றி பறிமுதல் செயயப்பட்டு அவை மீண்டும் வனமாக்கப்பட வேண்டும்.
திருவாரூர் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி – விபத்தா படுகொலையா ?
மாஃபியா கும்பலிடம் நீதி, நியாயம் எதிர்பார்க்க முடியுமா? இல்லை மனு கொடுத்தாலோ, ஓட்டுப்போடுவதாலோ தீர்க்க முடியுமா?
கோவை பாலிடெக்னிக் : போராடினால் என்கவுண்டரா ?
மாணவர்களின் வாழ்வை, எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் வேலையை செய்கிறோம் என்பதை உணராத கரிக்கட்டையாக இருப்பது அந்த கல்லூரியின் பிரின்சிபால் மட்டும் அல்ல ஒட்டு மொத்த நிர்வாகமும்தான்.
சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் முதலாளி சௌந்தரராஜனின் அட்டூழியங்கள்
ACL முன் நடக்கும் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் சட்ட விரோதி சௌந்திரராஜன் கலந்து கொள்ள மாட்டார். ஆனால், சட்டப்படி காவல் துறை இவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமாம்.
நீலகிரியில் கரடி தாக்கி பெண் சாவு – மக்கள் போராட்டம்
அரசு முறையாக வளங்களை பராமரிக்காவிட்டால் இன்னும் நிறைய இழக்க நேரிடும் அதனை முறியடிக்க மக்களுக்கான பாதுகாப்பு அதிகார அமைப்புகளை கட்டியமைக்க வேண்டும்.
மேக்கேதாட்டு அணை கட்ட தடை போடு – பட்டுக்கோட்டை ஆர்ப்பாட்டம்
"மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதை நீக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்"