சென்னையில் ஆர்ப்பாட்டம் – பென்னாகரத்தில் வாசகர் வட்டம்
"நாங்க எல்லாம் மக்கள் நலக் கூட்டணியில சேருவதற்கு எதிர்ப்பு தெரிவிச்சோம். ஆனாலும் தலைமை கேட்கவே இல்லை, இதனால் தேர்தல் வேலையை உறுப்பினர்கள் யாரும் செய்யவே இல்லை"
இந்தியாவெங்கும் காஷ்மீர் மாணவரைத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம்
ரசீத் காஷ்மீரின் பாம்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பதே இவரை தாக்கியவர்களுக்கு தாக்குதலில் ஈடுபட போதுமான காரணமாக இருந்திருக்கிறது. காஷ்மீரின் நிலைக்கு நீங்கள்(காஷ்மீர் முஸ்லீம்கள்) தான் காரணம் என சொல்லி சொல்லி இம்மாணவர் தாக்கப்பட்டுள்ளார்.
செங்கம் தாக்குதல் – மாணவர் லெனின் தற்கொலை : களச்செய்திகள்
செங்கம் போலீசு தாக்குதலைக் கண்டித்து தஞ்சை ஆர்ப்பாட்டம். மதுரை மாணவர் லெனின் தற்கொலைக்கு காரணமான பாரத ஸ்டேட் வங்கியைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம். கீழைக்காற்று பதிப்பகம் பங்கேற்கும் புத்தகக் கண்காட்சிகள். களச்செய்தி தொகுப்பு
இந்திய இராணுவத்தின் காஷ்மீர் கொடூரம் – அதிர்ச்சிப் படங்கள் !
அவள் செய்த தவறு தன்னுடைய வீட்டில் உள்ள சன்னலின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தது தான், அப்போது சப்தத்துடன் வெளிப்பட்ட பெல்லட் குண்டுகள் அவளின் இடது கண்களை தாக்கியது
அவதூறு வழக்குகளும் அம்மாவின் திமிரும்
விஜயகாந்த் பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு இதில் என்ன இருக்கிறது என்று அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் அதே அதிர்ச்சியை ஏன் கீழமை, உயர்நீதிமன்றங்கள் அடையவில்லை என்று யோசிக்கவில்லை.
பொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே! – பு.மா.இ.மு
பு.மா.இ.மு இந்த மரணத்தை தனியார் கல்லூரிகளின் லாபவெறிக்கு தீனிபோடும் படுகொலையாகவே கருதுகிறது. அடிப்படை உரிமையான கல்வி பெறுவதற்காக கல்விக்கடன் வாங்கும்படி அரசால் தள்ளப்பட்ட மாணவர்கள் கல்விக்கடனைத் திருப்பி செலுத்த வேண்டாம் என அறைகூவல் விடுக்கிறது.
காஷ்மீர் போராட்ட செய்திகளுக்கு தடை போடும் ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கின் உரிமையாளர் மார்க் சக்கெர்பெர்க் திடீரென்று காஷ்மீர் உயர் போலிஸ் அதிகாரியாக புதிய பொறுப்பு எடுத்துக் கொண்டாரோ என்று கேட்கிறார் தாரிக் ஜமீல் எனும் பேஸ்புக் பயனாளர்.
வழக்கறிஞருக்கு ஆதரவாக பு.ஜ.தொ.மு-வின் உயர்நீதிமன்ற முற்றுகை !
"இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் போராட்ட பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டவர்களாகவும் தமிழக - புதுவை வழக்கறிஞர்கள் உள்ளனர். இது தான் நீதிபதிகளையும், ஆளும்வர்க்கத்தை அச்சுறுத்துகின்றது."
மாணவர் லெனின் தற்கொலை – ரிலையன்சின் நரபலி ஆரம்பம் !
தமிழக மாணவர்கள் ரிலையன்ஸின் உடை, காய்கறி, மளிகை, செல்பேசி, தொலைக்காட்சி என அனைத்து நிறுவனங்களையும் முற்றுகையிட வேண்டும். லெனினின் மரணத்திற்கு நியாம் கேட்க வேண்டும்.
காஷ்மீர் மக்களின் கண்களை பறிக்கும் இராணுவம்
காஷ்மீரில் நடைபெறும் போராட்டங்களை இந்திய அரசு ஒடுக்குவதின் விளைவாக இதுவரை 37 பேர்கள் கொல்லப்பட்டனர். கூடுதலாக பலருக்கும் கண்பார்வை பறிபோய் விட்டது.
அபாயம் : அரசு பள்ளிகளில் RSS ஆசிரியர்கள் !
அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வகுப்பெடுக்க மத்திய பிரதேச பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது. இதன் மூலம் அம்மாநில ஆரம்ப பள்ளிகள் இனி அதிகாரபூர்வ ஷாகாக்களாக மாற்றப்படும்.
ஆட்டோமேசன் பெயரால் பலியிடப்படும் ஐ.டி ஊழியர்கள் !
பல லட்சம் இளைஞர்கள் படித்துமுடித்து வேலையில்லாமல் திண்டாடுகின்றனர். அவர்களுடன் ஆட்டோமேசனால காவு வாங்கப்பட்டவர்களும் இணையபோகிறார்கள்.
மாட்டுத் தோலுக்காக குஜராத் தலித்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் !
தலித் இளைஞர்களின் உடைகளை கழற்றி அரை நிர்வாணமாக்கிவிட்டு காரில் பின்புறத்துடன் சங்கிலியுடன் பிணைத்த இந்துத்துவவாதிகள் இரும்பு கம்பி மற்றும் மரகட்டைகளை கொண்டு அவ்விளைஞர்களை தாக்குவது நெஞ்சை பதற செய்வதாக இருக்கிறது.
நாம் தமிழர் கட்சி சீமானுக்கு சொந்தமா , தம்பிகளுக்கு சொந்தமா ?
தனது ஈகோ பொங்கலுக்காக கட்சியையே கலைப்பேன் என்றால் அந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் முட்டாள் மற்றும் அடிமைகள்தானே?
RSS குருமூர்த்தியின் மெக்சிகோ தக்காளி தத்துவம் !
உணர்வுகளை தர்க்க ரீதியாக அணுக முடியாது. ஒரு பழக்கத்தை பாரம்பரியமாக பின்பற்றும் மக்களிடம் நீங்கள் தர்க்கம் பேச முடியாது. அறிவுஜீவியைப் போல் எல்லா விஷயத்தையும் அணுகாதீர்.
























