வேதாரண்யத்தில் பெரியார் நினைவு நாள் !
தோழர்கள் பெரியாரின் நினைவு நாளில் தில்லைக் கோயிலின் மொழித் தீண்டாமையை கண்டித்தும், தமிழ் உரிமையை நிலைநாட்டும் விதமாகவும் பார்ப்பன பாசிச இந்துத்துவாவிற்கு எதிராகவும் முழக்கம் இட்டனர்.
மோடியின் பயங்கரவாத ஆட்சியில் சமூக ஆர்வலர்களுக்கு இடமில்லை!
கடந்த ஐந்தாண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் தாக்கப்படுவதிலும் கொல்லப்படுவதிலும் நாட்டிலேயே முன்னணியில் திகழும் மாநிலமாக பயங்கரவாத மோடி ஆளும் குஜராத் முன்னேறியிருக்கிறது.
மதுரையில் HRPC ஆண்டு விழாக் கருத்தரங்கம்
ஆண்டு விழாக் கருத்தரங்கம் : 28-12-2013 சனிக்கிழமை மாலை 4.30 மணி இடம் : மடீசியா, மீனாட்சி அரங்கம், மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை
கழிப்பறை கட்டலைன்னா கலெக்டர் ஆபிசை திறந்து விடு !
"கலெக்டர் ஆபிஸ் குள்ளயே வந்து கக்கூஸ் போவேன்னு சொன்னதுக்கப்புறம் தான் அந்த அம்மாவுக்கே புத்தி வந்திருக்கு."
கையிழந்து உயிரையும் இழந்த ஒரு தொழிலாளியின் கதை !
வேலை செய்யும் இயந்திரத்தின் சென்சார் நீக்கப்பட்டு அபரி மித உற்பத்தி செய்ததால்தான் இயந்திரத்தில் கை சிக்கி இவரது கையை இழந்துள்ளார்.
சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !
தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்கினோம்...தீட்சிதப் பார்ப்பனர்களிடமிருந்து கோவிலை மீட்டோம்... தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
கொலைகார மேட்டுக்குடி எஜமானிகள் !
கழிப்பறை உட்பட வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பு காமராக்களைப் பொருத்தி, வேலையாட்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளார் ஜாக்ரிதி.
சனிக் கிழமை திருப்பெரும்புதூரில் புஜதொமு பேரணி – ஆர்ப்பாட்டம்
வேலைப் பறிப்பு - தற்கொலைகள் ஆலைச் சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் திருப்பெரும்புதூரில் 21-ம் தேதி பேரணி - ஆர்ப்பாட்டம்.
மந்திரி ஓ.பி.எஸ் பற்றி மட்டும் அதிகமா பேசீராதீங்க !
தேனி மாவட்டம் போடி மெட்டுச்சாலையை ஆமை வேகத்தில் நகர்த்தும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக போடியில் கண்டன ஆர்ப்பாட்டம் !
மார்த்தாண்ட வர்மா : கொடுங்கோல் அரச பரம்பரை வாரிசு சாவு !
வாழை இலையில் ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்தெடுத்த தன் இரு முலைகளையும் வைத்து ’முலைவரி கட்டி’ய நன்செல்லி என்ற ஈழவப்பெண் வாழ்ந்த முலைச்சிப்பறம்பு இந்த அரச பரம்பரையின் (1885-1924) ஆளுகைக்குட்பட்டது.
வங்கதேசம் : இசுலாமிய மதவெறியர் அப்துல் காதர் மொல்லா தூக்கிலடப்பட்டார் !
வங்கதேசத்தின் பெரும்பான்மை இஸ்லாமிய மக்களின் இடைவிடாத போராட்டங்கள் இஸ்லாமின் பெயரால் அப்பாவி மக்களை கொன்று குவித்த கொலையாளிக்கு தண்டனை வழங்கியிருக்கின்றன.
வைகுண்டராஜனை கைது செய் ! கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம்
எப்படி கும்முடிப்பூண்டி பகுதி நிலத்தடி நீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு, அம்மா மினரல் வாட்டர் என்ற பெயரில் தூத்துக்குடியில் விற்கப்படுகிறதோ, அது போன்றதொரு கொள்ளைதான் தாது மணல் கொள்ளை.
BYD முதலாளிகளை பணிய வைத்த தொழிலாளி வர்க்கம்
கொட்டும் மழையில் சொந்த காசை செலவு செய்து ஆலையை அடைந்தவர்களை, "எதற்காக வந்தீர்கள், உங்களை நேற்றே வேலையிலிருந்து நீக்கி விட்டோம்" என்று சர்வ சாதாரணமாக கூறியது நிர்வாகம்.
புஜதொமு ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம் – வீடியோ
தில்லைக் கோயில் உரிமை தொடர்பாக பிரச்சாரம் செய்த தோழர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகரை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓம்சக்தி சேகரின் ரவுடித்தனம்.
ரவுடி ஓம்சக்தி சேகரை கண்டித்து புதுவையில் ஆர்ப்பாட்டம் !
ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் கலந்துகொள்ளுமாறும், ரவுடி ஏவல் நாய்களுக்கு அஞ்சாமல் தில்லை கோயிலில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்டவும் அறைகூவல் விடுக்கிறோம்.