தலைமை ஆசிரியரும் பாலியல் பொறுக்கியுமான விஸ்வநாதனை கைது செய் !
செங்கல்பட்டு புகழேந்தி புலவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் விஸ்வநாதன் என்ற பொறுக்கி, பள்ளியில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததோடு சாதியை சொல்லி இழிவாகவும் பேசியுள்ளார்.
காமோடி டைம் – தலையறுந்த கோழி வழங்கும் சிக்கன் பிரியாணி
குஜராத் படுகொலையை மோடி நடத்தவில்லை. இஷ்ரத் ஜகான் கொலையில் மோடிக்கு தொடர்பில்லை. ஹரேன் பாண்டியாவை மோடியோ அவரது ஆட்களோ போடவில்லை. நவாஸ் ஷெரிபுக்கு மோடி சிக்கன் பிரியாணியும் போடவில்லை.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லையா?
அரசு பள்ளி பெற்றோர்களே! உங்கள் மகன் +2 தேர்வில் தோல்வியா? காரணம் கேட்க சட்டப்படி உங்களுக்கு உரிமை உண்டு
பேஸ்புக் ஒரு வரிச் செய்திகள் – 20/05/2014
மனுஷ்யபுத்திரன், அராத்து, கார்ட்டூனிஸ்ட் பாலா, யுவகிருஷ்ணா, அபிலாஷ் சந்திரன், கவின் மலர் இன்னும் பலரின் பேஸ்புக் செய்திகளும் நீதியும்.
தனியார்மயம் வாங்கிய உயிர்ப் பலி – 2 மாணவிகள் தற்கொலை
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றும், பணம் இருந்தால்தான் படிப்பு என்ற சமூகச் சூழலில் விரக்தி அடைந்த கிருத்திகா, சரண்யா என்ற இரு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
பேராசிரியர் சாய்பாபா கைது – அரச பயங்கரவாதம்
மாற்றுத் திறனாளியான டெல்லி பேராசிரியர் சாய்பாபாவை அவரது வீட்டுக்கு அருகிலிருந்து சட்ட விரோதமாக கடத்திச் சென்று கைது செய்தது மகராஷ்டிரா போலீஸ்.
உசிலம்பட்டியில் காரல் மார்க்ஸ் – லெனின் பிறந்தநாள் விழா !
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாட்டாளி வர்க்க பேராசான்கள் காரல் மார்க்ஸ், லெனின் ஆகியோரின் பிறந்த நாட்களை நினைவுகூரும் விழா மே 4-ம் தேதி நடைபெற்றது.
ஜிண்டால் – நிலக்கரிக்கு லஞ்சம் இரும்புக்கு தடிக்கம்பா ?
நிலக்கரிக்கே இத்தனை ஊழல் மோசடிகள் என்றால் இரும்புக்கு இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம். ஒதுக்கீடு வாங்குவதற்கு மாமுல் கொடுக்கும் ஜிண்டால், மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் மகா மாமூல் வீசும் என்பதில் ஐயமில்லை.
மோடியை எதிர்த்து போராடிய முகுல் சின்காவுக்கு இறுதி வணக்கம்
குஜராத்தில் மோடி அரசின் பாசிச காட்டு ராஜ்யத்தை தளராமல் எதிர்த்து நின்ற விஞ்ஞானி மற்றும் வழக்கறிஞர் முகுல் சின்காவின் நெஞ்சுறுதியை வணங்குவோம்.
விவசாயிகளுக்கு தேவை புரட்சி – விவிமு பொதுக்கூட்டம்
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் கொடுத்து, பாரம்பரிய விதை ரகங்களை அழித்து, ஒழித்து வருகின்றன பன்னாட்டு கம்பெனிகள். இந்த விதைக்கு அவர்கள் கொடுக்கும் பூச்சி மருந்துதான் பயன்படுத்த வேண்டும். இதுவாடா பசுமைப் புரட்சி!
கும்ஹோ நிறுவனத்தில் தொழிலாளி லோகநாதன் படுகொலை !
அன்று சென்சாரை துண்டித்து, துடிதுடிக்க அம்பிகாவின் கழுத்தை அறுத்த அதே முதலாளித்துவ லாபவெறிதான், இன்று லோகநாதனின் உயிரையும் காவு கொண்டுள்ளது.
தோழர் சீனிவாசன் 2-ம் ஆண்டு சிவப்பஞ்சலி
தோழரின் நினைவுகள் நம்மோடு, நம் இயக்கத்தோடு என்றும் நீங்காது நிலைத்திருப்பவை. தோழரின் அஞ்சலி நாள் அவரது அரசியல் களமான சேத்துப்பட்டு பகுதியில்ம.க.இ.க குடும்பங்களோடு தோழரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு சிறப்பாக நினைவு கூரப்பட்டது.
தோழர் ரேனா என்கிற ரெங்கசாமிக்கு சிவப்பஞ்சலி
மே-1 அன்று தஞ்சையில் நடைபெற்ற மீத்தேன் எதிர்ப்பு முற்றுகையிலும் துடிப்புடன் கலந்து கொண்டார். மரணம் நெருங்கிக் கொண்டிருந்த அந்தக் காலை நேரத்தில் கூட திராவிட இயக்கத்தின் பிழைப்புவாத, காரியவாத அரசியலை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தார்.
கத்தாரில் கால்பந்து மைதானத்திற்காக 4,000 தொழிலாளிகள் பலி
வளர்ச்சி, அன்னியச் செலாவணி என்று உள்நாட்டிலேயே லட்சக்கணக்கான விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பலியாக்கும் இந்த அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நீலிக்கண்ணீரும் வடிப்பதில்லை.
லண்டன் பாதாள ரயில் தொழிலாளர் வேலை நிறுத்தம்
லண்டன் தரையடி சேவை ரயில் நிலையங்களின் அனைத்து பயணச் சீட்டு கவுண்டர்களையும் இழுத்து மூடி நூற்றுக் கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்ட முடிவு செய்திருப்பது நிர்வாகத்தின் பயங்கரவாதம்