வால்மார்ட்டிற்கு எதிராக திருச்சி தரைக்கடை வணிகர்கள்!
சிறுவணிகத்தை விழுங்கவரும் அந்நிய மூலதனத்தை விரட்டியடிப்போம் என்ற தலைப்பில் அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்ப்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் செய்தித் தொகுப்பு!
பங்காரு அம்மாவின் சொத்தைப் பல் மோசடி!
சங்கரமடம் மேட்டுக்குடி மக்களிடம் கொள்ளை அடித்துக் கொழுப்பது போல, கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் ஆன்மீக நம்பிக்கையை மூலதனமாக்கி தமது வியாபாரத்தை நடத்துகின்றனர் பங்காரு அடிகளார் குடும்பத்தினர்.
கோவையில் காட்டாட்சி – நெல்லையில் தீண்டாமை!
நியாயத்தைக் கேட்ட சல்மாவின் மீது வழக்கும் சிறையும் பாயுமென்றால், பொய் வாக்குறுதி அளித்துத் தமிழக மக்களை நம்பிக்கை மோசடி செய்த ஜெயாவை எந்தக் காராகிரகத்தில் அடைப்பது?
சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று !
கீழைக்காற்று அரங்கில், மார்க்சிய, முற்போக்கு நூல்கள், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் நூல்கள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், வினவு நூல்கள், பாடல் - உரை ஒலிக்குறுந்தகடுகள், ஒளிக்குறுந்தகடுகள் அனைத்தும் கிடைக்கும்
ஒரு வரிச் செய்திகள் – 07/01/2013
இன்றைய செய்தியும் நீதியும்.
ஐடி: சம்பளக் குறைப்பும், ஆட்குறைப்பும்…
அமெரிக்க ஊழியர்களின் வாழ்க்கையை பறித்து கொழுத்தன இந்திய ஐடி நிறுவனங்களின் லாபத்திற்கு அமெரிக்க ரத்தம் போதாமல் போய் விட இப்போது கவனத்தை இந்திய ஊழியர்கள் மீது திருப்பியிருக்கிறார்கள்.
புதுச்சேரி : பாலியல் வக்கிரத்திற்கு எதிராக….
டெல்லி மருத்துவ மாணவி மீதான பாலியல் கொடுமைக்கு இணையாக புதுச்சேரியிலும் பள்ளி மாணவி மீது பாலியல் வக்கிரம்!
திருச்சியில் வன்னிய சாதிவெறி ராமதாஸ் முற்றுகை!
இந்த போர்க்குணமான போராட்டம் உழைக்கும் மக்களிடையேயும் பிற தோழர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தருமபுரி போல இங்கு மக்களைப் பிளந்து மோத விட்டு இரத்தம் குடிக்க இந்த ஓநாயால் முடியாது என்பதை உரைக்க வைப்பதாகவும் அமைந்தது.
நிறவெறி + துப்பாக்கி = அமெரிக்க வன்முறை! வீடியோ!!
நிறவெறியும், துப்பாக்கியும் சேர்ந்து வடிவமைத்த அமெரிக்காவின் வன்முறை வரலாறு மூன்று நிமிட அனிமேஷன் படத்தில்!
பா.ம.க சாதிவெறிக்கு துணை போகும் விடுதலைச் சிறுத்தைகள் !
’அய்யா’ ராமதாசின் ஆதிக்க சாதி வெறிக்கு ஆதரவாக ‘அண்ணன்’ கட்சியின் அருமைத் தம்பிகள்!
ஒரு வரிச் செய்திகள் – 24/12/2012
இன்றைய செய்தியும் நீதியும்!
கிருஷ்ணகிரி: மலை முழுங்கி கொள்ளையனை கைது செய்!
பி.ஆர்.பி போன்ற கிரானைட் கொள்ளையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த பிரச்சினையும் இன்றி அரசு ஆதாரவோடு ஆட்சி நடத்துகிறார்கள்.
என்ன கொடுமை சார் இது?
நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் சிறப்பாக சேவை செய்த, செய்துகொண்டிருக்கிற தியாகிகள் பி.ஆர்.பி-துரை தயாநிதி வகையறா-தொகையறாவுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது!தியாகிகள் தங்கள் கொள்ளையை வழக்கம் போல் தொடரலாம்!
12-12-12 : சூப்புற பாப்பா முதல் சூப்பர் ஸ்டார் வரை !
பெரும்பாலான மக்கள் தமது வாழ்வில் இன்னொரு முறை பார்க்க முடியாத நூறு வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த எண்ணை இந்தியாவிலிருந்து லாஸ் வேகாஸ் வரை காதலர்களும் எண் சோதிட பைத்தியங்களும் கொண்டாடியிருக்கின்றனர்.
இணையத்தை ஒடுக்க பாசிச ஜெயாவின் குண்டர் சட்டம் !
பாசிச ஜெயாவின் குண்டர்கள் சட்ட அறிவிப்பில் அடுத்து வரும் அணுகுண்டு அறிவிப்பு என்னவென்றால் "சைபர் கிரைம் குற்றம் செய்தவர்கள் மீதும் குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்பதாகும்