மோடியின் குஜராத்தில் விவசாயி தற்கொலை !
போதுமான மழையில்லை, விவசாயத்துக்கு பாசன வசதி இல்லை, உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் மூலமாக குஜராத்தை ஒளிர வைப்பதில் ஆழ்ந்திருக்கும் அரசு அவர்களது நெருக்கடியை கண்டு கொள்வதில்லை.
குடித்துவிட்டு காரோட்டிய கொலைகார முதலாளிக்கு எதிராக HRPC !
குற்றத்திலிருந்து தப்ப போலீஸ் உதவியுடன் வேலையாளை கார் ஓட்டியாக மாற்றிய EMPEE குழும முதலாளிகள் குடும்பத்தின் மோசடியை எதிர்க்கும் HRPC.
‘அல்லா’ மண்ணில் எங்கள் தொழிலாளர் போராட்டம் துவக்கம் !
துபாயில் யூனியன் அமைப்பது அரசு விதிகளின்படி தண்டனைக்குரியது. அதையும் மீறி ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த போரட்டத்தை அறிவித்தது அரசுகளுக்கு அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது.
கிரீஸ் ஆசிரியர்கள் போராட்டம் !
உலகின் மிகப் பெரிய டிப்டாப் கந்துவட்டிகாரர்கள் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் கிரீஸ் நிலையை எப்படி லாபமாக்கலாம் என யோசித்து கடன் கொடுக்க சில நிபந்தனைகளை கட்டளைகளாக பிறப்பித்திருக்கின்றன.
ஈழ அகதிகளை விடுதலை செய் – பேரணி : வீடியோ !
‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் என்ற முழக்கத்துடன் மே நாள் அன்று சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் வீடியோ பதிவுகள்.
திருச்சியில் புதிய ஜனநாயகம் – வாசகர் வட்டம் !
இந்தியா vs சீனா, இந்தியா vs பாகிஸ்தான் - பட்டையை கிளப்பும் தேசிய வெறி - போர் வெறி.
ஒரு வரிச் செய்திகள் – 23/5/2013
ஜெயலலிதா, போலீஸ், கல்வி, கடவுள், சிவந்தி ஆதித்தன், காவிரி, காங்கிரஸ் அரசு, பாஜக, திருப்பதி
தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு ! பேரணி, மாநாடு !!
தமிழக அரசே, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வியில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு ! கல்வியை காசாக்கும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு !!
திருப்பதி ஏழுமலை : கடவுள் பெயரில் ஒரு முதலாளி !
லார்டு வெங்கடேஸ்வரா இப்படி ரியல் எஸ்டேட் தொழிலில் சக்கை போடுவதைப் பார்த்து நிலங்களை பெறுவதற்கென்றே ஒரு அறக்கட்டளையை ஆரம்பிக்கும் முடிவில் தேவஸ்தானம் இருக்கிறதாம்.
ஓ ரசிக்கும் சீமானே ! : கார்ட்டூன் !
"இனிமே என்னை ஈழத்தாய்னு சொல்வியா... சொல்வியா..."
விருதை அரசுப் பள்ளி முற்றுகை : படங்கள் !
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பின்மையையும், கல்வித் துறையின் அலட்சியத்தையும் கண்டித்து நடத்தப்பட்ட இத்தகைய போராட்டத்தை இதுவரை சந்தித்தில்லை என்று கல்வித் துறை அதிகாரிகள் கூறினார்கள்.
ஈழத்தமிழருக்காக மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம் !
முப்பதாண்டு போராட்டத்தை ஈழ மக்கள் போராட்டத்தை முதுகில் குத்தி அழித்தது இந்திய அரசு !
இன அழிப்புப் போரில் உயிர் நீத்த ஈழத் தமிழருக்கு நினைவஞ்சலி !
நினைவு கூர்வதன் மூலம் ஈழத் தமிழ் மக்கள் தமது தன்னுரிமைக்கான போராட்டத்தை தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
திமுக, மதிமுக, சிபிஎம்-ஐ தோற்கடித்த புஜதொமு !
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காளான் அல்ல ! முதலாளித்துவத்திற்கு காலன் !!
ஒரு வரிச் செய்திகள் – 10/05/2013
நாமக்கல் பிராய்லர் பள்ளிகள், நாஜிக்களை தோற்கடித்த சோவியத் யூனியன், அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் கோர்ட் வீராவேசம், கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோயில்.







