Friday, August 22, 2025

கிருஷ்ணகிரி: சோக்காடி கிராம தலித் மக்கள் மீது ஆதிக்கசாதிவெறித் தாக்குதல்

ஆதிக்கசாதி வெறி அமைப்புகள்  சமூக நீதி, பெரியாரைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டு பொதுத்தளத்தில் அங்கீகாரம் பெற்றுக் கொள்கின்றன. இவர்களுக்கு சாதிவெறியைத் தாண்டி சமூகநீதியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடரும் நீட் படுகொலைகள்! | வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்!

தொடரும் நீட் படுகொலைகள்! வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்! நீட் தேர்வு தோல்வியால் சின்னசேலம் இரவார் பகுதி விவசாயி மகள் பைரவி தற்கொலை! நாடு முழுவதும் நீட் படுகொலைகள்! தமிழ்நாட்டில் மட்டும் அனிதா முதல் ஜெகதீஸ்வரன்,...

APAAR ‘One nation, One Student ID’: The country becoming an open-air fascist prison!

0
The objective of the fascist Modi government is to transform the people into mere numbers and intensify exploitation and oppression. This "APAAR" ID card is to implement it among the students.

பிரிட்டன்: மிக மோசமான வறுமையின் பிடியில் நாற்பது இலட்சம் மக்கள்

ஆய்வில் பதிலளித்தவர்களில் 61% பேர் கடந்த மாதங்களில் தாங்கள் பட்டினி கிடந்ததாகவும், உணவு வங்கிகளையோ, உறவினர்களையோ உணவுக்காக சார்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

கோவையில் தெருமுனைப் பிரச்சாரம்: வேண்டாம் GST! வேண்டும் ஜனநாயகம்!

GST கொண்டுவந்த பின் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, சிறு-குறு தொழில்கள் நசிவு, வேலையின்மை, உற்பத்தியாளர்கள் தற்கொலை, நிறுவனங்களை மூடியது என பல்வேறு பாதிப்புகள் குறித்துப் பேசும் போது மக்கள் நன்கு கவனித்து ஆதரவு கொடுத்தனர்.

இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம்

இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்! இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்கிறார்! இந்திய இளைஞர்களின் உற்பத்தி திறன் குறைவாக இருக்கிறதாம்! இந்தியாவை முன்னேற்றும் பொறுப்பு இளைஞர்கள் கையில் இருக்கிறதாம்! வாரத்துக்கு 70 மணிநேரம்...

சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் மறுக்கும் சங்கி ஆர்.என்.ரவி

ஒரு பக்கம் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான கோப்பில் கையெழுத்திட மறுத்துவிட்டு இன்னொரு பக்கம், தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை தமிழ்நாடு நினைவு கூரத் தவறியதாக சமீபத்தில் ஆளுநர் ரவி திசைதிருப்பும் வகையில் பேசியுள்ளார்.

🔴LIVE: மதுரை கிரானைட் குவாரிக்கான டெண்டரை எதிர்த்து போராட்டம்!

வரும் அக்டோபர் 31 அன்று மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிப்பட்டி கிராமத்தில் உள்ள மலையை கிரானைட் குவாரிக்காக டெண்டர் விடுகிறது திமுக அரசு. இதனைக் கண்டித்து, டெண்டர் விடுவதை ரத்து செய்யும்...

நியூஸ் கிளிக் எஃப்.ஐ.ஆர் நகலை எரிக்கப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

0
ஊடகங்கள் செய்ய வேண்டிய கடமையை மட்டுமே நியூஸ் கிளிக் செய்தது. நியூஸ்கிளிக் மூலம் பெறப்பட்ட பயங்கரவாத நிதியுதவி கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டது என்ற வதந்தியைப் பரப்பி, அதன்மூலம் விவசாயிகள் போராட்டம் மக்கள் விரோதமானது, தேச விரோதமானது என்று சித்தரிக்க பாஜக அரசு இந்த கேலிக்கூத்தான எஃப்.ஐ.ஆர்-ஐ பயன்படுத்துகிறது.

உத்திரப் பிரதேசம் : கல்லூரியில் ‘ஜெய் ஸ்ரீராம்’  முழக்கமிட்டதை கண்டித்த இரு ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்

பிஜேபி ஆளும் மாநிலங்களில் தனது இந்துராஷ்டிரக் கனவை நடைமுறைப்படுத்தி வருவதன் ஒரு நிகழ்வே மேற்கண்ட சம்பவம். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்துத்துவ வெறி எந்தவிதத் தடையுமின்றி பரப்பப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு ஒரே அடையாள எண் (APAAR): திறந்தவெளி பாசிச சிறைச்சாலையாக மாறும் நாடு!

0
மக்கள் அனைவரையும் வெறும் எண்களில் அடக்கி, சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் தீவிரப் படுத்துவதே பாசிச மோடி அரசின் நோக்கம். அதை  மாணவர் மத்தியில் அமல்படுத்தத் தான் இந்த ”அபார்” திட்டம்.

🔴LIVE: காசா மீதான போரை உடனே நிறுத்து! | மதுரை | கண்டன ஆர்ப்பாட்டம்

யூத இனவெறி பிடித்த இஸ்ரேலே, உலக ரவுடி அமெரிக்காவே காசா மீதான போரை உடனே நிறுத்து! கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 21.10.2023 நேரம்: மாலை 4:00 மணி இடம்: முருகன் கோவில் அருகில் உசிலம்பட்டி பேருந்து நிலையம். தேனி ரோடு. தற்போது...

🔴LIVE: இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை நிறுத்து! | சென்னை | கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை நிறுத்து! கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 21.10.2023 நேரம்: மாலை 5.00 மணி இடம்: அண்ணா சிலை அருகில், ஆவடி பேருந்து நிலையம், சென்னை. தற்போது நேரலையில்.. பாகம் 1 https://www.facebook.com/vinavungal/videos/820768863124430 பாகம் 2 https://www.facebook.com/vinavungal/videos/1480010526121666 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக...

இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை நிறுத்து! | மதுரை – சென்னை | கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்புப் போரை நிறுத்து! என்ற முழக்கத்தின் அடிப்படையில் அக்டோபர் 21, 2023 மாலை மதுரையிலும், சென்னையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அனைவரும் வாரீர்.

காசா மீதான போரைக் கண்டித்து அமெரிக்க வெளியுறவுத்துறை இயக்குனர் ராஜினாமா!

0
”வாஷிங்டன் (அமெரிக்கா) பல பத்தாண்டுகளாக செய்து வரும் அதே தவறை, ஜோ பைடன்‌ நிர்வாகமும் தொடர்ந்து செய்து வருகிறது. இனிமேலும் நான்‌‌ அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை.”

அண்மை பதிவுகள்