Thursday, July 17, 2025

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

போலி அறிவியல் – மாற்று மருத்துவம் – மூட நம்பிக்கை : ஒரு விஞ்ஞான உரையாடல்

இந்தப் புத்தகம், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பேசப்பட்டு, பிரபலமாகிவரும் அறிவியல் அடிப்படையில்லாத மருத்துவ முறைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அம்பலப்படுத்துகிறது.

பாசிச பாஜக -வின் நடவடிக்கைக்கு புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி கண்டனம் !

மோடி தலைமையிலான இந்துத்துவ பாசிச அரசு காஷ்மீரில் கைவைத்து, பின் பாபர் மசூதி நிலத்தை நீதிமன்றத்தின் மூலம் பெற்று, இப்போது இந்திய அரசியல் சாசனத்தின் மீதே கைவைத்திருக்கிறது.

இந்தியாவில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு ! | ஃபரூக் அப்துல்லா

இந்தியாவில் எய்ட்ஸ் நோய் நுழைந்ததை முதலில் தமிழகத்தில் இரு பெண் மருத்துவர்கள் தான் கண்டறிந்தனர்! இந்த வரலாற்றை விவரிக்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

தொல்.திருமாவளவன் | மதம் | ஸ்டெர்லைட் வழக்கு | அரபுலகம் | கேள்வி – பதில் !

தொல்.திருமாவளவன் ஊடகங்களால் மறைக்கப்படுவது ஏன்? விலங்குகளுக்கு என்ன மதம்? ஸ்டெர்லைட் வழக்கு ஏன்? அரபு நாடுகள் பற்றி? இக்கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

ஜே.என்.யூ : புரட்சியில் கரையும் பொன்விழா !

ஜே.என்.யூ -வுக்கு இது பொன்விழா ஆண்டு. அதன் போராட்ட பாரம்பரியப் படி மாணவர்கள் ஒரு புரட்சிக்கான நிகழ்ச்சி நிரலை நோக்கி தயாராகி வருகின்றனர்.

வளரிளம் பருவம் : இதுவரை தொடாத பகுதி ! | ஃபரூக் அப்துல்லா

வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்கள் குழப்பத்தையும், கேள்விகளையும் உருவாக்குகிறது. ஆனால் அதற்கான விடை கிடைப்பதில்லை.

நடக்கும் வரை தான் நாம் வாழ்கிறோம் ! | ஃபரூக் அப்துல்லா

நமது இன்றைய நகர வாழ்க்கை முறையில் நடை பயணம் என்பதே அரிதாகிப்போய் விட்டது. அதன் அவசியத்தை விளக்குகிறது இந்த மருத்துவக் கட்டுரை.

ஐந்து கால் மனிதன் | அ. முத்துலிங்கம்

ஊரிலே ‘ஐந்து கால் மனிதன்’ என்று அவரை பழித்தபோது அவர் அதை பொருட்படுத்தவில்லை. சோர்ந்து போனதும் கிடையாது.

குலக் கல்வித் திட்டம் :  ஜாதியைக் காப்பாற்ற அரை நாள் !

நவீன தமிழ்நாட்டு அரசியலில் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. தமிழகத்தில் ஜாதி எதிர்ப்புப் போரில், கல்வியின் பங்கையும் லேசாக கோடிட்டுக் காட்டுகிறது நூல்.

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் | பொ.வேல்சாமி

0
மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.சி.இராமகிருட்டிணன் அவர்கள், எழுதிய “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்” நூலை தரவிறக்கம் செய்து படியுங்கள்.

சுத்த சைவம் – சுத்த அபத்தம் !

உணவுப் பரிசோதனையை தன் வாழ்நாள் முழுவதும் செய்து வந்த மகாத்மா காந்தியால் கூட பாலுக்கும், முட்டைக்கும் சிறந்த மாற்று கூற முடியவில்லை.

அதிகரிக்கும் வங்கி மோசடிகள் : மோடி ஆட்சியின் சாதனை !

2019 ஏப்ரலில் தொடங்கிய வணிக ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நடந்த மோசடி 95,760 கோடி ரூபாய் என்று நிதி அமைச்சர் சமீபத்தில் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்

இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சிக்கு இதுவரை பெருமளவு ஆதரவளித்த இந்திய வம்சாவழியினர், தற்போது பழமைவாத கட்சியை ஆதரிப்பது ஏன்? விளக்குகிறது இக்கட்டுரை.

குடியுரிமை திருத்தச் சட்டம் : முற்றுகை | மனுஷ்ய புத்திரன் கவிதை

நான் வெளியேற்றப்பட வேண்டிய ஒரு இஸ்லாமியனா! உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாத இஸ்லாமியனா என குழப்பமாக இருக்கிறது. என்னிடம் ஆவணங்கள் இல்லை, நான்தான் ஆவணம்!

ஜே.என்.யூ : வலதுசாரிகளின் பிடியில் நிர்வாகம் !

இந்துத்துவா அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு இஸ்லாமியருக்கு அல்லது பாகிஸ்தானுக்கு எதிர்ப்பான வன்பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டார்களோ அதே அளவிற்கு ஜே.என்.யூ மீதும் தன் வன்மத்தைக் கொட்டினர்.

அண்மை பதிவுகள்