Friday, October 24, 2025

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

மதுரை 1939-ம் ஆண்டு கோவில் நுழைவு : சாந்துப் பட்டருக்கு சாணி ஊற்றிய பார்ப்பனர்கள் !

கோவில் நுழைவுப் போராட்டத்தில் அனைத்து மக்களுக்கும் ஆதரவாக இருந்ததால் சாதி விலக்கம் செய்யப்பட்ட சாமிநாத பட்டர் என்கிற சாந்து பட்டர் பற்றிய அரிய தகவல்.

உலகின் மிகப்பெரிய தண்டனை | அ.முத்துலிங்கம்

என்ன நடக்கிறது இங்கே? சிறைக்கூடத்தை தயார் செய்கிறார்களா அல்லது பிளேன் டிக்கட் ஏற்பாடு செய்கிறார்களா? என்னை முதலில் அனுப்பிவிட்டு பின்னர் மனைவியையும் பிள்ளைகளையும் அனுப்புவார்களா?

மோடி நாட்டுக்கு நல்லது செய்கிறார் ! ரஜினி பாராட்டு – கருத்துக் கணிப்பு

இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடியை வெகுவாகப் புகழ்ந்திருக்கிறார். அதன் காரணம் என்ன ? வாக்களியுங்கள் !

காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்

0
டெல்டா இப்போது ஒரு மரண முற்றுகையில் இருக்கிறது. அதன் எதிர்பாரா தாக்குதல்களில் ஒன்றுதான் இந்தப்புயல்...

பூங்கொடிகள் வலிமையானவர்கள் !

பூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வாழ்க்கை.

நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?

2
தன்னையும் தம்மையும் சுற்றம் – நட்பையும், வார இறுதி மகிழ்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசியை ஒரு மக்கள் பத்திரிகையாளராய் நாம் பயன்படுத்தலாம். வினவு படக்கட்டுரைகளில்.. இனி நீங்களும்!

ஒன்றரை லட்சம் கோடியில் எத்தனை மிக்ஸியும் டிவியும் வாங்கலாம் ?

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கியான அரிஹந்தை நவம்பர் ஐந்தாம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோதி. இந்த கப்பல் தேவையா?

பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு விடை கொடுப்பது சாத்தியமா ? மருத்துவர் BRJ கண்ணன்

இதய அறுவை சிகிச்சைக்கு மாற்றாக முன்வைக்கப்படும் கீலேசன் தெரபி ( chelation therapy ) மருத்துவ முறைகளின் பிரச்சினைகளை விளக்குகிறார், மருத்துவர் B.R.J. கண்ணன்.

ஊடக உலகில் வினவு தளத்தின் அவசியம் என்ன ? வாசகர் சர்வே

2
வினவு தளத்தின் செயல்பாடுகள், கட்டுரைகளின் உள்ளடக்கம் குறித்த உங்கள் கருத்துக்கள், வினவு சந்திக்கும் பிரச்சினைகள், என்ன மாற்றம் செய்யலாம் ? சர்வேயில் பங்கெடுங்கள் !

நீங்கள் எத்தனை பேரைக் கொன்றீர்கள் ? எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

ஓர் ஆசை எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ‘வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்கிறதா?’ என்றார் நண்பர். இருக்கிறதே என்று பதில் கூறினேன். சொல்லுங்கள் என்றார். ‘உங்களிடம் இரண்டு மணிநேரம் அவகாசம் இருக்கிறதா?’ என்றேன். ‘இரண்டு மணிநேரம் எதற்கு?’ ’என்னுடைய நிறைவேறாத ஆசைகளை நான் பட்டியலிடுவதானால் அதற்கு இரண்டுமணிநேரம் எடுக்கும்’ என்றேன். நண்பர் திகைத்துவிட்டார். ‘அத்தனை ஆசைகளா, சரி ஒன்றைச் சொல்லுங்கள்’ என்றார். ‘பாரசூட்டிலிருந்து குதிப்பது என்னுடைய ஆசை’ என்றேன். அவர் என்னை ஆச்சரியமாகப் பார்க்கவில்லை. ‘அது இலகுவானது. தெரியுமா, நான் குதித்திருக்கிறேன். ஒரு பயிற்சிக்காரர் உங்களுடன் குதிப்பார்....

முறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

5
மணவாழ்க்கைக்கு வெளியே உள்ள உறவு குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் மிகத் தவறான முறையில் விவாதப்படுத்தின. உண்மை என்ன?

மக்களைக் கொல்லும் மருத்துவ மூடநம்பிக்கைகள் | ஃபருக் அப்துல்லா

நோய் குறித்தும், அதற்கான மருத்துவம் குறித்தும் பல்வேறு மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. இது அனைத்து தரப்பு மக்களிடமும் வெவ்வேறு வகைகளின் நிலைபெற்றுள்ளன. அவற்றை களைய முயல்வதே இப்பதிவின் நோக்கம். ***** “வேலூர் வாணியம்பாடியை அடுத்த் ஆலங்காயம் கொட்டாவூரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான சக்தி இளவரசி தம்பதியினரின் குழந்தை பிரித்திவிராஜ். ஒன்பது மாத குழந்தையான பிரித்விக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் இருந்துள்ளது. இது குறித்து இளவரசி தனது பெரியம்மாள் ஜெயலட்சுமியிடம் கூறியுள்ளார். அவர், ‘குடியாத்தம் தாழையாத்தம் பகுதியில் உள்ள நாட்டு மருந்து வைத்தியசாலைக்கு குழந்தையை தூக்கிச்செல்’ என்றார். இளவரசி...

அவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்கள்

தன்மானத்தை ஒதுக்கி வைத்து தங்கள் குழந்தைகளின் பசித்த வயிற்றை மனதில் கொண்டு சாலைகளில் நிற்கும் இவர்கள் என் அப்பாவை போல இருக்கிறார்கள். என் அண்ணனைப் போல இருக்கிறார்கள். என்னைப் போலவே இருக்கிறார்கள்

பகுத்தறிவாளரின் பகுத்தறியும் தன்மை கேள்விக்குள்ளாகும் போது … | அன்னா

4
எல்லா சமூகங்களிலும் எல்லா மனிதர்களிடையேயும் பால் ஒடுக்குமுறையாளர்களும் இனவாதிகளும் இருக்கிறார்கள் என்று. Charles Dawkin, Albert Einstein உட்பட‌விஞ்ஞானிகள் கூட இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

மரணம் ஒரு வடிகட்டி | ஃபருக் அப்துல்லா

ஆயிரம் வலிகள் ஒருவர் நமக்கு தந்திருந்தாலும் அவரை பிரிந்த பின் அவர் தந்த இன்பங்களை மனம் தேடுவது மனித இயல்பு. நிச்சயம் மரணம் ஓர் வடிகட்டி தான் !

அண்மை பதிவுகள்