மாதம் இரண்டு லாக்அப் கொலை: “பச்சை”யான போலீசு ஆட்சி!
தமிழக போலீசு ஜெயாவின் ஆட்சியைத் தமது சொந்த ஆட்சியாகவே கருதுவதால், துப்பாக்கிச் சூடு, கொட்டடிக் கொலைகளை எவ்விதத் தயக்கமும் இன்றி நடத்தத் துணிகிறது.
ஏட்டையாவோடு ரேட்டு பேச புரட்சித்தலைவி வழங்கும் பிளாஸ்டிக் நாற்காலி!
அண்ணா நூலகத்தை மூடுவது, மக்கள் நலப்பணியாளர் நீக்கம் போன்ற திட்டங்களை இப்பத்தானே அம்மா அறிவிச்சாங்க, அதுக்குள்ள புதுசா 43 திட்டமா? என்று பயந்தபடியே தினமணி வெளியிட்டிருந்த திட்டங்களின் விவரத்தைப் பார்த்தேன்.
மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!
உங்கள் வீட்டிற்குள் கும்பல் நுழைந்து, பெண்களை வன்புணர்ச்சி செய்து, ஆண்களைக் கொன்றுவிட்டு பின், “நாங்களே குடும்பத் தலைவராக இருந்து உங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறோம்” என்று கூறினால்......
அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! அருந்ததி ராய் !!
உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு முகமது அப்சலை தூக்கில் இடுவது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு பிழையாக இருக்கும் !
மனித உரிமை வேடதாரி ”மக்கள் கண்காணிப்பகம்” ஹென்றி டிபேனின் ரவுடித்தனம்!
ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பகம் அடிப்படையில் ஒரு ஏகாதிபத்திய கைக்கூலி அமைப்பு. இந்த பசுத்தோல் போர்த்திய புலிக்கு முற்போக்கு, சிவப்புச் சாயம் பூசி அரசியல் அரங்கில் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் அயோக்கியத்தனமான வேலையைத்தான் தமிழ் தேசிய, திராவிட, தலித், சி.பி.ஐ, சி.பி.எம். கட்சிகள் செய்கின்றன.
நரவேட்டை மோடியை எதிர்த்து நிற்கும் சஞ்சீவ் பட்’டை ஆதரிப்போம்!
அரசியல் அதிகாரம், பார்ப்பனியமயமாக்கப்பட்ட அரசு இயந்திரத்தின் பக்கபலம் என்று சகல விதத்திலும் ஆயுதபாணியாக நிற்கும் ஒரு ரத்தவெறி கொண்ட மிருகத்தின் முன் சஞ்சீவ் பட் ஏந்தியிருப்பது உண்மை என்கிற ஆயுதம் மட்டுமே.
வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!
போலீசு, அதிகாரிகளின் கைகள் கட்டப்படாமல், அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று அக்கிரகார அரசியல்வாதிகள் பேசுவது ஊடகங்களால் ஊதி முழக்கப்படுகிறது. போலீசும் அதிகாரிகளும் சுதந்திரமாக செயல்பட்டால் மக்களுக்கு என்ன நேரும் என்பதற்கு வாச்சாத்திகளே சாட்சியமாகியுள்ளன.
4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! ஒரு நெடிய போராட்டம்!!
4 வயது சிறுமிக்கு அவளது பெண் ஆசிரியர்கள் இழைத்த பாலியல் வன்கொடுமை! குற்றவாளிகளை பாதுகாக்கும் பள்ளி முதலாளி, போலிசு! இவர்களை எதிர்த்து மனித உரிமைப்பாதுகாப்பு மையம் நடத்திய நெடிய போராட்டம்!
சங்கரசுப்பு மகன் படுகொலை: கொலைகாரர்களை பாதுகாக்கும் போலீசு, சி.பி.ஐ!
வழக்குரைஞர் சங்கரசுப்புவிற்கு தேவை நம் அனுதாபம் அல்ல. அவரது நீதிக்கான போராட்டத்திற்கு நாம் உறுதுணையாக இருப்பதும், போராடுவதுமே தேவை. இல்லையேல் மக்கள் நலனுக்காக உறுதியுடனும், இழப்புக்களுடனும் போராடும் இத்தகைய வழக்கறிஞர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். அவர்களை பாதுகாப்பது நம் கடமை. ஆதரவு தாருங்கள்!
பரமக்குடி துப்பாக்கி சூடு: HRPC நேரடி அறிக்கை!
பரமக்குடி துப்பாக்கி சூடு! அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட்! நெஞ்சை உலுக்கும் உண்மைகள்! கொல்லப்பட்டவர்களது உறவினர்களின் நேரடி சாட்சியங்கள்! தேவர்சாதி வெறியின் தீ முகங்கள்! அதிகார -,சாதி வெறி கொண்ட போலீசு! HRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை! அவசியம் படியுங்கள்! அனைவரிடமும் பரப்புங்கள்!
7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு!
சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப் போலீசு என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
போலீசு பாசறைகளாக பள்ளிக்கூடங்கள்! போராளிகளாக மாணவர்கள்!!
எங்களது பெற்றோரை நோக்கித் துப்பாக்கியைத் திருப்பும் அதேசமயம், நாங்கள் வகுப்பறைகளில் உட்கார்ந்திருக்க விரும்புகிறார்கள் என ஒரிசா அரசின் குரூர புத்தியை நையாண்டி செய்கிறான், ஒரு மாணவன்.
பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!
குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது முஸ்லிம் மக்களின் நிலைமை.
சமச்சீர் கல்வி போராட்டம்: தடியடி, 600 பேர் கைது!!
சென்னையில் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி போராடிய பெற்றோர்கள், மாணவர்கள், தோழர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர் அடித்து மாணவன் கொலை! போராடிய தோழர்கள் கைது!
விழுப்புரத்தில் ஒரு மாணவர் ஆசிரியர் அடித்ததால் இறந்து போயிருக்கிறார். இந்த அநீதியை தட்டிக் கேட்டு போராடிய பு.மா.இ.மு தோழர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செய்தி - படங்கள்......