Saturday, May 10, 2025

நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு! | மீள்பதிவு

எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம்.

இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு! | மீள்பதிவு

நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி, ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது? | மீள்பதிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் பற்றியும், அதன் ஆரம்பகால வரலாறு பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க கால வரலாறை அறிந்து கொள்வோம்.

பாசிச கும்பலால் குறிவைத்துத் தாக்கப்படும் கிறிஸ்தவர்கள்

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ளூர் போலீஸ் கும்பல் வன்முறைக் கும்பல்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு கிறிஸ்தவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துகின்றனர் என்பதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் (Peoples Union For Civil Liberties - PUCL) வெளியிட்டுள்ள அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

எண்ணூர் அனல்மின் நிலையம்: கருத்துக் கேட்பு என்னும் பெயரில் கண்துடைப்பு நாடகம்!

”இதுநாள் வரை காற்றுமாசுவை தடுக்காதவர்கள், இனிமேல் தடுப்பார்கள் என இவர்கள் மீது நம்பிக்கை இல்லை. 2019-ல் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் இப்போது கருத்துக் கேட்பது தவறு. இத்திட்டத்தைச் செயல்படுத்தவே கூடாது”

மதுரை கச்சைகட்டி: கல்குவாரியை எதிர்த்ததால் கொலை வெறி தாக்குதல்!

இக்கொலைவெறித் தாக்குதல் நடந்த பின்பும் தற்போது வரை உரிமம் முடிந்து செயல்பட்டு வருகின்ற குவாரிகள் மீதும் ஞானசேகரனை கொலை செய்யத் திட்டமிட்ட குவாரி உரிமையாளர் மீதும் திமுக அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடுங்குளிரிலும் தொடரும் விவசாய சங்கத் தலைவரின் உண்ணாவிரதப் போராட்டம்!

நவம்பர் 26 முதல் ஹரியானா எல்லையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தலேவாலின் போராட்டத்தினால், மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் விவசாயிகள் போராட்டம் எழுந்துவிடுமோ என்கிற அச்சம் பாசிச கும்பலை தொற்றிக்கொண்டுள்ளது.

மக்கள் களமே பாசிஸ்டுகளை முடக்கும்! | இணைய போஸ்டர்

மக்கள் களமே பாசிஸ்டுகளை முடக்கும்! அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், பதவிவிலக வேண்டும், நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் போராடிவந்த நிலையில், ஆளும் பா.ஜ.க. கும்பல் நாடாளுமன்றத்தை...

மசூதியினுள் ஜெய் ஸ்ரீ ராம்: பாசிஸ்டுகளுக்கு துணைநிற்கும் நீதித்துறை

கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெய்ஸ்ரீராம் என்கிற இந்து மத வெறி முழக்கத்திற்கு சொற்பிரித்து விளக்கமளித்து ”ஸ்ரீராமன் வாழ்க” என்கிற முழக்கம் எப்படி பிற மதத்தவர்களை புண்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 15 – 30 நவம்பர்,1985 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விவசாயிகள் ரயில் முற்றுகை | புகைப்படக் கட்டுரை

பாசிச மோடி அரசிற்கு எதிராக கிசான் மஸ்தூர் மோர்சா, சம்யுக்தா கிசான் மோர்சா விவசாய சங்கங்களின் தலைமையின் கீழ் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட கோரிக்கைகளை...

கழிவு நீர்த் தொட்டிகளில் பலிகொடுக்கப்படும் பட்டியல் சாதி மக்கள்

2021 முதல் 2023 இடைப்பட்ட காலத்தில் பாதாளச் சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ததில் 377 பேர் இறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது வரை நிகழ்ந்துள்ள மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடுவது குற்றமில்லையாம்: நீதிமன்றங்களின் முகத்திரை கிழிகிறது

உச்சநீதிமன்ற நீதிபதிகள், “மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடுவது எப்படி குற்றமாகும்?” என்ற தங்களது சங்கித்தனத்தை வெளிப்படுத்தினர்.

இளையராஜாவை இழிவுபடுத்திய பார்ப்பன திமிரை முறியடிக்க வேண்டும் | ம.க.இ.க

தங்களுடைய பார்ப்பனிய மேலாண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த ஆகமம், விதி என்பதையெல்லாம் வைத்துள்ளார்கள். ஆகமம், விதி என்ற பெயரில் நம்மை இழிவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

திருவாரூர்: மக்கள் போராட்டத்தால் கிடைத்த குடிமனைப்பட்டா

திருவாரூர்: மக்கள் போராட்டத்தால் கிடைத்த குடிமனைப்பட்டா https://youtu.be/Dr1ht4ZmzXY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

அண்மை பதிவுகள்