சிபிசி கம்பெனியின் முதலாளித்துவ பயங்கரவாதம் !
நக்சல்பாரியை விலைக்கு வாங்கக் கூடிய ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி இன்னும் அச்சடிக்கவில்லை
உலகம் முழுவதும் உணவுப் பொருள் விலையேற்றம் ஏன் ?
உணவுப் பொருட்கள் மீதான ஊக வணிகத்தில் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் $200 பில்லியன் (சுமார் ரூ 10 லட்சம் கோடி) தொகையை கொட்டியுள்ளன.
அமெரிக்காவில் சோக கிறிஸ்மஸ் !
ஐடி துறையில் வேலை பார்க்கும் என் நண்பன் ஒருவன், தங்கள் நிறுவனத்திற்கு புதிதாக வரும் புராஜக்ட் வேலைக்காக அமெரிக்கா சென்று மூன்று மாதங்களுக்கு பின் திரும்பியிருந்தான். கிறிஸ்துமஸ் அன்று அவனை சந்திக்க சென்றிருந்தேன்.
காவிரிக்காக புதுசு புதுசா வழக்கு ! எதற்கு ?
லெட்டர்-டு-த-எடிட்டர் எழுதும் அம்பிகள் யோசிக்கும் அளவிலேயே செயல்படும் ஜெயலலிதாவின் பாசிச புத்தியில் விவசாயிகளின் உண்மையான நலனுக்காக எதுவும் தோன்றப் போவதில்லை.
விகடனுக்கு என்ன தண்டனை, கவின்மலர் ?
பாலியல் வன்முறையைக் கற்றுக்கொடுப்பதிலும் பிசினெஸ், பாலியல் வன்முறையைக் கண்டிப்பதிலும் பிசினெஸ் என்பது விகடனின் இரட்டை வேடம்.
மின்வெட்டை எதிர்த்து காரைக்குடி – காளையார் கோவில் பொதுக்கூட்டம் !
மருது பாண்டியர்களின் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை நினைவு கூர்ந்து, மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராக மீண்டும் அதேபோல் போராடவேண்டும்
அல்ஜீரிய பிணைக் கைதிகள் கொல்லப்பட்டது ஏன் ?
இஸ்லாமிய தீவிரவாதத்தை ஏகாதிபத்திய விரிவாக்கத்துக்கு பயன்படுத்தும் மேற்கு நாடுகளே கொலைகளுக்கு காரணம்
வாலைச் சுருட்டிக்கொண்ட வன்னியரசு!
சேரி மக்கள் நக்சல்பாரிகளை ஆதரித்ததற்கான தண்டனையைத்தான் இப்போது அனுபவித்து வருகிறார்களாம். இப்படி வன்னியரசு ஏன் புளுக வேண்டும்?
ராகுல் காந்தி : சிறப்பு ஒரு வரிச் செய்தி !
காங்கிரசுக் கட்சி துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டதும் அவர் உதிர்த்த பொன் மொழிகளும் நமது நீதியும் !
அடிக்க வந்த பாமக அட்ரஸ் இல்லாமல் ஓடிய கதை!
கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் மகஇக தோழர்கள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஜனவரி மாத புதிய கலாச்சாரம் பத்திரிகை விற்பனையை முடித்து விட்டு பேருந்து ஏற நின்று கொண்டிருந்தார்கள். அப்போது....
படிக்கட்டுப் பயணப் படுகொலைகள் !
சென்னையில் தினந்தோறும் 5,000 பேருந்துகளை இயக்குவதற்குத் அரசு உரிமம் பெற்றிருந்தாலும், 3,300 பேருந்துகளை மட்டுமே இயக்குகிறது. இதிலும் 600 பேருந்துகள் தொழிலாளர் பற்றாக்குறையால் அடிக்கடி நிறுத்தப்படுகின்றன.
அமெரிக்காவில் ஒரு அவுட்சோர்சிங் காமெடி !
வங்கியை கொள்ளையடிக்கும் கொள்ளைகாரனிடம் பிக்பாக்கெட் அடித்த திருடனின் கதைதான் "பாப்"பின் கதை. வரும் சம்பளத்தில் கொஞ்சம் அங்கே கொடுத்து வேலையை முடித்துக் கொடுத்தார். சிறந்த, திறமையான பணியாளர் என்று பெயரும் கிடைத்தது.
ஸ்பெயின் : தனியார் மருத்துவக் கொள்ளையை நிறுத்து !
ஐரோப்பிய நாடுகளில் சுரண்டலை நேரடியாக எதிர் கொள்ளும் ஸ்பெயின் நாட்டு மக்கள், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு முன் உதாரணமாக ஒன்று திரண்டு வீதிகளில் போராடுகிறார்கள். நாமும் அதைக் கற்றுக் கொண்டு உரிமைகளுக்காக போராட வேண்டாமா?
செய்தி ஊடகம் இந்துமதத்தை இழிவுபடுத்துகிறதாம் !
தீபாவளி, ஓணம், ஹோலி, ரக்சாபந்தன், விநாயகர் சதுர்த்தி, இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, வருடப்பிறப்பு போன்ற இந்துப் பண்டிகை நாட்களில் சங்கராச்சாரி அருளுரையுடன் துவங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏனைய மதப் பண்டிகைகளுக்குக் கிடையாது.
இளந்தளிர்களை பலி கொண்ட வன்னிய சாதிவெறி
கோபாலகிருஷ்ணனின் கொலைக்குக் காரணமான, ராமதாஸ், காடுவெட்டி குரு மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். கொலைக் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படவேண்டும்.