பரிதாப பார்வதியம்மாள் ! பகடையாடும் கருணாநிதி EXCLUSIVE !!
பார்வதியம்மாள் தொடர்பான வாதம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த (30-04-2010) அன்றே பார்வதியம்மாளிடம் இருந்து கருணாநிதிக்கு கடிதமும் வந்து விட்டது.
கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை !!
கலாச்சாரம் என்று பார்த்தால் ஈழத்திலிருந்து இங்கே வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை Culture Shock தாக்காமல் இருந்ததில்லை.
ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?
365 நாளும் நடக்கட்டும் அதுவே பேசப்படட்டும் ஆட்டங்களில் சூடு பறக்கட்டும் ஆரவாரங்களில் போதை ஏறட்டும் விறுவிறுப்பில் நாடு மறக்கட்டும் விளையாட்டில் தேசம் திருடப்படட்டும்
லங்ஸ்ட்டன் ஹ்யூஸ்: அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கவிஞன்!!
இலக்கியத்தின் சமூக அரசியல் பணியை பற்றிய உணர்வுடைய வாசகர்கள் இவரின் கவிதைகளை சமூக அநீதிகட்கெதிரான மிக காத்திரமான அமெரிக்க இலக்கிய குரலாக கருதுவர்.
பார்வதியம்மாள், நளினி – அறிக்கை நாயகர்களின் IPL !!
சொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத உண்மைகளும் - அரசியல் நேர்மையின்மை - டோண்டு ராகவனின் திமிர் - நளினி & பார்வதியம்மாள் விடுதலைக்கு கருணை கோராதே, அரசியலாக்கு
எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை!
கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.
சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!
ஸ்ரீமான்களுக்கும் ஸ்ரீமாட்டிக்கும் மெய்நிகர் உலகில் யாரால் ஆபத்து? கவிதாயினி என்பதால் தனது உதடுகளுக்குள் உண்மையை அவர் ஒளித்து வைத்திருக்கக் கூடும். அந்தச் சொல் வினவு.
முதலாளித்துவ கரசேவையில் மோடியின் இந்துத்வ ஆட்சி !!
நாமெல்லோரும் இந்துக்கள் என்று கூறிக்கொண்டு இந்துவெறி பயங்கரவாத ஆட்சியை நிறுவியுள்ள மோடியின் அரசுக்கு எதிராக, இப்போது குஜராத்தின் ‘இந்துக்களே’ போராடத் தொடங்கியுள்ளனர்.
உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!
தங்களின் உயிரைப் பணயம் வைத்து உணர்ச்சிபூர்வமான மனநிலையில் உள்ள மக்களுக்கு சேவைசெய்யும் இவர்களின் வாழ்க்கை அத்துக்கூலிக்கு அல்லல்படும் கொத்தடிமையாக உள்ளது.
தமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை!
இந்தியாவில் திபெத்திய அகதிகளுக்கு கிடைக்கும் அடிப்படை வசதி, உயர்கல்வி, வருமானம் தரும் வேலை வாய்ப்புகள் எல்லாமே ஈழத்தமிழ் அகதிகளுக்கு சாத்தியமற்றுப் போகிறதே, ஏன்?
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!
தி.மு.க அரசின் பார்ப்பன அடிமைத்தனத்தை உணர்ந்து இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து போராடி வருகிறது
தமிழ்நாட்டில் கரையேறினேன்… அகதியாய்…!
அகராதியின் அகதிக்கான பொருள் விளக்கம் அதன் வலிகளைப் பேசுவதில்லை, உணர்வுகளை விளக்குவதில்லை. அனுபவங்களை சொன்னால் மட்டுமே அதன் வலிகளை புரியவைக்க முடியும்
வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள் !
இந்தப் பயணம் ஒருமாத அளவுக்குக் குறுகியவொன்றாயிருந்தாலும் முந்தைய அனுபவங்களின் நினைவுகள் மீண்டும் அவ்வப்போது உரசிச் செல்வதை உணர முடிந்தது.
சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக் ! மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் !!
கோபப்படுவதற்கும், சீறுவதற்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் போது இந்த நேர்காணலை தமிழனின் தன்மானப்பிரச்சினையாக்கி ஜெயராமை வைத்து தமிழ்மானப் புழுதியைக் கிளப்பிவிட்டார்கள்.
ருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா? கேலிக்கூத்தா?
காக்கிச்சட்டை கிரிமினல்கள்''என நாம் போலீசாரைக் குற்றம் சுமத்தும்பொழுது, முகம் சுளிப்பவர்கள் ருச்சிகா என்ற சிறுமியின் கதையை அறிந்துகொள்ள வேண்டும்.