Thursday, October 30, 2025

நிலக்கரி ஊழலில் முதல் குற்றவாளி பிரதமர்! குஜராத் படுகொலைகளில்?

14
பரேக் சொல்லியிருப்பதை விடவும், ஆ.ராசா சொல்வதை விடவும், வன்சாரா சொல்லியிருப்பது தெளிவாக இல்லையா? கொள்ளைக்குப் பொருந்தும் நீதி கொலைக்குப் பொருந்தாதோ?

பொறுக்கி நித்தியாவின் புகழ் பாடும் கொலைகார மோடி !

12
ரத்தன் டாடாவை குஜராத்துக்கு கொண்டு வந்தது மோடியின் கார்ப்பரேட் அடிமைத்தனம், நித்தியானந்தாவை வடோதராவுக்கு கொண்டு வந்தது இந்துத்துவ கயமைத்தனம்.

போலீஸ் அனுமதி மறுப்பால் மோடி எதிர்ப்பு சென்னை பொதுக்கூட்டம் தள்ளி வைப்பு

13
போலீஸ் அனுமதி மறுப்பால் பொதுக் கூட்டத் தேதியை 18.10.2013க்கு பதிலாக, 26.10.2013 சனிக்கிழமை என்று மாற்றி வைத்திருக்கிறோம். இடம் - புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம், நேரம் - மாலை 6 மணி. தேதி மாற்றத்தை நண்பர்களிடம் பகிரவும், நன்றி

நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !

53
இனப்படுகொலைக்கான தண்டனை என்ன எனக் கேட்டால் ராஜபக்சேவும், மோடியும் ஒரே குரலில் "வளர்ச்சி" என்கின்றனர்.

மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !

18
மோடியை திரை கிழிக்கும் மகஇக பொதுக் கூட்டம், 18.10.2013, வெள்ளி 26.10.2013 சனி மாலை 6 மணி, எம்ஜிஆர் நகர் மார்க்கெட் புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம், சென்னை. ஆதரவு தாரீர்.

பூசலார் நாயனாரிடம் புளூபிரிண்ட் கேட்டல் தகுமோ !

29
பிள்ளைக்கறி கேட்ட கடவுளே விமர்சனமின்றி வழிபடப்படும் போது கலவரத்தின் போது போலீசை சும்மாயிருக்கச் சொன்ன மோடி பிரதமராகக் கூடாதா என தமிழருவி மணியனது ஆன்மீக அறிவு யோசித்திருக்கலாம்.

அசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள் !

35
இந்துமத வெறி கிரிமினல்களின் கூட்டணி
இந்துமதவெறியர்களின் கூட்டாளியான அசாராம் பாபுவின் இதர கிரிமினல்-மோசடிக் குற்றங்கள் மூடி மறைக்கப்படுகின்றன

காங்கிரசு மட்டும்தானா ராஜபக்சேவின் கூட்டாளி ?

10
பாஜக, காங்கிரசுடனான ராஜபக்சேவின் பாசிச வலைப்பின்னல்களை அம்பலப்படுத்தும் சிறீ லங்கா கார்டியன் கட்டுரை.

உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !

78
ஜாட் சாதி ஓட்டுக்களைப் பொறுக்க முசாஃபர் நகரில் முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி நடத்தியது பா.ஜ.க.

கோவை: மோடியை எதிர்த்தால் கைது செய் – பாஜக அடாவடி !

26
கோவையில் ஆர்எஸ்எஸ், பிஜேபி அமைப்புகளை சேர்ந்தவர்களிடையே மோதல் சாதாரண ஒன்றாகி விட்டது. கந்து வட்டி , கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றில் கொடிகட்டி பறக்கிறது இந்த கும்பல்.

லோக் ஆயுக்தாவை கண்டு நடுங்கும் மோடி !

44
தன்னுடைய செயல்பாடுகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற லோக் ஆயுக்தா அமைப்பின் நீதிபதியை வேறு யார் நியமித்தாலும் பிரச்சினை என்பதால், சட்ட மசோதா ஒன்றை மோடி உருவாக்கினார்.

பயங்கரத்தின் கறை..!

23
“நான் பள்ளிக்குச் சென்றால், போலீசு உங்களை மீண்டும் கைது செய்து விடும் என்றான். எனவே அவனது வகுப்புகள் முடியும் வரை நான் வெளியே காத்திருக்கிறேன்”.

தமிழருவி மணியன் : காந்தியத்தின் கடைசி ரவுண்டு காவிதான் !

65
ஜெயா டி.வி.யில், பார்ப்பன ஊடகங்களில் கஞ்சி குடித்து வயிறு வளர்த்து சமர்த்தான அக்கிரகாரத்து பூனை இப்போது இன்னும் ஒரு படி தாவி காவிப் பயங்கரவாதிகளின் காலை நக்கவும் தயாராகி விட்டது.

மோடிக்காக தூதரின் வாயசைவுக்கு டப்பிங் கொடுக்கும் ஊடகங்கள் !

21
நரியை பரியாக்கும் கதையாக மோடிக்கு பி.ஆர்.ஓ வேலை செய்ய பத்திரிகைகள் துடித்துக் கொண்டிருப்பதால், செய்தியை திரித்து வெளியிடுகின்றன.

அசுரர் தினம் கொண்டாடிய மாணவர் போராட்டம் வெல்லட்டும் !

7
கல்லூரி நிர்வாகம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பந்தல், மேடை இன்னமும் பிரிக்கப்படாமல் பராமரிக்கப்படுகிறது.

அண்மை பதிவுகள்