தேசியகீதத்திற்கு நிற்கா விட்டால் தேச துரோகம்
காலனிய ஆட்சியாளர்களால் 1860-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேச துரோகச் சட்டம் எனப்படும் IPC 124 Aவின் படி பார்த்தால், ‘சட்டப்படி அமைந்த இந்திய அரசாங்கத்தை வெறுப்பது” குற்றமாகிறது.
மோடியின் அச்சே தின் – கார்ட்டூன்கள்
மனிதர்களால் பாசிஸ்டுகளுக்கு ஆபத்திருப்பதால் அவர்கள் இசட் - பிளஸ் பாதுகாப்பு கோருகிறார்கள்!
சென்னை விநாயகர் ஊர்வலம் – வினவு நேரடி ரிப்போர்ட்
"நீங்க முன்னாடி சொல்லும் போது மக்கள் வர்ரதில்ல. இயக்கங்கள் தான் வாரங்கனு சொன்னீங்க. இங்க குடிச்சிட்டு குத்தாட்டம் போடுறது எல்லாம் ஆர்.எஸ்.எஸ் தான் இல்ல?”
மாணவர்களை அடிமையாக்கும் குரு உத்சவ்
எதிர்ப்பவர்கள் தற்காப்பிலிருந்து பேசும்போது அமல்படுத்துபவர்கள் ஏறி அடிப்பது பிரச்சினையே இல்லை. இந்தியாவில் இந்து மதவெறியை வீழ்த்துவதற்கு இந்த மண்குதிரைகளை ஒருபோதும் நம்ப முடியாது.
அமித் ஷாவை விடுவித்த சதாசிவத்திற்கு ஆளுனர் பதவி
நீதிபதி சதாசிவம் ஓர் ஊழல் பேர்வழி என்பது ஊரறிந்த இரகசியம் என்றாலும் நீதிபதி சதாசிவத்திற்கு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா- பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் கள்ளக் கூட்டும் இப்பதவி பேரத்தில் அம்பலமாகியுள்ளது.
முத்துப்பேட்டையில் இந்துமுன்னணி கலவரம்
தலித் வடம் பிடித்தால் நகராத கண்டதேவி தேரை வலுக்கட்டாயமக இழுத்துகொண்டு சேரிக்குள் நுழைய எந்த இந்து முன்னணிக்காரனும் தயாராக இல்லை.
நயவஞ்சகன் இராமன் – டாக்டர் அம்பேத்கர்
வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.
ஒரு இந்து பெண்ணுக்கு 100 முசுலீம் பெண்களை தூக்குவோம்
லவ் ஜிகாத்தில் ஈடுபடும் இசுலாமிய இளைஞர்கள் நல்ல நவநாகரீக உடையணிந்து (ராமதாசு சொல்வது போல கூலிங் கிளாசும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்து), உயர்தர மோட்டார் பைக்கில் வலம் வருகின்றனராம்.
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை விடுவிக்க மோடி அரசு திட்டம்
ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியரான சுனில் ஜோஷி, பெண் சாமியாரான ப்ரக்யா சிங் தாக்கூரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதால், ஆத்திரமுற்ற ப்ரக்யா சிங் சுனில் ஜோஷியைப் போட்டுத் தள்ளியதாக செய்திகள் வெளியாகின.
ஜன் தன் யோஜனா – திருட வாரான் வீட்டு கஜானா!
உலக வங்கி மென்று துப்பியதை, மன்மோகன் ஒரு முறை குதப்பி துப்பியதையே மோடியும் மலிவான முறையில் காப்பி எடுத்து ஜன் தன் யோஜனா என்கிற பெயரில் வெளியிட்டுள்ளார்.
ஆன்மீகக் கண்காட்சியில் அரசியல் பேசக் கூடாதாம் !
கண்காட்சி என்கிற பெயரில் நடத்தப்பட்ட இது, சங்கப்பரிவார பாசிச கும்பலுக்கு ஒரு விசிட்டிங் கார்ட். பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், இந்து நடுத்தர வர்க்கத்தின் மனதிலும் மதவெறியை விதைக்க ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு வாய்த்த களம்.
ஆட்சி மாற்றம் – நரியை விரட்டி கரடியை கட்டிப் பிடித்த கதை
"ஆட்சி மாறுது! ஆட்கள் மாறுகிறார்கள்! நம் அவலம் மட்டும் மாறுவதில்லை ஏன்?" என்ற தலைப்பில் உசிலம்பட்டி, செக்கானூரணியில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தின் செய்திப் பதிவு.
காவிமயமாகும் நீதித்துறை – HRPC கண்டன ஆர்ப்பாட்டம்
கட்ஜூ சொன்ன நீதித்துறை ஊழல் தொடர்பான விசயங்கள் புதியவையல்ல. முன்சீப் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை ஊழலால் அழுகி நாறுவது மக்களும், வழக்கறிஞர்களும் நன்கு அறிந்ததுதான்.
திருச்சி கால்டுவெல் நினைவு கருத்தரங்க நிகழ்வு – படங்கள்
ராஜராஜன் காலத்திலேயே தமிழ் மொழியில் படித்தார்களா என்று சான்றுகள் இல்லை. ஆனால் வடமொழியில் படித்ததற்கான சான்றுகள் உள்ளன.
ஃபேஸ்புக்கில் இந்தித் திணிப்பு – சிக்கியது மோடி அரசு
பாஜக அரசு இந்தியை திணிக்கவில்லை என்றெல்லாம் பல்வேறு அறிஞர் பெருமக்கள் சத்தியமடிக்காத குறையாக சாதித்தார்கள். ஆனால் உண்மை நிலை என்ன என்பது இந்த கட்டுரையை படிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.





















