முசுலீம் பயங்கரவாதம் : புதிய தலைமுறை மாலனின் ‘நூல்’ ஆய்வு
மாலனைப் போன்றே கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்ட ஊடகங்களின் புளுகுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக அம்பலமாகிக் கொண்டிருந்தும், தமது பொய்ப் பிரச்சாரத்துக்காக எந்த பத்திரிகையும் மன்னிப்பு கேட்கவில்லை.
தேவை: மாற்று அதிகாரத்துக்கான மக்கள் எழுச்சி!
மின் கட்டண உயர்வு என்பது பானைச் சோறுக்கு ஒரு சோறு. கல்வி, மருத்துவம், பால், குடிநீர், பேருந்துக் கட்டண உயர்வு என அடுத்தடுத்த தாக்குதல்கள் காத்திருக்கின்றன.
ஒளிரும் குஜராத்: இராம ஜென்மபூமி பாகம் 2
மறுகாலனியாக்கத்தின் மூலம் முன்னேற்றம், வளர்ச்சி, சொர்க்கம் என ஆளும் வர்க்கம் உருவாக்கிவரும் கருத்தாக்கத்தின் குறியீடான குஜராத், இராம ஜென்ம்பூமியைப் போன்றதொரு பொய்மைதான்.
பாஜக ஆசி பெறும் பாபா ராம்தேவின் பார்ப்பனத் திமிர்
ராம்தேவை தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து தண்டிக்குமாறு போராடுவதோடு இந்துத்துவ பாசிஸ்டுகளை அரசியல் ரீதியில் முறியடிப்பதே இதற்கான ஒரே தீர்வு.
பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரம் வீழ்த்த மே நாள் பேரணி
சென்னை பூந்தமல்லியில் மே நாளன்று 1.5.2014 மாலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்த இருக்கும் பேரணி - செய்திகள் - முழக்கங்கள்!
மோடி ஆசியுடன் போட்டியிடும் சன்னியாசி ரவுடி
மோடி வளர்ச்சி என்கிறார். ஆனால் அவரது அணிவரிசையில் ‘ஓம் காளி ஜெய் காளி’ என்று அலறும் சுடுகாட்டு கஞ்சா சாமியார்களே தென்படுகிறார்கள்.
வாரணாசியில் மோடி – தினமலரின் இந்து ராஷ்ட்ர பாசிச பரவசம் !
வாரணாசி முழுக்க காவி மயம் என்று புல்லரிக்கிறது தினமலர். இந்த காவி மயம் எத்தனை மக்களை கொன்று அழித்திருக்கிறது என்பதை அறிந்த மக்களும் கூட இந்த காவி மயத்தை பயங்கரவாத மயம் என்று அச்சத்தோடு பார்க்கிறார்கள்.
முல்லைப் பெரியாறு போராட்டத்தை விலை பேசும் தரகன் ஜோதிபாசு
பெரியாறு அணையின் முழு உரிமை தமிழகத்துக்குத்தான் என மோடியிடம் வாக்குறுதி வாங்கும் யோக்கியதை உனக்கும் தருவதற்கான யோக்கியதை மோடிக்கும் உண்டா?
பாஜக வெற்றிக்காக நடுநிலையுடன் எழுதும் விகடன் நரி !
இப்பேற்பட்ட மாமா விகடன், ராஜ்நாத் சிங், தஞ்சை திலகர் திடலில் காலி நாற்காலிகளோடு பேசிய அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டத்தை படத்தோடு ஏன் வெளியிடவில்லை? மோடி அலையின் உண்மையான இலட்சணமே அதுதானே!
தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?
செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் சோசலிசத்தை நோக்கி நடைபோட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் மிக முக்கியமான கட்டுரை. படியுங்கள், பரப்புங்கள்!
தென் ஷென்னை பாஜக ஸ்தீரி அணி உத்சவ் – ஹாஸ்ய திருஷ்டி
யோசித்துப் பார்த்ததில் இந்த மாஜிகல் ரியலிசத்தின் பின்னணி புரிந்தது. அவாவாளுக்கு அவா அவா பிரச்சனை. மாமிகள் காரில் வந்து நல்லிக்கோ, போத்திசுக்கோ ஷாப்பிங் செய்வதில் நிறைய துன்பங்களை அடைந்திருப்பார்கள் போலும்.
லேடி, மோடி இருவருமே பாசிச கேடி – கார்ட்டூன்கள்
பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணி செய்ய நரவேட்டை மோடி, ஜெயாங்குற லேடி - கார்ட்டூன்கள்
காங்கிரசு பாஜக கூட்டணியில் 1984 சீக்கிய படுகொலை
கலவரம் குறித்து அமைக்கப்பட்ட ஜெயின் – அகர்வால் கமிட்டியின் பரிந்துரைகளின் படி, பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த 49 நபர்கள் மேல் வழக்குகள் பதியப்பட்டன.
பெண் தோழர்களை மிரட்டிய திமுக பாஜக போலீசு கூட்டணி
தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களை மிரட்டிய ஓட்டுப் பொறுக்கிகள் மற்றும் காவல்துறையை அம்பலப்படுத்திய நிகழ்வு
பாஜக கூட்டணியை விரட்டியடிக்கும் இசுலாமிய மக்கள் !
என்னதான் மோடி அலை, சுனாமி என்று உசுப்பேத்தினாலும் இங்கே சிறுபான்மை மக்களின் போராட்டத்தை தடுக்க முடியவில்லையே? இதுதாண்டா பெரியார் மண்ணின் மகத்துவம்