“கொலைக்கடவுளின்” லீலைகள் !
நரேந்திர மோடியின் சுயநலத்தையும், பதவி வெறியையும் திரைகிழித்துக் காட்டும் போலீசு அதிகாரி டி.ஜி வன்சாராவின் கடிதம்.
உத்தமர் மோடி – மற்றவர் கேடி
கேடி கிரிமினல்கள் அனைவருக்கும் 2012 சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கொடுத்து, அவர்களை எம்எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கி அழகு பார்த்தவர் மோடி.
நிலக்கரி ஊழலில் முதல் குற்றவாளி பிரதமர்! குஜராத் படுகொலைகளில்?
பரேக் சொல்லியிருப்பதை விடவும், ஆ.ராசா சொல்வதை விடவும், வன்சாரா சொல்லியிருப்பது தெளிவாக இல்லையா? கொள்ளைக்குப் பொருந்தும் நீதி கொலைக்குப் பொருந்தாதோ?
பொறுக்கி நித்தியாவின் புகழ் பாடும் கொலைகார மோடி !
ரத்தன் டாடாவை குஜராத்துக்கு கொண்டு வந்தது மோடியின் கார்ப்பரேட் அடிமைத்தனம், நித்தியானந்தாவை வடோதராவுக்கு கொண்டு வந்தது இந்துத்துவ கயமைத்தனம்.
போலீஸ் அனுமதி மறுப்பால் மோடி எதிர்ப்பு சென்னை பொதுக்கூட்டம் தள்ளி வைப்பு
போலீஸ் அனுமதி மறுப்பால் பொதுக் கூட்டத் தேதியை 18.10.2013க்கு பதிலாக, 26.10.2013 சனிக்கிழமை என்று மாற்றி வைத்திருக்கிறோம். இடம் - புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம், நேரம் - மாலை 6 மணி. தேதி மாற்றத்தை நண்பர்களிடம் பகிரவும், நன்றி
நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !
இனப்படுகொலைக்கான தண்டனை என்ன எனக் கேட்டால் ராஜபக்சேவும், மோடியும் ஒரே குரலில் "வளர்ச்சி" என்கின்றனர்.
தந்தூரி கொலைகாரன் சுசீல் சர்மாவுக்கு தண்டனை குறைப்பு ஏன் ?
18 ஆண்டுகள் கழித்து டெக்னிக்கலாக சட்டத்தை பிரித்து மேய்ந்து ஒரு காங்கிரசு பெருச்சாளியின் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் குறைத்திருக்கின்றனர்.
உணவுப் பாதுகாப்புச் சட்டம் : காங்கிரசின் நயவஞ்சகம் – கார்ப்பரேட் கும்பலின் வயிற்றெரிச்சல்
உணவுப் பாதுகாப்பு சட்டம் ஏழைகளுக்கானதல்ல. அதனால் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என்பதும் உண்மையல்ல.
வைகுண்டராஜனை கைது செய்! HRPC ஆர்ப்பாட்டம் – 150 பேர் கைது
வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி HRPC தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது.
மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !
மோடியை திரை கிழிக்கும் மகஇக பொதுக் கூட்டம், 18.10.2013, வெள்ளி 26.10.2013 சனி மாலை 6 மணி, எம்ஜிஆர் நகர் மார்க்கெட் புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம், சென்னை. ஆதரவு தாரீர்.
பூசலார் நாயனாரிடம் புளூபிரிண்ட் கேட்டல் தகுமோ !
பிள்ளைக்கறி கேட்ட கடவுளே விமர்சனமின்றி வழிபடப்படும் போது கலவரத்தின் போது போலீசை சும்மாயிருக்கச் சொன்ன மோடி பிரதமராகக் கூடாதா என தமிழருவி மணியனது ஆன்மீக அறிவு யோசித்திருக்கலாம்.
அசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள் !
இந்துமதவெறியர்களின் கூட்டாளியான அசாராம் பாபுவின் இதர கிரிமினல்-மோசடிக் குற்றங்கள் மூடி மறைக்கப்படுகின்றன
காங்கிரசு மட்டும்தானா ராஜபக்சேவின் கூட்டாளி ?
பாஜக, காங்கிரசுடனான ராஜபக்சேவின் பாசிச வலைப்பின்னல்களை அம்பலப்படுத்தும் சிறீ லங்கா கார்டியன் கட்டுரை.
சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம் !
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பலை காப்பாற்ற நினைக்கும் உச்சநீதி மன்றமே இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.
உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !
ஜாட் சாதி ஓட்டுக்களைப் பொறுக்க முசாஃபர் நகரில் முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி நடத்தியது பா.ஜ.க.












