மணிப்பூர் : 64 ஆண்டுகளாகத் தொடரும் ஆக்கிரமிப்பு !
மணிப்பூரை ஆக்கிரமித்திருக்கிறது இந்திய இராணுவம். அங்கே கடந்த ஐந்தாண்டுகளில் 1,500 பேர் இந்திய இராணுவத்தால் போலி மோதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மோடி கடையில் துண்டு போடும் குமுதம் !
மோடி நமக்கு வாய்த்த தமிழக ஊடக அடிமைகள் ஜால்ரா அடிப்பதில் திறமையானவர்கள் என்று தொடையை தட்டியிருப்பார். இதிலிருந்தே குமுதம் ஜந்துக்கள் எவ்வளவு திறமையாக பேசியிருப்பார்கள், அல்லது பாடியிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அமெரிக்க உளவாளிகளே, மன்மோகனையெல்லாம் ஒட்டுக் கேட்கணுமா ?
அமெரிக்க - பிரிட்டிஷ் உளவுத் துறை அதிகாரிகள் மன்மோகன் சிங்கின் டிஎன்ஏவை 'பிரிட்டன்ஸ் டிஎன்ஏ' நிறுவனத்துக்கு அனுப்பி அவர் எங்கிருந்து வந்தவர் என்று கண்டு பிடிக்கச் சொல்லியிருக்கிறார்களாம்.
7 கோடி ரூபாயை மறைக்கும் புதிய தலைமுறை டிவி !
'கணக்கில் காட்டாமல் நன்கொடை வாங்கினால் அதற்கு வருமான வரி கட்டியிருக்க மாட்டார்களே' என்று நான்கு மாதங்கள் கழித்து புரிந்து கொண்ட வருமான வரித் துறை 'வேகமான' தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
விகடனை ஏமாற்றிய வீரப்ப மொய்லி !
வீரப்ப மொய்லி குறித்து தலையங்கம் எழுதினால் அதில் அவர் அம்பானி அடியாளாக இருப்பது குறித்தும், அபராதமாக வரவேண்டிய மக்கள் பணம் 5000 கோடி ரூபாயை அம்பானி ஆட்டையைப் போட்டது குறித்தும் எழுத வேண்டும்.
அந்த ஒரு சீட்டு !
ராஜ்ய சபை தேர்தலில் கட்சிகள் போட்டு வரும் மனக்கணக்கு, பணக்கணக்கு, அரசியல் கணக்குகளை வைத்து ஆறாவது உறுப்பினர் யார் என்பதை கண்டு பிடித்தால் உங்கள் குழந்தை கணிதத்தில் நிபுணத்துவம் பெற்று விடும்.
வீரப்ப மொய்லி – அமைச்சரா, அம்பானியின் அடியாளா ?
ரிலையன்ஸ் இயற்கை எரிவாயுவை எடுப்பதில் உற்பத்தி இலக்குகளை தொடர்ந்து தவற விடுவதோடு, மேலும் மேலும் செலவுக் கணக்கை அதிகரித்து நாட்டை கொள்ளை அடித்து வருகிறது என்பதுதான் தனியார் மயத்தின் நிகர விளைவு.
ஐரோப்பிய பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி !
ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்காக நாட்டை மேலும் அடிமையாக்கும் சதியை மூர்க்கமாகவும் இரகசியமாகவும் செய்து வருகிறது ஆளும் கும்பல்.
குஜராத்: மோடியின் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை !
சவுராஷ்டிரா வட்டாரத்தில் காவிக் கட்சி வெற்றி பெறுவதற்கு பாபு பொக்கிரியாவின் சேவை தேவையாக இருப்பதால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இளவரசர் வில்லியமும் இந்திய மரபணுவும் !
தனது சாதி புனிதமானது, வேறு சாதி ரத்தம் கலக்காதது என்று நம்பிக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இத்தகைய சோதனையை மேற்கொண்டால் நிறைய கலவரங்கள் பிறப்பது உறுதி.
போஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு !
போஸ்கோ நிறுவனத்துக்காக சட்டவிரோத நில அபகரிப்பையும் போராடும் மக்கள்மீது போலீசு தாக்குதலையும் ஒடிசா அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
காதல் மறுக்கப்பட்டால் கள்ளக்காதலாகி கொலை செய்யும் !
சமூக அமைப்பின் பாதுகாவலர்களாக வலம் வரும் ராமதாஸ், காடுவெட்டி குரு, பாமக,வன்னியர் சங்கம், இதர ஆதிக்க சாதி அமைப்புகள் அனைவரும்தான் இந்த கள்ளக்காதல் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.
பா.ம.க.வின் சாதிவெறி : இருட்டில் கல்லெறிந்த சத்திரிய வீரம் !
பா.ம.க ரவுடிகள் நடத்திய வன்முறை, அச்சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எதிரானது எனக் காட்டி விட்டது.
நிதிஷ் குமார் – பாஜக முறிவு : கொள்கையா – சந்தர்ப்பவாதமா ?
பாஜகவில் மோடி மட்டும்தான் இந்துத்துவ கேடியா, அத்வானி போன்றவர்களெல்லாம் சைவப்புலியா என்ன? 2002 குஜராத் கலவரம் மோடி தலைமையில் நடக்கும் போது நிதீஷ் குமார் ரயிலைவே அமைச்சராக இருந்திருக்கிறார்.
விஜய் : பிறந்தநாள் கொண்டாட முடியாத வீரம் !
ஒரு வேளை இந்த விழா அனுமதிக்கப்பட்டிருந்தால் வருங்கால முதல்வர் விஜய் வாழ்க என்ற முழக்கத்தை மேடையில் இருந்து ரசித்திருப்பார். அனுமதி ரத்தானதும் அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்கிறார்.