Thursday, July 10, 2025

கிரானைட் ஊழல் : பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது !

4
ஜெ ஆட்சியில் அரசியல் குறுக்கீடுகள் அற்ற திறமையான, நேர்மையான நிர்வாகம் நடக்கும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்' என்ற பரப்புறை கிரானைட் ஊழல் விவகாரத்தில் பொய் என்றாகி விட்டது.

அப்சல் குரு தூக்கு : இந்திய அரசின் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் !

91
அப்பாவி அப்சல் குருவை படுகொலை செய்த இந்திய அரசின் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் இந்த அநீதியை கண்டிக்க வேண்டுமென கோருகிறோம்.

செம்மஞ்சேரி : எழில்மிகு சென்னையின் இருண்ட காலனி !

3
மெட்ராசுக்கு போறதுக்கு தான் பல கி.மீட்டர்னா, கரண்ட் பில்லு கட்டுறதுக்கும் பல கி.மீ போக வேண்டியிருக்கு. அதுவும் பஸ்ல தான் போகனும். போக வர மட்டும் இருபத்து நாலு ரூபா ஆகுது. ஏழாயிரம் பேருக்கு இருக்கிறது வெறும் நாலு ரேசன் கடை.

சொத்துக் குவிப்பு வழக்கு : திரும்பவும் முதலில் இருந்து …?

6
சிந்துபாத்தின் கன்னித்தீவு படக்கதை போல தொடர்கிறது அல்லிராணி ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை

தூலே இந்துமதவெறி : தலித் பேராசிரியருக்கு அடி , 6 முசுலீம்கள் கொலை !

6
மகராஷ்டிராவின் தூலே நகரில் போலீஸ் பலத்துடன் நடத்தப்பட்ட இந்து மத வெறியர்களின் கலவரங்கள்

விஸ்வரூபம் : ” வீழ்ந்தால் விதையாக வீழ்வேன் – காலில் ! “

33
விஸ்வரூபமெடுத்த உலகநாயகன் வாமன அவதாரத்திற்கு மாறிய கதையை அறிந்திருப்பீர்கள். இது பல்டிக்கு முந்தைய வசனம். தமிழ் வாசகர்கள் பலர் படித்திருக்க மாட்டீர்கள், படித்துப் பாருங்கள் !

விஸ்வரூபமெடுத்தார் அம்மா !

19
விஸ்வரூபம் திரைப்பட பாதுகாப்பிற்காக போலீசைக் குவிப்பதை விட, மக்கள் கோரிக்கைக்கு செவி மடுத்துவிடலாம் என்ற யோசனை கூடங்குளத்தில் ஏன் தோன்றவில்லை? அங்கே பிற மாநிலங்களிலிருந்தெல்லாம் போலீசு இறக்குமதி செய்யப்பட்டதே, அது ஏன்?

போஸ்டர் கிழிக்கும் மதுரை ( ஸ்காட்லாண்டு ) போலீசு !

1
அட எழவே, ஜெயலிதாவின் போலீசு என்னவெல்லாம் செய்கிறது. இதே போலீசு திமுக ஆட்சியிலிருந்த போது மு.க. அழகிரிக்கு முந்தானை விரித்தது

மதுரை ஆதீனம் மைனர் அருணகிரியை ஆட்கொண்ட அல்லா !

114
நித்தியானந்தா என்ற பொறுக்கியை இளைய ஆதீனமாக நியமித்துக் கொண்ட மைனர் அருணகிரியின் வாயால், பெண்களின் ஒழுக்கம் குறித்து அல்லா பேசுகிறானாம். என்னத்த சொல்ல, "எல்ல்...லா" புகழும் இறைவனுக்கே!

டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?

4
நாட்டையே வல்லுறவுக்கு ஆட்படுத்தி வரும் கொள்கைகளை தீவிரப்படுத்தி வரும் குற்றவாளிகளா பாலியல் வல்லுறவுக் குற்றங்களை தடுப்பார்கள்!

விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?

232
ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

டீசல் விலைஉயர்வு : நாடெங்கும் மீனவர்கள் வேலை நிறுத்தம் !

1
விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் அழிப்பு, விவசாயிகள் தற்கொலை, மீனவர்களின் தொழில் நிறுத்தம், மின்வெட்டால் சிறுதொழில்கள் அழிப்பு என்று நாட்டை சுடுகாடாக்கி மலிவு விலையில் விற்று விடுவதுதான் புதிய பொருளாதார கொள்கை.

பேக்கரி முதலாளிக்கு ஆப்பு ! ஹூண்டாய் முதலாளிக்கு சோப்பு !!

3
உயிரோடு விளையாடும் பன்னாட்டு கம்பெனி முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்துகொள்ளும் அரசு சாதாரண வியாபாரிகள் மீது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்ததாக வழக்கு தொடுக்கிறது.

மின்வெட்டு – டெங்கு : உசிலம்பட்டி போராட்டம் !

0
உசிலம்பட்டி பகுதியில் மக்களை பெரிதும் பாதிக்கும் மின்வெட்டு, டெங்கு இவற்றை கட்டுப்படுத்தாத அரசின் அலட்சியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆமா துட்டு வாங்க்கிணுதான் நியூஸ் போட்றோம் , இன்னான்ற ?

2
காசு கொடுப்பவர்களுக்கு சாதகமான செய்தி வெளியிடும் பத்திரிகைகளுக்கு பிரஸ் கவுன்சிலின் கண்டனம் மட்டுமே தண்டனை.

அண்மை பதிவுகள்