கிரானைட் ஊழல் : பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது !
ஜெ ஆட்சியில் அரசியல் குறுக்கீடுகள் அற்ற திறமையான, நேர்மையான நிர்வாகம் நடக்கும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்' என்ற பரப்புறை கிரானைட் ஊழல் விவகாரத்தில் பொய் என்றாகி விட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கு : திரும்பவும் முதலில் இருந்து …?
சிந்துபாத்தின் கன்னித்தீவு படக்கதை போல தொடர்கிறது அல்லிராணி ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை
அனைத்து சாதி அர்ச்சகர் போராட்ட வழக்கு நிதி தாருங்கள் !
கேட்பாரற்று கைவிடப்பட்டிருந்த இப்பிரச்சினையை, இதன் அரசியல் முக்கியத்துவம் கருதி நாங்கள் எடுத்துக் கொண்டோம். இதில் போராடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் உழைப்பு மட்டும் போதுமானதல்ல, நிதியும் வேண்டும்.
பாலியல் வன்முறையை எதிர்த்தால் பயங்கரவாதமா ?
தினமும் நீதிமன்றத்தில் விடாது சென்று அனுமதியை பெற்ற தோழர்கள் மறுபடியும் உளவு துறைக்கு கொண்டு சென்ற போது 'இன்று வா, நாளை வா' என்று இழுத்தடிக்கப்பட்டார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் தான் அனுமதிக்கொடுத்தார்கள்.
காவிரிக்காக புதுசு புதுசா வழக்கு ! எதற்கு ?
லெட்டர்-டு-த-எடிட்டர் எழுதும் அம்பிகள் யோசிக்கும் அளவிலேயே செயல்படும் ஜெயலலிதாவின் பாசிச புத்தியில் விவசாயிகளின் உண்மையான நலனுக்காக எதுவும் தோன்றப் போவதில்லை.
படிக்கட்டுப் பயணப் படுகொலைகள் !
சென்னையில் தினந்தோறும் 5,000 பேருந்துகளை இயக்குவதற்குத் அரசு உரிமம் பெற்றிருந்தாலும், 3,300 பேருந்துகளை மட்டுமே இயக்குகிறது. இதிலும் 600 பேருந்துகள் தொழிலாளர் பற்றாக்குறையால் அடிக்கடி நிறுத்தப்படுகின்றன.
அறிவை விடுதலை செய் ! ஆரன் ஸ்வார்ட்ஸ் தற்கொலை !!
கணினி நிபுணர், இணைய அறிவாளி, இணைய போராளி என்று பன்முகம் கொண்ட ஸ்வார்ட்ஸை, கார்ப்பரேட் அமெரிக்காவின் வெறிபிடித்த கணினி தொடர்பான குற்றங்கள் சட்டம் கொன்றே விட்டது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது!
இறந்த போலீசார் குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை நிவாரணமாகத் தரும் ஜெயா அரசு, காவிரியில் நீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்குக் கருணை அடிப்படையில்கூட நிவாரணம் அளிக்கவில்லை.
என்ன கொடுமை சார் இது?
நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் சிறப்பாக சேவை செய்த, செய்துகொண்டிருக்கிற தியாகிகள் பி.ஆர்.பி-துரை தயாநிதி வகையறா-தொகையறாவுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது!தியாகிகள் தங்கள் கொள்ளையை வழக்கம் போல் தொடரலாம்!
கசாப்புக்கு தூக்கு, தாக்கரேவுக்கு மரியாதை – ஏன்?
கசாப் பாகிஸ்தான் பயங்கரவாதி, பால் தாக்கரே இந்தியப் பயங்கரவாதி என்பதால் மட்டும் இந்த வேறுபாடு இல்லை! அவர் ஒரு இசுலாமியப் பயங்கரவாதி. இவர் ஒரு "இந்து" பயங்கரவாதி என்பதாலும் இந்த வேறுபட்ட அணுகுமுறை.
உச்ச நீதிமன்றம்: கார்ப்பரேட் கொள்ளையர்களின் காவல்காரன்!
தனியார்மயம் - தாராளமயம் மூலம்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற அரசின், ஆளும் வர்க்கத்தின் மறுகாலனியாதிக்கக் கொள்கையை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, அதற்குத் தக்கபடிதான் சட்டத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விளக்கங்களை வழங்கி வருகிறது.
மண்ணை கவ்விய பிரஸ்பார்ம் முதலாளி!
சங்கம் கட்டினால் நீக்கம் என்று ஆட்டம் போட்ட இந்த முதலாளிக்கு தற்போது நீதிமன்றத்தின் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
பரிசுத்த ஆவிகளும் பாவிகளின் ஆவிகளும்!
பாவத்தின் சம்பளம் மரணம். மரணத்தைச் சம்பளமாகப் பெற்ற பாவிகளையே மேல்சாதிப் பாவிகள், கீழ்சாதிப் பாவிகள் என இரண்டு ரகமாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள் திருச்சி நகரில்.
கூடங்குளம்: மக்களை விடுதலை செய்! மதுரையில் HRPC ஆர்ப்பாட்டம்!!
குண்டர்சட்டம், தேசதுரோக வழக்கில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கூடங்குளம், இடிந்தகரை மக்களை விடுதலை செய்யக்கோரி மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரையில் சாலை மறியல்!
மோடியின் குற்றத்தை மறைக்கும் ஒளிரும் குஜராத்! ஆனந்த் தெல்டும்டே!!
குஜராத்தில் முஸ்லிம் மக்கள் எவ்வாறு இந்துத்துவ சக்திகளால் தேர்ந்த திட்டமிடலுடன் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் 2002 -ஆம் ஆண்டு கொன்றழிக்கப்பட்டார்கள் என்பதை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு