இண்டிகோ விமானங்கள் ரத்து: தனியார்மயத்தின் கோர முகம்! | தோழர் வெற்றிவேல் செழியன்
இண்டிகோ விமானங்கள் ரத்து:
தனியார்மயத்தின் கோர முகம்!
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/PM3reNVq-rQ
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கருப்பு வெள்ளியன்று அமேசான் தொழிலாளர்களின் “மேக் அமேசான் பே” ஆர்ப்பாட்டங்கள்
அமேசான் தொழிலாளர்கள் தங்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து ஆண்டுதோறும் கருப்பு வெள்ளியன்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமேசான் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தூய்மைப் பணியாளர்கள் கோருவது உணவா? உரிமையா?
தமது உரிமைகளுக்காக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டே வாயில் உணவு தருகிறேன் என்பது தி.மு.க அரசின் அருவருக்கத்தக்க செயலாகும்.
காஷ்மீர்: சி.ஆர்.பி.எஃப் தளம் அமைக்க அழிக்கப்படும் காப்புக்காடுகள்
உள்ளூர்வாசிகள், தங்களது இருப்பிடம் மற்றும் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், “பசுமை மண்டல” (green zone) பகுதியில் நிலப் பயன்பாட்டு முறையை மாற்றுவது என்பது மேற்கு இமயமலையில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய மலைகளை (eco-fragile hills) பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டம் – வஞ்சிக்கும் தி.மு.க. அரசு
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால், ஆளும் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் பேராசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.
தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை | தோழர் வெற்றிவேல் செழியன்
தி.மு.க. அரசு புகழும் இராம்கி நிறுவனத்தின் யோக்கியதை
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/0Gy5walPH-0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
🔴பிரத்தியேக நேரலை: தொடரும் தூய்மைப் பணியாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம் | Press Meet
🔴பிரத்தியேக நேரலை:
தொடரும் தூய்மைப் பணியாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம் | Press Meet
https://youtube.com/live/oDuh3NojjwU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்? | தோழர் வெற்றிவேல் செழியன்
யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்?
தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/b4FIxfBchwU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தொழிலாளர் உரிமைகளை நூற்றாண்டுகள் பின் தள்ளும் புதிய தொழிலாளர் சட்டங்கள் | தோழர் அமிர்தா
தொழிலாளர் உரிமைகளை நூற்றாண்டுகள் பின் தள்ளும்
புதிய தொழிலாளர் சட்டங்கள் | தோழர் அமிர்தா
https://youtu.be/0iNYBz5dcEY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
நான்கு தொழிலாளர் சட்டங்கள் – அகில இந்திய வேலைநிறுத்தம் | மக்கள் அதிகாரக் கழகம்...
நான்கு தொழிலாளர் சட்டங்கள் - அகில இந்திய வேலைநிறுத்தம்
மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு
https://youtu.be/B_Q4K-hS9_g
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
வேண்டாம் தனியார்மயம்!: நூறு நாட்களைக் கடந்து தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
தூய்மைப் பணியாளர்கள் மீதான அக்கறையிலிருந்து வெளியிடப்பட்டது போன்ற பிம்பத்தை மூன்று வேளை உணவு உள்ளிட்ட அறிவிப்புகள் ஏற்படுத்தினாலும், போராட்டத்தை மட்டுப்படுத்துவதும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதுமே அவற்றின் உண்மை நோக்கமாகும்.
உ.பி. குழந்தையின் வெட்டுக் காயத்திற்கு ஃபெவி-குவிக் தடவிய கொடூரம்!
மருத்துவர் குழந்தையின் காயத்தைச் சுத்தம் செய்து தையல் போடுவதற்குப் பதிலாக, வலியில் துடித்துக் கொண்டிருந்த குழந்தையின் காயத்தில் ஃபெபி-குவிக்கை வைத்துத் தடவியுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டதற்கு உடனடியாக வலியும், பதற்றமும் குறைந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.
கோவை அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!
இருப்பிட மருத்துவ அதிகாரி சரவண பிரியா, பணிச் சுமையை அதிகப்படுத்துவது, விடுமுறை எடுத்தால் பணி நீக்கம் செய்து விடுவதாக மிரட்டுவது, போலீசில் புகார் அளித்து கைது செய்துவிடுவேன் என்று அச்சுறுத்துவது தூய்மைப் பணியாளர்களிடம் அடாவடித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
COP-30 மாநாடு எனும் கேலிக்கூத்து!
காப்-30 மாநாடு நடக்கும் இடத்தில், அமேசான் பூர்வக்குடி மக்கள் தங்களது நிலம், வனம், கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் “நம் வனம் விற்பனைக்கு அல்ல” என்று பதாகைகளை ஏந்தி போராடினார்கள்.
108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் தொடர் போராட்டமும் கார்ப்பரேட்மயமாகும் மருத்துவக் கட்டமைப்பும்!
நவம்பர் 14-ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் வி.வி.டி. சிக்னல் அருகே ஊதிய உயர்வுக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியதுடன் தி.மு.க. அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

























