இரயில்வே பட்ஜெட் : மோடி பிராண்டு ஓட்டை வாளி !
மோடி சொல்லும் "அச்சே தின்", இரயில்வே துறையைப் பொறுத்த வரை வெகு சீக்கிரத்தில் வரப் போகிறது – அச்சே தினங்களை அள்ளிக் கொள்ள முதலாளிகளும் மேட்டுக்குடியினரும் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு பின்னே மறைந்து கொள்ளும் முழு பெருச்சாளிகள்! இந்திய ஊழல் தொகையின் பதினேழாண்டு மதிப்பு எழுபத்தி மூன்று இலட்சம் கோடி ரூபாய்கள்!!
மக்களின் பணம் ! மல்லையாவின் அரசு !!
கடனைக் கட்ட முடியாமல் தவிக்கும் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் வங்கி நிர்வாகமும், அரசும் விஜய் மல்லையாக்களைக் கைதுகூட செய்யாமல் தப்ப வைக்கின்றன.
யோகாவின் தேசத்தில் ஆரோக்கியத்தின் அருகதை என்ன ?
ஒரு விளம்பர காதிதத்திற்காக காட்டையே அழிப்பதும் ஒரு முறை உடுத்தி விட்டு எறியும் "யூஸ் அண்ட் த்ரோ" துணிக்காக டாக்காவில் ஓராயிரம் ஆடைத் தொழிலாளர்கள் பலியானதும் தான் முதலாளித்துவத்தின் சாதனை!
இனப்படுகொலையாளியுடன் கை கோர்க்கும் தரகு முதலாளிகள்!
இது தரகுமுதலாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட போர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த அரசு நாங்கள் முதலாளிகளுக்காகத்தான் உங்களுக்காக இல்லை என்று அறிவித்து விட்டது. நாம் அடுத்து என்ன செய்யப்போகிறொம்?
“இந்த பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது……!”
இலக்கு இமயம் என்றால், பயணம் வடக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும். போச் சேர நாளாகும் என்பதால், பரங்கிமலையை இமயமாகச் சித்தரிப்பதும், பரங்கிமலை செல்வதே காரியசாத்தியமானது என்று பேசுவதும் பித்தலாட்டம்.
இந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா 2018 – பிரச்சினைகள் கருத்தரங்கம் | Live Streaming...
மத்தியில் ஆளும் மோடி அரசு பல்கலைக்கழக மானியக் குழுவைக் (UGC) கலைத்து விட்டு புதியதாகக் கொண்டுவரவிருக்கின்ற உயர்கல்வி ஆணையக் குழுவின் பின்னணி குறித்தும், அதனால் உயர்கல்வியில் ஏற்படப் போகும் பாதிப்புகளும் குறித்த கருத்தரங்கம்.
சிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் !
பல நோய்களுக்கு காரணமாக இருப்பது பழக்க வழக்கம்தான், ஒரு சிறு பழக்கத்தை மாற்றியதன் மூலம் எப்படி சிறுநீர்த் தொற்று சரியானது என கூறுகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !
ஏழை நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமல்ல, அவர்களின் உயிரும் ஏகாதிபத்தியங்களுக்கு மலிவானதாகிவிட்டது.
பெப்சி உறிஞ்சினால் சுரணை வருமா ? கேலிச்சித்திரம்
ஆந்திராவில் ரூ 1200 கோடி முதலீட்டில் பெப்சி ஆலை - செய்தி
நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை : செய்தி – படங்கள்
பாதுகாப்பு படை வீரர் நோமென் என்பவன் தனது எஸ்.எல்.ஆர் ரைபிள் மூலம் காது பக்கம் வைத்து மேல் நோக்கி மூன்று குண்டுகள் சுட்டதில் தொழிலாளி ராஜ்குமாரின் மூளை சிதறியது. அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன் வரிசையில் நிற்கும் தூய்மைப் பனியாளர்களின் துயரங்களையும், அதை சரி செய்ய மக்கள் அதிகாரம் மேற்கொண்ட முயற்சியையும் விளக்குகிறது இப்பதிவு.
நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!
ஏழு பெண்களின் வாழ்க்கைக் கதையை கொண்டு அற்பக்கண்ணோட்டங்களைத் தகர்த்து எறிகின்றது தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்
மே தினம் : போராடு… செங்கொடி ஏந்தி போராடு …!
மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தை தகர்த்திடுவோம் ! பார்ப்பன இந்துமதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பலை மோதி வீழ்த்துவோம் !
சிஸ்கோ – இலாபம் வேண்டுமா ஊழியர்களை தூக்கி எறி !
கடந்த ஆண்டு 4,000 ஊழியர்கள், 2012-ல் 1,300 ஊழியர்கள், 2011-ல் 6,500 ஊழியர்கள் என ஒவ்வொரு ஆண்டும், சிஸ்கோ ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது.