Tuesday, June 6, 2023

ஆபத்பாந்தவா… கருப்புப் பண இரட்சகா…!

2
ஸ்விஸ் வங்கி என்ற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்னரே, பாரதத்தின் மன்னர்களும் புரோகிதர்களும் உருவாக்கிய சுவிஸ் வங்கிகள்தான் கோயில்கள்.

இருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்

ஆட்டோ தொழிலாளர்கள் இனி எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகள் என்ன என்பதை நம்மிடம் பகிர்கிறார், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலர் தோழர் பா.பாலகிருஷ்ணன்.

ரிலையன்ஸ் பிரஷ்ஷில் மனிதக்கறி !

62
எல்லாம் நடந்தும் எதுவும் நடக்காதது போல நெருக்கிச் செல்லும் வாழ்க்கையின் கண்களில் சில தழும்புகள் மட்டும் பதிந்து விடுகின்றன. அப்படித்தான் அந்த இளைஞனின் தற்கொலையை நேற்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்

சத்துணவு சமைக்கும் அங்கன்வாடி ஊழியர்களை பட்டினி போடும் மோடி அரசு !

அங்கன்வாடிப் பணியாளர்களை அரசுப் பணியாளர்களாக மட்டுமல்ல, பல நேரங்களில் மனிதர்களாகவே கூட நடத்துவதில்லை இந்த அரசாங்கங்கள்....

உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு!

0
ஜி.எஸ்.டி என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதாலாளிகளுக்கு விருந்து வைக்கும் மோடி அரசை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டியது அவசியம்.

ஆயா நான் செத்துருவனா ? சிறுமி சர்மிளா கொல்லப்பட்ட கதை !

5
ஏண்டா பாவிகளா...முதலுதவி பண்ண வேண்டாமா?...என்ன பண்ணா காப்பத்தலாமுனு சொல்லியிருக்கலாமே...பாம்பு விஷம் எம்பொண்ண சாவடிக்கலடா...உங்களோட அலட்சியம்தான் சாவடிச்சிருக்குடானு கத்திட்டு வந்துட்டேன்.

ஆப்பு-ரெய்சல் !

3
”கேரட்டைக் காட்டினாத் தானே கழுதை முன்னே போகும்?" "“ஆக மொத்தத்துல நாம எல்லாரும் பாரபட்சமே இல்லாம ஒருத்தனுக்கு ஒருத்தன் விரோதிங்க தான்; இல்லே?"

மோசடின்னா ஈமு மட்டுமல்ல, ரீபோக் ஷூ கம்பெனியும்தான்!

1
விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமான ரீபோக் இந்தியா அதன் உரிமதாரர்களின் (கடைக்காரர்கள்) பணத்தை மோசடி செய்ய முயற்சிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்

ஜார்ஜ் புஷ் வந்த பொழுது போயிங்குடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தால் ஏர் இந்தியா நிறுவனம் இன்று 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும், 46,000 கோடி ரூபாய் கடனிலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

1
ஒரு சதவீதம் பேர் இருக்கும் அதிகாரிகளுக்கு 45% - ஊதிய செலவினத்தை பெறும் அதிகாரிக்கு 7வது ஊதிய விகிதத்தின் படி 2.72 காரணியில் அமல்படுத்த முடியுமாம், 99% பேர் இருந்தும் கழக ஊதிய செலவினத்தில் 55% ஐ மட்டும் பெற்றுக் கொண்டுள்ள போதும் 2.57 பெருக்கு காரணியில் வழங்க நிதி இல்லையாம்.

மார்பகப் புற்றுநோய் : தேவையில்லை கீமோதெரபி – ஆனால் யாருக்கு ?

மார்பகப் புற்றுநோய் - கீமோதெரபி தேவையில்லை
பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சையில் 70% வழக்குகளில் கீமோதெரபி சிகிச்சை முறையை தவிர்த்துவிட முடியும் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் இந்த அறிவியல் முன்னேற்றத்தால் ஏழைகளுக்கு என்ன பயன்?

அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!

38
தொ.மு.ச
தொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே தமிழகத்தின் வளமான, பாதுகாப்பான தொழிற்சூழல் என்று புகழப்படுகிறது. கொல்லப்பட்ட அம்பிகாவிற்கு நீதி கிடைக்காது என்பதற்கு இந்த சூழலலே காரணம்

விருத்தாச்சலம் : 5-வது கல்வி உரிமை மாநாடு – செய்தி, படங்கள்

0
பெற்றோர்கள் சங்கமாக இணைந்து போராடும் பொழுது தான் நமது உரிமைகளை வெல்லமுடியும். அதனால், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் இணையுங்கள்!

பகற்கொள்ளைக்குப் பச்சைக் கொடி

0
ரயில்வே துறையை தனியார் முதலாளிகள் விழுங்குவதற்கும், இனி காசு உள்ளவனுக்கு மட்டுமே ரயில் என்று மாற்றவும் மாமா வேலை செய்கிறார் மோடி.

அத்வைதமும் அர்ஷத் மேத்தாவும்!

56
ஹர்ஷத் மேத்தா
இட ஒதுக்கீட்டு குழாய்த் தண்ணீரில் மூழ்கடித்த சுஜாதா அவர்களே, உழைப்பால் உயர்ந்த உத்தமர் கிருஷ்ணமூர்த்தி அய்யரைப் பற்றி 'கணையாழி'யின் கடைசிப் பக்கத்திலாவது நாலு 'நறுக்'கெழுத்து எழுதக் கூடாதா?

அண்மை பதிவுகள்