Saturday, July 25, 2026

நீட் முதல் சி.பி.எஸ்.இ. வரை: சந்தைமயமாகும் தேர்வுகள் பலியிடப்படும் மாணவர்கள்!

இன்று இந்தியாவில் உயர்கல்வித்துறையின் நுழைவுத் தேர்வுகளும் பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வுகளும் இணை கல்வி சந்தையாக மாறி வருவதானது ஏதோ தன்னிச்சையாக நடந்தது அல்ல. பாசிச பா.ஜ.க. அரசால் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட கார்ப்பரேட்மயமாக்கல் சதியும் மறுகாலனியாக்கத்தின் தவிர்க்கவியலாத விளைவுமாகும்.

ஏலகிரி: அரசின் துணையுடன் முறைகேடாக விற்கப்படும் பழங்குடியினர் நிலங்கள்

நிலங்கள் பெரிய அளவில் (செண்ட் கணக்கில்) பெரும் பணம் படைத்த வெளியாட்களுக்கும், சுற்றுலா நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படுவதால், நிலத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், உள்ளூர் மலைவாழ் மக்களாலேயே நிலங்களை வாங்க முடியாத அவலநிலை உருவாகியுள்ளது.

மோடியை ஓட்டம் பிடிக்கவைத்த டெல்லி மாணவர் போராட்டம்!

0
அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது துணை இராணுவப் படையும் டெல்லி போலீசும் தடியடி நடத்தி அவர்களின் தலையையும் கழுத்தையும் உடைத்துள்ளது. எனினும், தலையில் இரத்தம் வழிந்த போதும் மாணவர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றது இந்த கட்டமைப்பின் மீதான மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தையும் அவர்களின் துணிச்சலையும் வெளிக்காட்டுகிறது.

லடாக்கை பிரித்தாளத் துடிக்கும் பா.ஜ.க.: ஒற்றுமையுடன் முன்னேறும் மக்கள் போராட்டம்

தற்போது லடாக்கில் நடந்து வரும் போராட்டம் என்பது வெறுமனே லடாக் மக்களின் சமூக-பொருளாதார நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கானது மட்டுமல்ல; அது மணிப்பூர், சத்தீஸ்கர் என இந்தியாவின் பல மாநிலங்களில் கார்ப்பரேட்டுகளுக்குத் தங்களது நிலங்கள் தாரைவார்க்கப்படுவதற்கு எதிராகப் போராடிவரும் பழங்குடியின மக்களின் போராட்டத்தின் அங்கமாகும்.

த.வெ.க. அரசின் இரண்டு மாத ஆட்சி: திரைகிழியும் கவர்ச்சி நாயகனின் கார்ப்பரேட் முகம்

“மக்கள் நல ஆட்சி”, “அரசியல் மாற்றம்” என்ற கவர்ச்சிகரமான முழக்கங்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்த த.வெ.க. அரசின் முகமூடி மிகக் குறுகிய காலத்திலேயே கிழிந்து த.வெ.க. அரசின் கார்ப்பரேட் முகம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.

நெல்லை ராதாபுரத்தில் தார் தொழிற்சாலை அமைப்பதற்கு மக்கள்-விவசாயிகள் எதிர்ப்பு!

இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் நடைபெற்று வருகிறது. தொழிற்சாலை அமைவிடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வடக்குக்குளம் மழைநீரைச் சேமித்து, சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கும் நிலத்தடி நீர் வளத்திற்கும் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. இங்கு தார் தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வந்தால் விவசாய நிலங்கள், பயிர்கள், மண் வளம், நிலத்தடி நீர் வளம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

கும்மிடிப்பூண்டியில் மீண்டும் தொழிற்சாலை விபத்து: ஆலை நிர்வாகமும், அரசுமே குற்றவாளிகள்!

விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரிந்தும் நிறுவனத்தை அலட்சியமாகக் கையாண்ட அரசும், பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாமலும், குறிப்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்த பின்பும் விதியை மீறி ஆலையை இயக்கிய ஆலை நிர்வாகமுமே முதன்மையான குற்றவாளிகள்.

மணப்பாறை டி.என்.பி.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

கடந்த ஜூன் 29ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடரும் வேலை நிறுத்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை வாயிலில் தொடர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். பெண்கள் உட்பட அனைவரும் இரவிலும் தங்கி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு பல்கலைகளை விட மும்மடங்கு வேகமாக முளைத்தெழும் தனியார் பல்கலைகள்!

அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு 2026 (AISHE) மூலம் கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2013 – 2014 முதல் 2023 – 2024 வரையிலான கல்வியாண்டில் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை சுமார் 219-லிருந்து 546 ஆக அதிகரித்துள்ளது.

ஏ.ஐ. நகரத்திற்காக விரட்டியடிக்கப்படும் கர்நாடக விவசாயிகள்: 500 நாட்களாகத் தொடரும் போராட்டம்

இத்திட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 500 நாட்களாக அப்பகுதி உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மக்களின் எதிர்ப்பையும் மீறி கர்நாடக மாநில காங்கிரசு அரசு இத்திட்டத்திற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தென்காசி நான்கு வழிச் சாலை: அ.தி.மு.க., தி.மு.க. வழியில் த.வெ.க.!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நில எடுப்பு அறிவிப்புகளை இரத்து செய்து 79,000 மரங்களை வெட்டுவதற்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்நிலங்களை தங்களிடமே ஒப்படைக்க வலியுறுத்தியும் “நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்ற அமைப்பு சங்க” விவசாயிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மாநில பல்கலை. தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதி | ம.அ.க. கண்டனம்

தமிழ்நாட்டு நிதியில் செயல்படும் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் என அனைவரையும் தேர்வு செய்யும் குழுவில் யூ.ஜி.சி. உறுப்பினர்களை இணைப்பது என்பது விஜய் அரசு தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்றே மக்கள் அதிகாரக் கழகம் முதல்வர் விஜயை குற்றம் சாட்டுகிறது.

திருவள்ளூர் அமோனியா கசிவு: ஒடிசாவிற்கு திருட்டுத்தனமாக அனுப்பப்பட்ட சிறுமியின் உடல்

இப்படுகொலையை மூடிமறைப்பதிலேயே த.வெ.க. அரசு குறியாக உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குமானி ஜுவாங்கா என்ற 15 வயது பழங்குடியின சிறுமியின் உடலை அவரது அண்ணனுக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக ஒடிசாவிற்கு அனுப்பி வைத்திருப்பது இதனை நிரூபிக்கிறது.

திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலை விபத்து | பு.ஜ.தொ.மு. களச்செய்தி

கட்டற்ற இலாபத்தைச் சாதிக்க எவன் செத்தால் எனக்கென்ன என்று நினைக்கும் முதலாளிகளையும், முதலாளிகளது மனம் நோகச் செய்தால் முதலீடு கிடைக்காது என்று நினைக்கிற அரசு எந்திரமும் தொழிலாளி வர்க்கத்தின் பிணத்தின் மீது வேட்டை நடத்தும் வல்லூறுகள். இந்த வல்லூறுகளிடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியாது!

வால்மார்ட் தொழிலாளர்களின் முதல் ஒப்பந்தம் வெற்றி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமேசானில் யூனிஃபோருக்கு கிடைத்த தொழிற்சங்க அங்கீகாரம் ஒரு முக்கியமான முதல் படியாக இருந்தாலும், மிசிசாகா வால்மார்ட்டில் கிடைத்த கூட்டு ஒப்பந்த வெற்றி அதைவிட ஒரு படி மேலான சாதனையாகும். தற்போது, கூட்டு பேச்சுவார்த்தை மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு தொழிலாளர்களிடம் ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு உள்ளது.

அண்மை பதிவுகள்