Saturday, August 8, 2026

டெல்லி மாணவர் போராட்டத்தின் வெற்றியை சிதைக்க நினைக்கும் பாசிச மோடி அரசு | தோழர்...

டெல்லி மாணவர் போராட்டத்தின் வெற்றியை சிதைக்க நினைக்கும் பாசிச மோடி அரசு | தோழர் ரவி https://youtu.be/3PLRgJ3Z0Ak காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

கென் பெத்வா: மோடி அரசைப் பணிய வைத்த இன்னொரு போராட்டம்!

மலைவாழ் மக்களின் உறுதியான போராட்டமே இந்த பாசிச கும்பலைப் பேச்சுவார்த்தை என்ற கட்டத்திற்குப் பணிய வைத்துள்ளது. மேலும், முறையான சர்வே மீண்டும் நடத்தப்படும் என்று அரசு தரப்பிலிருந்து உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே மக்கள் போராட்டங்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். ஆனால், இத்திட்டத்தைக் கைவிடுவதைப் பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது ஒன்றிய அரசு.

அசாம் வெள்ளப் பேரழிவு: கனிமவளக் கொள்ளையும் பறிபோகும் உயிர்களும்!

0
மக்களைக் காப்பாற்ற வக்கற்ற பா.ஜ.க. அரசு நாகாலாந்து மாநிலத்தில் மோன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் 430 சதவீதம் அளவிலான கனமழையால் தான் வெள்ளம் ஏற்பட்டது என்று இயற்கை மீது பழிசுமத்தித் தப்பித்துக் கொள்கிறது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் மேகவெடிப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்குள் 100 மி.மீ-க்கு அதிகமான மழைப்பொழிவு என்று வரையறுத்துள்ளது.

நாமக்கல்: ‘காப்புக்காடு’ என்ற பெயரில் பறிக்கப்படும் நாரைக்கிணறு சுற்றுவட்டார மக்களின் நில உரிமை

​கடும் வறட்சி காலத்தில் பயிர்களைக் காப்பாற்ற ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மேலும் பட்டா இல்லாததால் நிலத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

சிவகாசி செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் பலி‌: அரசு அதிகாரிகளே முதன்மைக்...

கடந்த ஜூலை 26, 2026 அன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் சிதறி பலியாயினர். 90% கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது.

வினாத்தாள் கசிவைத் தடுக்க மசோதா தாக்கல்: நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வு!

நீட் தேர்வில் நடக்கும் மோசடி முறைகேடுகளைத் தடுக்கப் போவதாக மோடி அரசு சொல்கிறது. ஆனால் நீட் தேர்வு என்பதே முறைகேடு தான். ஏழை எளிய நடுத்தர மக்களின் மருத்துவ கனவைச் சிதைத்து கோசிங் செண்டர் நடத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை அடிக்கவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

வெனிசுலா நிலநடுக்கம்: இலத்தீன் அமெரிக்கச் சிக்கல்களும் அமெரிக்காவின் சதியும்

வெனிசுலாவில் இயற்கைப் பேரழிவு ஏற்பட்டிருக்கும் இக்காலத்தில், மக்கள் பெரும் துயருக்கு ஆட்பட்டிருக்கின்ற நிலையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை உருவாக்கிட முடியும் என்பதே அமெரிக்கா மேற்கொள்ளும் பொய் பிரச்சாரத்தின் கெடுநோக்கமாகும்.

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: மாணவர் போராட்டம் வெற்றி! | இ-போஸ்டர்கள்

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல். மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! பாசிச மோடியே, போராடிய மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு மன்னிப்புக் கேள்! மாணவர்கள் மீது பதிந்த வழக்குகளை இரத்து செய்! நீட் தேர்வை இரத்து...

ஃபோக்ஸ்வேகன்: ஆலை மூடலுக்கும் ஆட்குறைப்புக்கும் எதிராக தொழிலாளர்கள் போராட்டம்

இத்தனை ஆண்டுகளாக இலாபம் கொழுத்த போது வாரிச்சுருட்டிக் கொண்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தொழிலாளர்களுக்கு கூலியை மட்டுமே கொடுத்தது; மாறாக, இலாபத்தை ஒன்றும் பகிர்ந்து கொடுத்து விடவில்லை. ஆனால், இப்போது நெருக்கடி ஏற்பட்டதும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு தொழிலாளர்களை நீக்க எத்தனிக்கிறது.

மனிதம் மலர்வது போராட்டக்களங்களில்! | டெல்லி போராட்ட அனுபவம்

0
மக்கள் சமூகப் பிரச்சினைகளில் தலையிடும் போது சுயநலன்கள் உடைத்தெறியப்பட்டு மக்களின் உயர்ந்த குணநலன்கள் இயல்பாக வெளிவருகின்றன. சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்குகின்றனர். போராட்டங்கள் என்பன அதற்கான சிறந்த களமாக விளங்கி மனிதத்தை மலரச் செய்கின்றன.

அணுகுண்டு வெடிப்பினும் கரப்பான்கள் அழிவதில்லை! | கவிதை

நாங்கள் மண்டியிட மாட்டோம்! நாங்கள் சரணடைய மாட்டோம்! நாங்கள் பின்வாங்க மாட்டோம்! அணுகுண்டு வெடிப்பிற்கு பிறகும் வாழும் கரப்பான்களைப் போல நாங்கள் அழியவும் மாட்டோம்!

“என் தந்தையை போலீசு வேலையிலிருந்து விலகுமாறு கூறிவிட்டேன்” – யு.பி.எஸ்.சி. மாணவி | டெல்லி...

0
இன்று நான் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். சீருடையில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக மாறி குழந்தைகளை அடிக்கிறார்கள். எனக்கு அப்படிப்பட்ட வேலை வேண்டாம். என் தந்தையும் போலீசுதுறையில்தான் இருக்கிறார். இன்றே அவரையும் அந்த வேலையை விட்டு விலகுமாறு கூறிவிட்டேன்... - யு.பி.எஸ்.சி. மாணவி அல்ஃபியா

எல் நினோ வெப்பத்தால் பலியாகும் உழைக்கும் வர்க்கம்!

ஏசி அறைகளோ, ஊதியத்துடன் கூடிய விடுப்போ இல்லாத இந்த முறைசாரா மற்றும் கிக் தொழிலாளர்கள் மீதுதான், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஒட்டுமொத்த பொருளாதாரச் சுமையும் ஈவுஇரக்கமின்றித் திணிக்கப்படுகிறது. அவர்கள் தங்களின் ஆரோக்கியத்தையும் வருமானத்தையும் விலையாகக் கொடுத்தே இந்த அதீத வெப்பத்தை சமாளித்து வருகின்றனர்.

மாணவர் எழுச்சியிலிருந்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிக்கான பிரகடனம்

இளைஞர்கள் ஒன்றாக நின்று, “வினாத்தாள் எப்படிக் கசிந்தது?”, “கல்வி அமைச்சர் ஏன் பதவி விலகவில்லை?”, “எங்கள் தோழர்களின் மரணத்திற்கு யார் பொறுப்பு?” என்று கேள்வி கேட்டவுடன், அரசின் மொழி மாறிவிடுகிறது. நேற்று வரை “தேசத்தின் எதிர்காலம்” என்று புகழப்பட்டவர்கள் இன்று “சட்டம்–ஒழுங்குக்கான அச்சுறுத்தலாக” மாற்றப்படுகிறார்கள்.

வெப்ப அலையில் கருகும் இந்திய தொழிலாளர் வர்க்கம்

வெளிப்புறத்தில் கடின உழைப்பைச் செலுத்தும் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறை சார்ந்த அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களை இந்த வெப்ப அலை கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்குத் தள்ளுகிறது என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அண்மை பதிவுகள்