Friday, October 31, 2025

தமிழ்நாடு அரசே! நெல் கொள்முதலை முறையாக செய்திடு! | ம.அ.க

அறுவடை செய்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாமல் பல வாரங்கள் காலம் கடத்துவதாலும், கொள்முதல் நிலையங்கள் தேவையான இடவசதியும் முறையான பாதுகாப்பு வசதியும் இல்லாததாளும் டன் கணக்கில் நெல் மூட்டைகள் வெயிலிலும் மழையிலும் கிடந்து சேதமடைந்து வருகின்றன.

மாநிலக் கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவம்!

மோடி அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது போன்று, மாநிலக் கல்விக் கொள்கையைப் பற்றி எந்தவித பொது விவாதங்களும் எழுந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலிருந்து தி.மு.க. அரசு வரைவு அறிக்கையைக் கூட வெளியிடவில்லை.

யார் தோற்றார்கள், நக்சல்பாரிகளா? — எனில், யார் வென்றார்கள்? | ஹிமான்ஷு குமார்

அரசின் கொள்ளையை எதிர்த்துச் சவாலாக நின்ற ஒரு சக்திவாய்ந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டால், அதன் இயற்கையான விளைவானது அதிகரித்த கொள்ளையும், அடக்குமுறையும், துன்பமும்தான்.

மகாராஷ்டிரா, குஜராத்… அதிகரிக்கும் வேலை நேரமும் தீவிரமாகும் உழைப்புச் சுரண்டலும்

தொழில் உற்பத்தியிலும் வணிகத்திலும் தொழிலாளர்களுக்கு இருந்துவந்த சட்டப் பாதுகாப்புகள் ஒவ்வொன்றையும் வேகமாக ஒழித்துக்கட்டி வருகிறது பாசிச மோடி-அமித்ஷா கும்பல்.

தூத்துக்குடியை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் தி.மு.க. அரசு!

தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியில் தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட ‘வளர்ச்சி’த் திட்டங்களால் இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தி.மு.க. அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆனால், அவை மிகைப்படுத்தப்பட்ட, உண்மைக்கு மாறான பிரச்சாரங்களே ஆகும்.

ஜி.எஸ்.டி. 2.0: இந்துராஷ்டிர வரிக் கொள்ளையில் மாற்றமில்லை!

மோடி அரசின் ஜி.எஸ்.டி. 2.0-வினால் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் எந்த ஆதாயமும் அடையப் போவதில்லை. அம்மக்கள் மீதான வரிச் சுரண்டல் வழக்கம் போலத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வரைவு – மக்கள் கல்வி கூட்டியக்கம் கண்டனம்

நடுவண் அரசின் தேசிய கல்விக் கொள்கையை இம்மி பிசகாமல் அப்படியே நிறைவேற்றும் முயற்சியே இது. இதன்படி தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விருப்பப்பட்டால் பல்கலைக்கழகமாகத் தங்களை மாற்றிக் கொள்ளலாம்.

மஞ்சள் பட்டாணி இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு: அதானி-குஜராத்திகளுக்காக ஒழித்துக்கட்டப்படும் இந்திய விவசாயிகள்

உள்நாட்டு பருப்பு வகைகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு 7,000 - 8,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதைவிட இரண்டு மடங்கு குறைவாக அதுவும் இறக்குமதி வரியே இல்லாமல் மஞ்சள் பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டு குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் என சொற்ப விலைக்கு விற்கப்படுகிறது. இது உள்நாட்டு விவசாயிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாகும்.

தஞ்சாவூர்: பாதுகாப்பாக நெல்லை சேமிக்க மறுக்கும் அரசு | தோழர் வெற்றிவேல் செழியன்

தஞ்சாவூர்: பாதுகாப்பாக நெல்லை சேமிக்க மறுக்கும் அரசு | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/xLlReoBPRbQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

போக்குவரத்து தொழிலாளர்களின் தலைமைச் செயலக முற்றுகையை ஒடுக்கிய போலீசு

0
தலைமை செயலகத்தை முற்றுகயிடுவதற்காக சென்ற தொழிலாளர்களை பாதி வழியிலேயே கைது செய்து முற்றுகையை போலீசு ஒடுக்கியுள்ளது. இதனையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியுள்ளது தமிழ்நாடு போலீசு.

கேரளா: கழிவுநீர் தொட்டியில் விசவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி!

1
கேரள மாநிலத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த மூன்று தொழிலாளர்கள், விசவாயு தாக்கி பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தென்காசி வியாபாரிகள் போராட்டம் வெல்லட்டும்!

இதற்கு முன் நகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டை குத்தகைக்கு விட்டிருந்தது. தற்போது அதிக வருவாயை ஈட்டுவதற்காக தானே நேரடியாக அதிக தொகைக்கு ஏலம் விட்டு வியாபாரிகள் வயிற்றில் அடிக்கிறது.

ம.பி-யில் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் பலி: இறப்பல்ல, படுகொலை!

0
மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழந்திருப்பது அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தனியார் நிறுவனங்களின் லாப வெறியாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.

கல்லாங்காடு பல்லுயிர் சூழலைப் பாதுகாப்பீர்!

மனிதர்களின் வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல் பல்வேறு உயிரினங்களின் வாழிடமாகவும் இக்கோயில்காடு இருக்கிறது.  புள்ளிமான், நரி, வெருகு, மரநாய், புனுகுப்பூனை, செம்முககுரங்கு, சாம்பல் நிற தேவாங்கு, சாம்பல் நிற கீரி, மூவரி அணில், பச்சோந்தி, உடும்பு, மலை பாம்பு, பாறை பல்லி, அரணை உள்ளிட்ட காட்டு விலங்குகளின் வாழிடமாக இக்கோயில்காடு விளங்குகிறது.

எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமான விபத்து: அரசின் அலட்சியத்தால் பறிபோன ஒன்பது உயிர்கள்!

0
எண்ணூரில் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது செப்டம்பர் 30 அன்று சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஒன்பது வடமாநிலத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அண்மை பதிவுகள்