Tuesday, May 13, 2025

மோடி அரசு உதவியுடன் ஆட்டம் போடும் சீன முதலாளி – சிறப்புச் செய்தி

4
"திருநெல்வேலியில் இருக்கும் எனது குடும்பத்துக்கு இந்த ஒன்றரை வருடத்தில் ரூ 20,000 மட்டும்தான் அனுப்பியிருக்கிறேன்"

சின்டல் கம்பெனியில மனுசத் தன்மையே இல்ல பாஸ் !

14
"அப்ரைசலில் குறைந்த ரேட்டிங் பெற்றவர்களை வேலைநீக்க்கம் செய்வதாக கார்ப்பரேட் முடிவு செய்திருக்கிறதாகவும், சைன் பண்ணிட்டு ரிலீவிங் ஆர்டரை வாங்கிக்குங்கன்னும் சொன்னாரு."

லோட்டஸ் ரியல் எஸ்டேட் : மலிவு விலையில் இந்தியா – கேலிச்சித்திரம்

5
எந்த இடம் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். உடனடியாக பதிவு செய்யப்படும்.

பூந்தமல்லி இனி சிவப்பு மல்லி – கிளர்ச்சியூட்டிய மே நாள்

2
150 ஆண்டுகளுக்கு முன்னால் குமுறிக்கிடந்த தொழிலாளி வர்க்கத்துக்கு நம்பிக்கை ஒளி வீசிய செங்கொடி பூவிருந்தவல்லியில் பறை சாற்றிய செய்தி "மே1 கொண்டாட்ட நாள் அல்ல; போராட்ட நாள்".

பவர் ஸ்டார் மோடி பாரிசில் வாங்கிய மூட்டை பூச்சி மிஷின்

81
உத்தராஞ்சல் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட 15,000 குஜராத்தியர்களை 80 இன்னோவா கார்களின் மூலம் இரண்டே நாளில் காப்பாறியதற்குப் பின் மோடி செய்திருக்கும் பிரமாண்டமான சாகசம் இது.

பொதுப் போக்குவரத்தை தனியார் மயமாக்க மோடி அரசு சதி

51
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவது, வாகனங்களுக்கு எப்.சி. பார்ப்பது, வாகனங்களுக்கான சர்வீஸ் - உதிரி பாகங்கள் விற்பனை - இன்சூரன்ஸ் போன்ற அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே!

மக்களின் எமன் கோவிலூர் TCPL உடையார் ஆலையை மூடு !

0
ஆபத்து ஒன்றும் இல்லை என்று பேசுபவர்கள் ஒன்று முதலாளிகள் கையாளாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிர்வாகத்திடம் காசு வாங்கியவர்களாக இருக்க வேண்டும். போபால் விசவாயு கசிவிற்கு முன்பும் இதேபோல் தான் பேசினார்கள்.

நர்மதா ஆறு யாருக்குச் சொந்தம் ? – கார்ட்டூன்

0
செய்தி : கோக் எனும் பன்னாட்டு கம்பெனியால் நர்மதை ஆற்றில் மட்டும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது

சிப்ரோபிளாக்சசின்

176
மருந்து 125 ரூபாய் ஆகும் என்பதை குழந்தைகளுக்கும் தனக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூட வழியில்லாத அந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது?

பெப்சி உறிஞ்சினால் சுரணை வருமா ? கேலிச்சித்திரம்

1
ஆந்திராவில் ரூ 1200 கோடி முதலீட்டில் பெப்சி ஆலை - செய்தி

ஜெர்மனியில் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போர் !

1
போலீசை நோக்கி வீசப்பட்ட கற்கள், வண்ணக் கலவைகள் காரணமாக பின்வாங்கி ஓடியிருக்கின்றனர். இது போன்ற கலவரத்தை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி பேசியிருக்கிறார்.

விவசாயிகளை அழிக்க பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டு சதி – கார்ட்டூன்

3
“மோடிஜி, வழக்கிலிருந்து விடுதலை செய்யுங்க. கைத்தட்டி, விசிலடிச்சி, குத்தாட்டம் போட்டு இச்சட்டத்துக்கு இன்னும் எஃபெக்டோடு ஆதரவு தெரிவிக்கிறேன்”

நோக்கியா தொழிலாளிகளுக்காக களமிறங்கிய பு.ஜ.தொ.மு

0
சி.ஐ.டி.யு அ. சவுந்தர்ராஜனிடம் ஆதரவு கேட்ட போது, "100 பேருக்கெல்லாம் போராட முடியாது, நிர்வாகத்தோடு செட்டில்மென்ட் செய்து கொள்ளுங்கள்" என விளக்கமளித்தார் .

ஆம் ஆத்மி வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள் !

9
AAP கோலாவின் விளம்பர வாசகம், “குடித்து விட்டு உங்கள் உரிமைக்காக போராடுங்கள்" என்பது. ஆம் ஆத்மி கட்சி முன் வைக்கும் பொருளாதார தீர்வுகளும் கேஸ்வானி அளிக்கும் ரூ 15-க்கான AAP கோலா போன்றவைதான்.

கொரியன் ஏர் ‘ரைட் ராயல்’ சீமாட்டிக்கு ஒராண்டு சிறை

5
“ஒரு ஆரம்ப பள்ளியில் இருக்கும் பணக்கார குழந்தை ஒரு ஏழை குழந்தையை எப்படி மட்டமாக பார்க்குமோ அது போல இந்த பருப்பு வன்முறை இருக்கிறது” என்கிறார் சாங் சபின் எனும் பள்ளி ஆசிரியர்.

அண்மை பதிவுகள்