சிவகங்கை சாராய ஆலையை எதிர்த்து பு.ஜ.தொ.மு போராட்டம்
"ஈ.ஐ.டி பாரியை இழுத்து மூடு!" என்கிற போராட்ட முழக்கத்தோடு பு.ஜ.தொ.மு களம் இறங்கியுள்ளது. இணையத்தில் உலவும் சிவகங்கைப் பகுதி மக்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்.
பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு பட்டை நாமம் !
நாடு முழுவதும், 100 -க்கு 5 விவசாயிகள் கூட இந்தக் காப்பீடு திட்டத்திற்கு சொந்த முறையில் பிரீமியம் கட்டவில்லை. எந்த விவசாயியிடமும் பாலிசிக்கான ஆவணமும் இல்லை. 95% விவசாயிகளை அவர்களுக்கே தெரியாமல் காப்பீடு திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.
ரன்வீர் சேனா வெறிநாய்கள் தலைவன் கொல்லப்பட்டான்!
ஆதிக்க சாதி வெறியர்களின் குண்டர் படையான ரன்வீர் சேனாவின் தலைவர் பிரம்மேஷ்வர் சிங் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடிய கொலைகார நாயை சுட்டுக் கொன்ற தோழர்களை மனமார பாராட்டுகிறோம்.
நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம்: நரியைப் பரியாக்கும் காங்கிரசின் மோசடி!
1947 தொடங்கி 2004 முடிய, ஏறக்குறைய 2.5 கோடி ஹெக்டேர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு, 6 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் தமது வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்
பெண் விவசாயி தற்கொலை – அரசின் புள்ளிவிவர படுகொலை !
விவசாயமே தீண்டத்தகாத தொழில் போல் அரசால் நடத்தப்படும் நிலையில், கணவனை இழந்த பெண்களின் நிலை இரண்டு புறமும் எரியும் மெழுகுவர்த்திகளாக உள்ளது.
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? நேரடி ரிப்போர்ட்
“காலையில வயக்காட்டுக்குப் போனவரு தான். வீட்டுல பழையது இருந்திச்சிது. சீக்கிரமா வாரம்னு சொல்லிட்டுத்தேன் போனாரு… நானும் வருவாரு வருவாருன்னு காத்திருந்தேன்… கடேசில பொணமாத்தேன் வந்தாரு…”
ஓபசமுத்திரம் கிராம மக்களின் இறால் பண்ணை அழிப்பு போராட்டம் !
இனி அரசு அதிகாரிகளை நம்பி பயனில்லை என உணர்ந்த கிராம மக்கள் கடந்த 29.10.2017 அன்று கிராம கூட்டத்தை கூட்டி இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு, பண்ணையை அகற்றுவதற்கு ஒரு வாரம் கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
கடுங்குளிரிலும் தொடரும் விவசாய சங்கத் தலைவரின் உண்ணாவிரதப் போராட்டம்!
நவம்பர் 26 முதல் ஹரியானா எல்லையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தலேவாலின் போராட்டத்தினால், மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் விவசாயிகள் போராட்டம் எழுந்துவிடுமோ என்கிற அச்சம் பாசிச கும்பலை தொற்றிக்கொண்டுள்ளது.
மார்ச் 28 வேலை நிறுத்தம் – திருச்சியை திகைக்க வைத்த ரயில் மறியல்
தோழர்களின் போர்க்குணத்தின் முன் நிற்க முடியாமல் நிலைகுலைந்து ஆத்திரமடைந்த போலீசு தோழர்களை குண்டுக் கட்டாக தூக்கி வீசினர்.
போராடும் விவசாயிகளைக் கண்டு அஞ்சி நடுங்கும் பாசிச மோடி அரசு!
விவசாயிகள் போராட்டத்தின் உள்ளடக்கமும், வடிவமும், போராடும் செய்முறையும் வர்க்க அரசியலை வலியுறுத்துவதாக, வர்க்க அணி திரட்டலை முன்வைப்பதாக இருக்கிறது. இது தான் பாசிச கும்பலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?
காலம் தப்பிய தண்ணீர் திறப்பாலும் பருவ மழை அதிகரிப்பாலும் பாசனக் கால்வாய் தூர் வாரப்படாத நிலையும் காவிரியை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறான் விவசாயி.
இந்த அரசின் பிக்பாஸ் யார் ? தோழர் மாறன் உரை
“விவசாயிகளை வேரறுக்கும் மறுசீரமைப்புக் கொள்கை” என்ற தலைப்பில் தோழர் மாறன், மக்கள் அதிகாரம், தேவாரம், அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வேலூரில் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட பு.ஜ.தொ.மு வினர் விவசாயகளின் போராட்டத்தை ஆதரித்தும் இந்த பிரச்சினையை மக்களிடம் கொண்டு செல்வது என்கிற வகையில், 07/04/17 காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கெயில் தீர்ப்பு : ராமன் பாலத்துக்கு நீதி ! விவசாயி நிலத்துக்கு அநீதி !!
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதற்கு பெரிய வக்கீல் கூட்டத்தையே உச்சநீதி மன்றத்திற்கு அனுப்பி வைத்த ஜெயா, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வுரிமை சம்மந்தப்பட்ட வழக்கில் தமிழக அரசு வழக்குரைஞர் ஆஜராகாமல் ஒளிந்து கொண்டதை கண்டு கொள்ளவில்லை.
கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்!
ஒப்பந்த விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, 3200 கோடி ரூபாய் மதிப்பும் உலகின் கறிக்கோழி வர்த்தகத்தில் 10 வது இடத்தையும், நாட்டின் 20 சதவீத நுகர்வுச் சந்தையையும் பிடித்துள்ளது சுகுணா