கார்ப்பரேட் கம்பெனி இலாபமே மின்வாரியத்தின் நட்டம்!
தமிழக மின்வாரியம் தமிழகத்திலுள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக பத்து ரூபாய் கொடுத்து வாங்குகிறது.
ஊழியர்களை பலி கொடுக்கும் டி.சி.எஸ்சின் தர மேம்பாடு
இந்த ஆட்குறைப்பு டி.சி.எஸ் உடன் முடியவில்லை. விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் ஏற்கனவே இதைச் செய்ய ஆரம்பித்துவிட்டன.
சென்னை திருப்பெரும்புதூர் : பு.ஜ.தொ.மு முற்றுகை
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அரசின் முதலாளி வர்க்க பாசத்தை திரைகிழித்துக் காட்டியதாக அமைந்தது இந்த முற்றுகைப்போராட்டம்.
மணல் குவாரி முற்றுகை : பணிந்தது அதிகார வர்க்கம்
மக்களின் உறுதியான போராட்டம்தான், "கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் தருகிறோம். உங்களோடு பேசி சுமுக உடன்பாடு எட்டப்பட்ட பின்பே மணல் குவாரியை இயக்குகிறோம்" என வருவாய் கோட்டாட்சியரைப் பேச வைத்தது.
கோவையில் பு.ஜ.தொ.மு முற்றுகைப் போராட்டம்
இது வெறும் சட்டத்திருத்தம் மட்டுமல்ல, தொழிலாளர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்தியநாட்டின் அனைத்து மக்களின் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல்.
வெள்ளாறு பாதுகாப்பு முற்றுகை போராட்டம் : 2-ம் நாள்
பெண்கள் பலவீனமாக இருப்பார்கள் என்று நினைத்த போலீசு அவர்களை மிரட்டி தடுத்தனர். அதற்கு அவர்கள், "எழவு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறோம்" என்று சொல்லி போராட்டத்தில் பங்கேற்றனர்.
எட்டப்பன் போனார் ! தொண்டைமான் வந்தார் !!
மானிய வெட்டின் மூலம் மட்டுமல்ல, இதுவரை கேள்வியேபட்டிராத வழிகளின் மூலம் மக்களைக் கொள்ளையடிக்கத் துணிந்துள்ள ஒரு கிரிமினல் அரசை நாம் எதிர்கொண்டுள்ளோம்
இலக்கு வைத்து அரசு நடத்தும் கொலைகள்
கைவிடப்பட்டு பாழடைந்த மருத்துவமனைக் கட்டிடத்தில், படுக்கை வசதிகள் ஏதுமின்றி, தரையில் கிடத்தி, நஞ்சாகிப்போன ‘லேப்ரோஸ்கோப்’ கருவியை வைத்துத்தான் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன.
மனித உரிமை போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டாமா ?
மனித உரிமைக்கான போராட்டத்தில் பயணிக்கும் மதுரை HRPC- கிளையின் 11-ம் ஆண்டு விழா நிகழ்வு.... செய்தி, உரைகள், படங்கள்.....
தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள்
“மனுசங்க எங்க வேணும்னாலும் போகலாம். பிசினஸ் மேனை போகக் கூடாதுன்னு சொல்லுவாங்களா. நிசானும், நோக்கியாவும், சாம்சங்கும் தமிழனா என்ன?”
இரும்பை உருக்கிய கரங்கள் முதலாளித்துவத்தை வீழ்த்தாதா ?
ஆலைகளைக் கண்காணிக்கின்ற பொறுப்பில் இருக்கின்ற தொழிற்சாலைகள் ஆய்வாளர்களது பல்லைப் பிடுங்கி விட்டார் மோடி.
அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்குப் பலியான மழலைகள்
சட்டம் - ஒழுங்கின் காவலர்கள் கிரிமினல்களின் காவலர்களாக இருப்பதைப் போல, பேறு கால மரணத்தைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனை மரணக் கூடமாகியிருக்கிறது.
சுரங்க தொழிலாளிகள் உயிரில் உங்கள் செல்பேசி சார்ஜ் ஆகிறது
அரசு மதிப்பீட்டின் படியே ஒவ்வொரு மூன்று நாட்களிலும் ஏதோ ஒரு கனிம சுரங்கத் தொழிலாளி இந்தியாவில் கொல்லப்படுகிறார்.
மானாமதுரை KSM : கல்லூரியா ? காயலாங்கடையா ?
கல்லூரியில் கல்வி பயிலும் பல மாணவர்கள் ஏழைகள் என்பதால் பணம் கட்ட முடியாத சூழ்நிலை நிலவுவதால் நிர்வாகத்தின் அனைத்து அடக்குமுறைகளையும் பொறுத்து போக வேண்டிய கட்டாயம்!
பிள்ளைக்கறி தின்னும் அரசு – மகஇக புதிய பாடல்
தருமபுரி குழந்தைகள் மரணம் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு வெளியிட்டிருக்கும் புதிய பாடல் - வீடியாவாக வெளியிடப்படுகிறது.























