உ.வ.க. பாலி மாநாடு : ரேசன் கடையின் சாவி இனி அமெரிக்காவின் கையில்!
இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் விவசாயத்திற்கும் உணவிற்கும் தரும் மானியங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அமெரிக்காவிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
அன்பார்ந்த மாணவர்களே விடுதலைப் போரில் பங்கெடுங்கள் !
நாட்டையே அடமானம் வைத்த அரசின் அலுவலகங்கள் மாணவர்களால் தாக்கப்பட்டன. தேசத் துரோக அமைச்சர்கள், அதிகாரிகள் அடித்து துவைக்கப்பட்டனர்.
ஒரு வரிச் செய்திகள் – 21/01/2014
ஆம் ஆத்மி கட்சியின் போராட்டங்கள், காங்கிரசின் கூட்டணி, நரேந்திர மோடியின் தேர்தல் உத்திகள், மற்றும் பல செய்திகளும் நீதிகளும்.
பொதுநலன் – தனியார்மயத் திருடர்களின் முகமூடி !
இந்நிலையில் பொதுநலன் எனும் பேரில் பறிக்கப்படும் நிலம், நாளை தனியார்மயமாக்கப்பட்டு விடும். அப்போது அந்தத் தனியார்மயத்தையும் "பொதுநலன்" என்ற பெயரில் நீதிமன்றம் நியாயப்படுத்தும்.
பொருளாதாரம் ‘வளர்ச்சி’ – வேலைவாய்ப்பு வீழ்ச்சி !
இந்தியாவில் விவசாயத்துறைக்கு வெளியிலான (தொழில் துறை, சேவைத் துறை) வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வீழ்ச்சியடைய உள்ளதாக கிரைசில் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பவுன்சர் குண்டர்கள் !
“இந்த காலத்தில் BA படிப்போ அதற்கு நிகரான படிப்போ உங்களுக்கு வேலையை பெற்று தராது. ஆனால் நீங்கள் பவுன்சராக பயிற்சி பெற்றால் உங்களால் எளிதாக ரூ 40,000 சம்பளம் பெற முடியும்".
உங்கள் ஷூக்களை உருவாக்குபவர்களின் கதை இது !
கழிவுகளை பரிசாக கொடுத்து விட்டு, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் அனுப்பி லாபம் சம்பாதிக்கின்றனர் தோல் துறை முதலாளிகள்.
வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை
கையுறையும், நவீன கருவிகளும் அந்தத் தொழிலாளர்களின் மனவலியை மட்டுமல்ல, அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சமூக இழிவையும் நீக்கி விடாது.
பேராசிரியர்கள் வேலை நீக்கம் – வேல்டெக் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம்!
பெற்றோர்களே! உழைக்கும் மக்களே ! வேல்டெக் கல்லூரியின் அராஜகத்திற்கு எதிராக மாணவர்கள், பேராசிரியர்களோட கரம் சேர்ப்போம்! களமிறங்குவோம் !
விவசாயிகளை ஏய்க்கும் அருட்செல்வரின் சக்தி சர்க்கரை ஆலை !
கடந்த நான்கு வருடங்களாக விவசாயிகளிடம் பிடித்தம் செய்த தொகையினை ஆலையானது வங்கியில் செலுத்தவில்லை. விவசாயிகளை நம்பாமல் ஆலையை நம்பிய வங்கிக்கு இப்போது ஆலை நாமம் சாத்தி வருகின்றது.
போடா அந்த பக்கம் – வருவது தொழிலாளி வர்க்கம் !
வேலைப்பறிப்பு - தற்கொலைகள் ஆலை சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! தமிழகமெங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளி முன்னணியின் பிரச்சார இயக்கம் !
சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் – ஓசூரில் பேரணி
12 மணிநேர வேலை நேரம் ஓ.டி. என்பது கட்டாயம், குறைந்த கூலி, ஓய்வு இல்லை போன்ற பல கொடுமைகளை எதிர்த்துக் கேட்க சங்கம் அமைத்தால் வேலை நீக்கம், இடமாற்றம்!
மையஅரசு மாதிரிப் பள்ளிகள் : கேள்விக்குறியாகும் தமிழ்வழிக் கல்வி
அரசு - தனியார் கூட்டு என்ற பெயரில், மாநில அரசுகள் ஆண்டுதோறும் கல்விக்கு ஒதுக்கும் நிதியை அலுங்காமல் அள்ளி, தனியாருக்குத் தாரைவார்க்கும் குறுக்கு வழியே இம்மாதிரிப்பள்ளிகள்.
தனியார்மயம் – தாராளமயம் : கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்
அரசின் கொள்கைகள், திட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காளவே வகுக்கப்படுவதால், இவற்றை ஊழல்/ஊழலின்மை என்று எதிரெதிராகப் பிரித்துப் பார்க்க முடியாது.
தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது நடவடிக்கை எடு !
ஒவ்வொரு கார்ப்பரேட் முதலாளியும் எண்ணற்ற தொழில்களில் செய்துள்ள முதலீடு போன்றவைகள் முதலாளிகளது திறமையால் கிடைக்கப் பெற்ற வளர்ச்சி அல்ல.