காலிக்குடங்களில் நிரம்பி வழிகின்றன பழங்கதைகள் !
நாடு வல்லரசாகும் திட்டத்தின் கீழ் வனப்போடு போடப்பட்ட பாலத்தில் அதோ... கேன்.... கேனாய்... பெப்சி, அஃவாபினா வண்டி ஓடுது !
அடிமைத்தனத்திலிருந்து ஐபிஎல் வரை பிசிசிஐ வரலாறு !
இந்திய கிரிக்கெட் அல்லது ஒரு போட்டித் தொடரை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விட்டு எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது அதன் மதிப்பை தீர்மானிக்கிறது.
இங்கிலாந்து ‘அம்மா’ உணவகத்தில் 5 இலட்சம் ஏழைகள் !
உணவிற்கு போராடும் ஏழை மக்களின் எண்ணிக்கை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் உலகின் பல நாடுகளிலும் பெருகிக் கொண்டே போகிறது.
நீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு !
ஆசிய சந்தையைப் பிடிப்பதில் வேதாந்தாவுக்கும், சாங்காய் முதலாளிகளுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் அனில் அகர்வாலின் லாப வேட்டைக்கு இந்திய உச்சநீதி மன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் ஏவல் வேலை செய்திருக்கின்றன.
பாட்டில் தேசம் !
ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 லிட்டர் வரை பயன்படுத்தும் மேட்டுக்குடியினரும் உண்டு, ஒரு நாளைக்கு 30 லிட்டர் தண்ணீர் மட்டும் பயன்படுத்தும் சேரிகளில் வசிக்கும் 3.5 லட்சம் மக்களும் உண்டு.
புதுவையில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்!
"இவர்கள் என்ன அவர்கள் குடும்பத்திற்கா போராடுகிறார்கள், எல்லார் குடும்பத்திற்காகவும் தானே போராடுகிறார்கள். அவர்களை ஏன் நாயை ஏற்றுவது போல கைது செய்து ஏற்றுகிறீர்கள்."
கல்வி உரிமை கேட்டு கடலூரில் மாநாடு : உரைகள் – படங்கள் !
தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு என தமிழக அரசை கேட்கிறோம். அரசு என்ன செய்வது....? நாமே அமல்படுத்துவோம். இனி 8ம் வகுப்பு வரை எந்த தனியார் பள்ளியிலும் கட்டணம் செலுத்த மாட்டோம் என போராட வேண்டும்.
மருத்துவ வசதி கேட்டு தடையை மீறி போராட்டம் !
அரசு பள்ளிகளில் கட்டிடம் உள்ளது; ஆசிரியர்கள் இல்லை. ரேசன் கடைகள் உள்ளன; அரிசி, சீமெண்ணை, பருப்புகள் கிடையாது. மின்வாரியம் இருக்கிறது; மக்களுக்கு மின்வெட்டு. குடிநீர் வாரியம் உள்ளது; மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு.
வெஞ்சினத்தோடு வங்கதேச தொழிலாளர் போராட்டம் !
அரசாங்கத்தின் பசப்பு வார்த்தைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தன்னார்வ குழுக்களும் முன் வைக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்களும் தங்களை பாதுகாக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துள்ளனர் வங்கதேச தொழிலாளர்கள்.
சத்தீஸ்கர் தாக்குதல் குறித்து மாவோயிஸ்டுகள் அறிக்கை !
பஸ்தரின் ஏழை பழங்குடி மக்கள், முதியவர்களும், குழந்தைகளும், பெண்களும் உங்கள் 'ஜனநாயகத்தின்' கீழ் வருகிறார்களா, இல்லையா? பழங்குடிகளின் படுகொலைகள் உங்கள் 'ஜனநாயகத்தின்' ஒரு பகுதியா?
சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: பின்னணி என்ன ?
அரசு உதவியுடன் சட்டீஸ்கர் பழங்குடி மக்களை ஒடுக்குவதற்கு மகேந்திர கர்மா எனும் காங்கிரசு தலைவரால் உருவாக்கப்பட்ட் சல்வா ஜூடும் குண்டர் படை அட்டூழியத்திற்கான பழிவாங்கும் நடவடிக்கையே மாவோயிஸ்டுகளின் தாக்குதல்!
கிரீஸ் ஆசிரியர்கள் போராட்டம் !
உலகின் மிகப் பெரிய டிப்டாப் கந்துவட்டிகாரர்கள் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் கிரீஸ் நிலையை எப்படி லாபமாக்கலாம் என யோசித்து கடன் கொடுக்க சில நிபந்தனைகளை கட்டளைகளாக பிறப்பித்திருக்கின்றன.
தரமான தண்ணீர் வேண்டுமா ? விடாது போராடு !
தண்ணீரை எந்த முதலாளியின் மூளையும் கண்டுபிடிக்கவில்லை. அது இயற்கையின் கொடை. அதற்கு எவனும் உரிமை கொண்டாட முடியாது.
2 ஜி ஊழல் : மன்மோகனின் சாயம் வெளுத்தது !
2G ஒதுக்கீட்டில் நடந்த முறையீடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டுக்களவாணியாக இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
மலைமுழுங்கி மான்சான்டோவை எதிர்த்து 36 நாடுகளில் போராட்டம் !
அமெரிக்க அரசின் ஆதரவுடன் உலகமெங்கும் தன் ஆக்டோபஸ் கரங்களை விரிக்கும் மான்சான்டோவை எதிர்த்து போராட வேண்டியது ஏன்?









