நிலக்கரி ஊழலும், கட்சிகளுக்கு 4,662 கோடி கார்ப்பரேட் நன்கொடையும்!
யாரிடமாவது ஒரு வேலையாக வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்தால் அதை நாம் லஞ்சம் என்போம்; இவர்கள் தேர்தல் நன்கொடை என்கிறார்கள் - அதாவது பூவைப் புஷ்பம் என்றும் சொல்ல முடியும் என்பது தான் இவர்களது லாஜிக்
‘இனி பயப்படாமல் தம் அடிக்கலாம்’ – அமெரிக்க நீதிமன்றம்!
மக்கள் நலனை விட முதலாளிகளின் தனிச் சொத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றன' என்பதை இச்செய்தி முகத்தில் அடித்தது போல் சொல்லி இருக்கிறது
இலண்டன் கலகம்: 1800 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
கடுமையான தண்டனை அளிப்பதன் மூலம், உழைக்கும் மக்கள் மத்தியில் அரசு பயங்கரவாத அச்சத்தை உருவாக்குதன் மூலம் அத்தீ தன் நாட்டுக்குள் பரவுவதைத் தடுத்துவிட முடியும் என மனப்பால் குடிக்கிறது, இங்கிலாந்தின் ஆளுங்கும்பல்.
மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு!
ஒரிஜினல் மலைக்கள்ளன் எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கிரானைட் கொள்ளையின் வரலாறு துவங்குகிறது.
மரிக்கானா படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது!
வெள்ளை நிறவெறி அரசாங்கத்தை அகற்றிவிட்டு கருப்பினத்தவரின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு ஆட்சிக்கு வந்த போதிலும், நாட்டின் தங்க, வைர, பிளாட்டினச் சுரங்கங்களும் பொருளாதாரமும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் இரும்புப் பிடியில்தான் உள்ளன
சூர்யா விளம்பரங்களில் நடிப்பது சமூக சேவையாம்!
மணலை கயிறாக திரித்து சந்தையில் விற்க முடியுமா? முடியாது என்று சொல்பவர்கள் அப்பாவுக்கு தெரியாமல் 'ஜோ'வுக்கு செயின் வாங்கிக் கொடுத்த சூர்யாவின் பர்சனல் பேட்டி' வெளியாகியிருக்கும் இந்த வார 'குமுதம்' இதழை பார்க்கவில்லை என்று அர்த்தம்.
கடன் கொடுத்த வங்கிகளுக்கு விஜய் மல்லையா டிமிக்கி!
கிங்பிஷர் விமான நிறுவனத்தின் கடன்களை பற்றி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு விஜய் மல்லையா வராததால் வங்கிகள் ஏமாற்றம் அடைந்தன.
சிவகாசி-முதலிபட்டி படுகொலை-நேரடி ரிப்போர்ட்!
சிவகாசியை அடுத்த முதலிபட்டியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டதாக செய்தி வந்ததும் நேரடியாக அங்கு சென்று நிலமையை அறியும் பொருட்டு தோழர்கள் அடுத்த நாள் காலையில் சிவகாசியைச் சென்றடைந்தோம்
மாருதி தொழிலாளர்கள் மீது அடுக்கடுக்காகப் பாயும் அடக்குமுறைகள்!
மாருதி பிரச்சினையின் ஊடாக தனது வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலை இந்தியத் தொழிலாளி வர்க்கம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை
மலைக்கள்ளன் அண்ட் கோ!
பி,ஆர்.பழினிச்சாமி, துரை தயாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா, அழகிரி கருணாநிதி, கலெக்டர், எஸ்.பி, நீதிபதி, தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ===> மலைக்கள்ளன் அண்ட் கோ!
நிலக்கரி ஊழல்: திமிங்கலங்களை விடுத்து பெருச்சாளிகள் மீது சி.பி.ஐ விசாரணை!
2ஜி ஊழலில் பெரியளவில் திருடிய கொள்ளையர்களை விட்டு விட்டு சின்ன அளவில் பிக்பாக்கெட் அடித்த உப்புமா கம்பெனிகளின் மேல் பாய்ந்து பிடுங்கியது போலவே சிறிய நிறுவனங்களை விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
மாருதி சுசுகி தொழிலாளர்களின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை!
மாருதி தொழிலாளர்களை கைது செய்தது, சித்திரவதை செய்தது வேலை நீக்கம் செய்தது இவற்றை எதிர்த்து தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர் 400 பேர் செப்டம்பர் 2-ம் தேதி கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இந்தியாவிற்குள்ளேயே பாஸ்போர்ட், விசா! தாக்கரேக்களின் இனவெறி!
பங்காளி ராஜ்தாக்கரேவுடன் சேர்ந்து மகாராஷ்டிர மாநிலத்திற்குள் நுழையும் பீகாரிகள் இனிமேல் அனுமதிச்சீட்டு பெற்றுதான் வர வேண்டும் என்று இனவெறியை கக்குகிறார் சிவசேனாவின் செயல்தலைவர் உத்தவ் தாக்கரே
திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது? – படங்கள்!
சென்னையில் 7000 எலிபிடித்த அம்மாவின் கடைக்கண் பார்வை திருச்சி அரசு மருத்துவமனையிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கும் என்கிற நம்பிக்கையில் ஆய்வில் இறங்கினோம். அப்போது எடுத்த படங்கள்
சிவகாசி: விபத்தா, கொலையா?
செலவைக் குறைக்க முதலாளிகள் செய்யாத பாதுகாப்பு ஏற்பாடுகள், லஞ்சம் வாங்கியே இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த அதிகார வர்க்கம், தீ சிகிச்சை மருத்துவமனையை கட்டாத அரசு இவர்களே குற்றவாளிகள்.











