Wednesday, October 22, 2025

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: அரசின் அலட்சியமே காரணம்!

விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பலரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டதால் டி.என்.ஏ பரிசோதனை செய்து நபர்களை அடையாளம் காண வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா: கார்ப்பரேட் சோலார் மின்திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

0
இந்தோசோல் சூரிய திட்டத்திற்கு 8,300 ஏக்கர் நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிப்பதற்கான நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!

0
போராட்டங்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளின் விளைவாக, முதல்வர் சித்தராமையா, ஒரு வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை உருவானது. ஜூலை 4 அன்று, மக்கள் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12 மணிநேர வேலை நேரம்: ஐ.டி ஊழியர்களை வஞ்சிக்கும் கர்நாடகா அரசு

இரண்டு ஷிப்ட் முறை வந்தால் ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு லட்சம் பேர் வேலை இழக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதால் உற்பத்தி பெருகும் என்பது தவறான கருத்து என்பதுடன் தோல்வியடைந்த ஒன்றாகும்.

தேவனஹள்ளி சலோ: கர்நாடகா விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!

போராட்டத்தை ஒடுக்க கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போராடக் கூடிய விவசாயத் தலைவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகளைக் கைது செய்துள்ளது. கர்நாடகா அரசின் இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மாலிப்டினம் சுரங்க திட்டம்: பழனி மலைக்கு குறிவைக்கும் பாசிச கும்பல்!

“முருகன் மீது உண்மையான அக்கறை இருந்தால் மலை முழுவதும் தங்கமாக இருந்தாலும் எதற்காக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.”

திருவாரூர்: பருத்தி விவசாயிகளின் அவலநிலை

ஏக்கருக்கு ரூ.15,000 மேல் செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், செலவு செய்த பணத்தைக்கூட மீட்க முடியாத அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

தொடரும் பேருந்து விபத்துகள்: தி.மு.க அரசின் கார்ப்பரேட் கொள்கையே காரணம்!

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையப் போகிறோம் என்று சூளுரைத்து கல்வித்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்டு அரசுத் துறைகளை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க அரசு.

என்.எல்.சி-யை ஒட்டிய கிராமங்களின் அவல நிலை!

கடலூரில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இதன் நீர் குடிப்பதற்கும் பாசனத்துக்கும் ஏற்றதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானிகள் குறித்து அக்கறைப்படாத டி.ஜி.சி.ஏ

தங்களால் விமானிகளை அதிகப்படுத்த இயலும் எனினும் விமானிகளின் ஓய்வு நேரத்தை 36-இல் இருந்து 40 மணி நேரம் என்று மட்டுமே வழங்க முடியும் என்றும் 48 மணி நேரமாக வழங்க முடியாது என்றும் நீதிமன்ற தீர்ப்பை மறுத்துரைத்துள்ளன விமான நிறுவனங்கள்.

ஆபரேஷன் ககரை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

காடுகள் களவாடப்படுவதற்குத் தடையாக உள்ள மாவோயிஸ்டுகளையும் பழங்குடி மக்களையும் படுகொலை செய்யும் ஆபரேஷன் ககர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் படுகொலைக்கு...

சேலம்: இந்தியன் ஆயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

நிர்வாகம் இடை நீக்க உத்தரவை முழுவதுமாக ரத்து செய்யாதவரை சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் போராட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக இருப்பதுடன், தங்கள் தலைமையில் பிற மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சங்கங்களுக்கும் போராட்டம் பரவும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அகமதாபாத் விமான விபத்து: கார்ப்பரேட் கிரிமினல்களின் லாபவெறியே காரணம்

அகமதாபாத் விமான விபத்தானது போயிங், டாடா போன்ற கார்ப்பரேட் கிரிமினல் நிறுவனங்களின் லாப வெறி மற்றும் இந்திய ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சேவை ஆகியவற்றின் விளைவே ஆகும்.

கருப்பை நீக்கப்பட்ட 13,500 பெண் தொழிலாளர்கள் –  சுரண்டலின் கோரமுகம்!

“நாங்கள் எந்த நிலையிலிருந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை‌‌; உடல்நிலை சரியில்லாமல் போனாலும் மாதவிடாய் காலத்திலும், எந்த ஒரு விதிவிலக்குமின்றி தினமும் 14 மணிநேர கடுமையான உழைப்பில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுகிறோம்”

பழங்குடி இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்து | கருத்தரங்கம்

14.06.25 (சனிக்கிழமை) | மாலை 3.00 மணி | சர்.பி.டி.தியாகராயர் கலையரங்கம், தி.நகர், சென்னை.

அண்மை பதிவுகள்