Thursday, May 15, 2025

சென்னை அரசுக் கருவூலம் முற்றுகை ! செய்தி – படங்கள் !

4
போராட்டத்தையொட்டி பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு விடுமறை விடப்பட்டது. சாலை மறியல், வங்கியை முற்றுகையிடுவது என ஒரு மணிநேரம் போர்க்குணமாக போராட்டம் நடைப்பெற்றது.

பறி போகிறது சேலம் உருக்காலை ! – ஓசூர் கண்டன ஆர்ப்பாட்டம் !

0
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க முனைகின்ற அரசின் சதித்திட்டத்திற்கு எதிராக 22-12-2016 மாலை 5 மணியளவில் ஒசூர் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் பு.ஜ.தொ.மு- சார்பாக எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் உருக்காலையை பறிக்கும் மோடி அரசு ! ஓசூர் ஆர்ப்பாட்டம்

0
உருக்காலை தனியார்மயம் என்பது ஏதோ சேலத்து மக்களின் பிரச்சனை, தொழிலாளர்களின் பிரச்சனை என்று சுருக்கிப் பார்க்க முடியாது. இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் உழைத்து வாழும் கோடானக் கோடி மக்களுக்கும் இடையிலான பிரச்சனை!

சுரங்கத் தொழில் சூறையாடலை முறியடிப்போம் – வடலூர் கருத்தரங்கம்

0
சுரங்க தொழிலாளர்களின் இரண்டாவது சர்வதேச மாநாடு -2017 பிப்ரவரி 2 முதல் 5 ம் தேதி வரை தெலுங்கானாவில் உள்ள கோதாவரி காணியில் நடைபெற உள்ளது.
Rescue 2

திருச்சி – துறையூர் வெடிவிபத்து : ஆலையை மூட அணிதிரள்வோம் !

0
இந்த ஆலை வந்ததிலிருந்து இங்குள்ள நிலத்தடிநீர் கெட்டு போய்விட்டது, தண்ணீர் உப்பு படிதல் அதிகம் ஆகிவிட்டது. ஆலை வருவதற்கு முன்பு இந்த பகுதி விவசாயம் செழித்து இருந்தது. அருகில் உள்ள மக்கள் இங்கு வந்து விவசாய வேலையில் ஈடுபடுவார்கள். இப்பொழுது மழையில்லை. விவசாயம் நசிந்து போயுள்ளது என்றனர்.

மோடியின் தாக்குதலால் பிணத்தை அடக்கம் செய்ய முடியவில்லை

3
“எங்கள் சொந்த பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு அதை திரும்ப கேட்கும்போது எங்களால் எடுக்க முடியவில்லை. நாங்கள் சண்டையிட்டால் வங்கி அதிகாரிகள் அதை எங்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது அதனால் எதுவும் செய்ய முடியவில்லை”

என்.டி.சி ஆலைகளை மூட சதி – பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம் !

0
மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித் துள்ளது. எவையெல்லாம் விற்பனைக்கு வரும் என்பதை ஏலத்திற்கு வரும் போது தெரிந்து கொள்ளலாம் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பீதி கிளப்பி உள்ளார்.

கட்டுமானத் தொழிலாளர்களை பட்டினியில் தள்ளிய மோடி !

1
பண மதிப்பைக் குறைத்தல் விளைவு : அளப்பரிய வேலையிழப்புகளால் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களிடம் பணமோ உணவோ எதுவும் இல்லை
coltan mine

செல்பேசிகளுக்கு உயிர் கொடுக்கும் காங்கோ ரத்தம் – சிறப்புக் கட்டுரை

3
இன்றைய தேதியில் உலகில் உற்பத்தி செய்யப்படும் லித்தியம் – அயான் மின்கலன்களில் (பேட்டரி) பயன்படுத்தப்படும் கோபால்ட்டில் ஏறக்குறைய சரிபாதி காங்கோவைப் பூர்வீகமாக கொண்டது தான்.

நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா – வீடியோ

4
வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!
Workers make crackers at sivakasi 3

சிவகாசி தொழிலாளிகளுக்கு தீபாவளி உண்டா ?

0
தீபாவளி முடிந்த பிறகுதான் இரண்டு மாதங்கள் ஓய்வு கிடைக்கும் என்கிறார். காரணம் அப்போது மழைக்காலம் என்பதாலும் உற்பத்தியை நிறுத்தி வைப்பார்கள். மீதி பத்து மாதங்களில் அதிக வெயில் இருக்குமென்பதால் உற்பத்தியும் அசுரவேகத்தில் இருக்கும்.
Global-poverty

1991 தனியார்மய சீர்திருத்தம் – பலன் யாருக்கு ? சிறப்புக் கட்டுரை

3
2000 ஆம் ஆண்டில் 1% உயர் பணக்காரர்களிடம் இருந்த சொத்து மதிப்பு இந்தியாவின் மொத்த சொத்தில் 36.8% ஆக இருந்து 2014 ஆம் ஆண்டு 49% ஆக அதிகரித்திருக்கிறது.
fire sivakasi

சிவகாசி விபத்து : கொன்றது புகையா அரசின் அலட்சியமா ?

0
பாதாளச் சாக்கடையோ இல்லை பட்டாசுத் தொழிலோ நம் மக்கள் சாகவேண்டுமா? தீபாவளிக்கு வெடிக்க காத்திருக்கும் உள்ளங்கள் சிந்திக்கட்டும்.

உப்பின் கதை

2
உப்பை வாரி தலையில சுமந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் நடந்து தான் தூக்கி வருவோம். உடம்பு முழுக்க உப்பா இருக்கும். வெயில் வேற சொல்லவா வேணும். “மழை வந்து தொலச்சாலாவது வீட்டுக்கு போயிடலாம்”னு நினைப்போம் சார்.

புதுவையில் மோடி உருவ பொம்மை எரிப்பு !

0
காஷ்மீரில் தேசிய வெறி, கர்நாடகத்தில் இன வெறி, கோவையில் மக்களுக்கு எதிரான பார்ப்பன மதவெறி ! வள்ளுவரும் - பெரியாரும் வாழ்ந்த தமிழ் மண்ணில் பாஜக -வை பிடுங்கி எறி !

அண்மை பதிவுகள்