Friday, December 5, 2025

செப்டம்பர் 2 : தமிழகமெங்கும் தொழிலாளர் போராட்டம்

0
மோடி அரசு முன்மொழிந்துள்ள தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை, செப்டம்பர் 2 அன்று காலை 10 மணியளவில் 7 மையங்களில் தீயிட்டுக் கொளுத்த திட்டமிட்டுள்ளோம்.

தொழிலாளிகளைக் காவு கொடுக்கும் தொழிலுறவு சட்டத் தொகுப்புக்கு தீயிடுவோம் !

0
தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்! 2015 செப்டம்பர் 2, காலை 10 மணிக்கு ஒசூர் பேருந்து நிலையம் அருகில்.

‘அனைவரும் மது குடிக்க வாருங்கள்’ – கோவை பு.ஜ.தொ.மு போராட்டம்

1
‘இல்லை பரவாயில்லை நீங்க கைது செய்யுங்க, எங்களையும் எங்களோடு வந்த எங்கள் குழந்தைகளையும் கைது செய்யுங்க’ நாங்க பாத்துக்கறோம்!

ஒசூர் கமாஸ் மோட்டார்சின் கிரிமினல் கதவடைப்பு

0
தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்கும் வகையில் ஒசூர் தொழிலாளர்களை அணிதிரட்டுவதை நோக்கி, பு.ஜ.தொ.மு. தலைமையில் கமாஸ் தொழிலாளர்கள் முன்னேறுவார்கள்!

கணபதியின் தேநீர் இனி கிடைக்காதா ?

9
ஒருநாள் கணபதியை நிறுத்தி, எத்தனை வருசமா தேநீர் விற்கிறீர்கள் என்றேன். "டவுசர் போட்ட காலத்திலிருந்தே விற்கிறேன். 17 வருசமா ஓடிட்டு இருக்கேன்!" என்றார். ’இப்ப என்ன வயசு’ என்றேன். ’இருபத்தொன்பது’ என்றார்.

தடை பல தகர்த்த கோவை பொதுக்கூட்டம் – செய்தி, படங்கள்

2
பு.ஜ.தொ.மு இல்லைனா சி‌.ஆர்‌.ஐ பம்ப் போராட்டம் பெஸ்ட் பம்ப்ஸ் போராட்டம் வீணா போயிடும் கலெக்டர் ஆபீஸ் இல்லை, கலெக்டர் இல்லைனா இங்க என்ன ஆயிரும்னு கேக்கறேன்.

நெய்வேலி நிலக்கரி தொழிலாளர் போராட்டம் வெல்க !

41
NLC தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம்! அரசை நிர்பந்தித்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்துப் போராடுவோம்! NLC தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

சி.ஆர்.ஐ முதலாளி சேவையில் அரசு – கோவை பொதுக்கூட்டம்

1
சி‌.ஆர்‌.ஐ பெஸ்ட் தொழிலாளர் போராட்டங்களும் கட்டமைப்பு நெருக்கடியும் பொதுக் கூட்டம் 26-07-2015 மாலை 6 மணி துடியலூர் பேருந்து நிலையம் கோவை.

அமைச்சர் மோகன் பொய்யை திரைகிழிக்கும் பு.ஜ.தொ.மு

0
உரிய நேரத்தில் சமரச அலுவலர்கள் தலையீட்டால் தமிழகத்தின் வேலை நிறுத்தம், கதவடைப்பு ஆகியவை தற்போது இல்லை என்ற அமைச்சரின் இக்கூற்று மிகவும் தவறானதாகும்.

ஒரு சலவைத் தொழிலாளியின் சிங்கப்பூர் அனுபவம்

0
நன்றாக படித்தவர்கள் வேண்டுமென்றால் அங்கே சென்று சம்பாதிக்கலாம். ஆனால் உழைக்கும் மக்களுக்கு சிங்கப்பூர் ஒன்றும் சொர்க்கம் கிடையாது மாறாக சிறை தான்.

போலிசு நம்மள என்ன பண்ணுவான் ? ஒரு தாயின் போராட்டம்

0
பணக்காரன் கிட்ட போயி மொத முடியுமா..? அவன் கடல் தண்ணி நீங்க குட்டத் தண்ணீம்பாங்க..! நாங்க மோதிப் பார்த்துட்டு தானே நிப்போம்னு நாங்க சொல்லுவோம்.

உலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை

42
உலகமயமாக்கமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகத்தையே கிராமம் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கிராமம் என்றால் நம்மைப் போன்ற நாடுகள் அந்தக் கிராமத்தின் சேரி.

கவிதா முத்துச்சாமியின் கேள்விக்கு என்ன பதில் ?

1
நேர்மையான வழில நம்ம போறோம். அதுக்கும் அவன் வல்லீனா, அப்புறம் ஏதாவது பண்ணிதான் ஆகணும். கதவ உடச்சு பார்ப்போம். அதுக்கு மேல அவனுக என்ன பண்ண முடியுமோ பண்ணட்டும்.

கும்மிடிப்பூண்டி தொழிலாளர்கள் – பென்னாகரம் மாணவர்கள் போராட்டம்

0
அரசுப் பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்கக் கோரி பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம்; டால்மியா, சி.ஆர்.பி, லைட்விண்ட் முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து கும்மிடிப்பூண்டியில் தெருமுனைக்கூட்டம்.

சி.ஆர்.ஐ முதலாளி திருமண விழா – தொழிலாளிகள் முற்றுகை

0
முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சேவகம் புரியும் இந்த காவல் துறையும் உளவுத் துறையும் உண்ணும் சோற்றில் போடும் உப்பு கடல் நீரிலிருந்து வருகிறதா..? இல்லை முதலாளிகள் சிறுநீரிலிருந்து வருகிறதா..?

அண்மை பதிவுகள்