Friday, December 5, 2025

ஐ.டி ஊழியர் பணி பாதுகாப்பு – அடுத்த கட்ட போராட்டத்தில் பு.ஜ.தொ.மு

2
ஊழியர்களின் உழைப்பால் பல ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டு வருமானம் ஈட்டும் ஐ.டி நிறுவனங்கள், ஊழியர்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் உள்ள எந்த சட்டங்களையும் மதிப்பதில்லை.

திருவாரூர் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி – விபத்தா படுகொலையா ?

1
மாஃபியா கும்பலிடம் நீதி, நியாயம் எதிர்பார்க்க முடியுமா? இல்லை மனு கொடுத்தாலோ, ஓட்டுப்போடுவதாலோ தீர்க்க முடியுமா?

போபால் – இராணிப்பேட்டை : முதலாளித்துவ கொலைகள் !

15
வளர்ச்சி, வேலைவாய்ப்பு, அந்நியச் செலாவணி என்ற மோசடியான சொல்லடுக்குகள், தொழிலாளி வர்க்கம் கொல்லப்படுவதையும், முடமாக்கப்படுவதையும் குற்றச் செயலாகக் கருதுவதை நிராகரிக்கின்றன.

டி.டி.கே : ஆணுறையில் இலாபம் – தொழிலாளியிடம் நட்டமா ?

0
ஆணுறை தொழிலில் இலாபமும், தேர்ச்சியும் கிடைக்க காரணமான பல்லாவரம் ஆலைத் தொழிலாளிகளை வீசி விட்டு புதிய கிளைகளின் மூலம் தொழிலை தொடரும் டி.டி.கே நிறுவனத்தின் அயோக்கியத்தனம்.

மோதிப் பார்க்கும் CRP நிர்வாகத்திற்கு அஞ்சுவார்களா தொழிலாளிகள் ?

3
முதலாளியின் ஏவல்நாயாக செயல்படும் எச்.ஆர் அதிகாரி கரணை அம்பலப்படுத்தி ஒட்டிய சுவரொட்டிகளில் தொழிலாளிகள் திட்டி எழுதியுள்ளனர்.

லீ குவான் யூ : சிங்கப்பூர் 7 ஸ்டார் ஓட்டல் அதிபர் மறைவு

120
கட்டணக் கழிப்பிடங்களில் உள்ள கறை, அழுக்கு, அசுத்தத்தை தாஜ் கொரமண்டலின் ரெஸ்ட் ரூம்களோடு ஒப்பிடுவது போல சிங்கப்பூரில் எச்சியே துப்புவது இல்லை என்று கூவுகிறார்கள்.

ஐ.டி ஊழியர்களை ஏமாற்றும் அப்ரைசல் மோசடி

0
அப்ரைசலை ஒழித்துவிடக் கோருவதென்றால் "வேலையே செய்யாமல் ஊதியம் பெறுதல்" என்பதல்ல; "சம வேலைக்கு சம ஊதியம்" என்பதே அதன் பொருள்!

சொத்த வித்து திங்கறான் தறுதல – வெண்பாக்கம் கூட்டம்

0
இது ஒரு தொழிற்சங்கம். போனஸ், சம்பளம், ஊதிய ஊயர்வு போன்ற சலுகைகளுக்காகத் தானே குரல் கொடுக்க வேண்டும்' என்று சிலருக்கு சந்தேகம் வரலாம்.

நோக்கியா தொழிலாளிகளுக்காக களமிறங்கிய பு.ஜ.தொ.மு

0
சி.ஐ.டி.யு அ. சவுந்தர்ராஜனிடம் ஆதரவு கேட்ட போது, "100 பேருக்கெல்லாம் போராட முடியாது, நிர்வாகத்தோடு செட்டில்மென்ட் செய்து கொள்ளுங்கள்" என விளக்கமளித்தார் .

டிவிஎஸ் ஐயங்காரின் ஆக்சில் இந்தியாவுக்கு ஆப்பு

2
தொழிலாளர் ஒற்றுமையை சகித்துக் கொள்ளாத நிர்வாகம், தொழிலாளர்களை ஜாம்ஷெட்பூர், பிதாம்பூர் ஆகிய இடங்களுக்கு மாற்றம் செய்தது. அதை தொழிலாளிகள் முறியடித்தனர்.

இன்டெக்ரா நிர்வாகத்தை பணிய வைத்த தொழிலாளர்கள் !

3
வெளிநாட்டிலிருந்து வேறு ஒரு ஆலைக்கு சிறப்புப் பணிக்காக வந்திருந்த நேபாளத் தொழிலாளி ஒருவர் செங்கொடியைக் கண்டதும் தன்னெழுச்சியாக முஷ்டியை உயர்த்தி வீரவணக்கம் செய்தார்.

திருப்பெரும்புதூர் இன்டெக்ரா தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !

0
"ஏண்ணா, 8 மணி நேரத்துக்கும் மேல வேலை செய்யச் சொல்றாங்க, பேச்சுவார்த்தைக்கு வரமாட்ராங்க. இதையெல்லாம் கேக்காம எங்கள வந்து கேக்குறியே, உனக்கு நாங்க முக்கியமா, கம்பெனிகாரனுங்க முக்கியமா"

கோவை ஸ்ரீரங்கநாதரின் கொழுப்பு – தொழிலாளிகள் சிகிச்சை

0
1987-ம் ஆண்டில் துவங்கப்பட்ட நிறுவனம் இன்று 850 தொழிலாளர்கள் அளவுக்கு வளர்ந்து பிரம்மாண்டமாக உள்ளதற்கு அடிப்படைக் காரணம் தொழிலாளர்களின் கடும் உழைப்பாகும்.

ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்

1
தொழிலாளர் உழைப்பால் உருவாக்கப்பட்டிருக்கிற ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் கைவிடப்படுவது தொழிலாளர் நலன்களை கழுவி ஊற்றுகிற தனியார்மய கார்ப்பரேட் கொள்ளையேயன்றி வேறல்ல!

பட்ஜெட் : முதலாளிகளுக்கு சொர்க்கவாசல் – மக்களுக்கோ பேரழிவு !

2
பட்ஜெட் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடிகளை மானியமாகவும், வரிச்சலுகைகளாகவும் வாரி இறைத்துள்ளது. இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கும் துரோகம் செய்துள்ளது.

அண்மை பதிவுகள்