கத்தார் : உலகக் கோப்பைக்காக உயிரை விடும் தொழிலாளிகள்
கட்டிடப் பணிகள் 50 டிகிரி சூட்டில் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை, ஓய்வு நாட்களோ விடுமுறை நாட்களோ இல்லை. இந்த மோசமான சூழலில் பல தொழிலாளர்கள் விரைவில் இறந்து விடுகிறார்கள்
திருமுடிவாக்கம் ஜீ-டெக்ஸ் காஸ்டிங்ஸ் முதலாளிகளின் அடாவடி !
தொழிலாளர்களின் உரிமையைப் பறித்துவிட்டு முதலாளிகள் ஆலையை இயக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்குவோம்!
வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர் போராட்டம்
"அவர்கள் மலிவான விலையை விரும்புகிறார்கள், ஆனால் நியாயமான வியாபாரம் குறித்து பேசி திரிகிறார்கள்."
வறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிர வியாக்கியானம் !
சாமானியனுக்கு நாளொன்றுக்கு ரூ.35 போதுமெனில் எதற்காக அமைச்சர்களுக்கு ஆயிரங்களில் கொட்டி அழ வேண்டும்.
ஆயத்த ஆடை தொழிலாளர்கள் – இளமையில் முதுமை, மரணம் ஏன்?
ஆண்டுக்கு அதிக பட்சம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துக்கும் (100 நாள் வேலையில்) இலவச அரிசிக்கும் தொழிலாளர்கள் ஊருக்கு ஓடுகிறார்கள் என்றால் திருப்பூர் வாழ்வு அதனைக் காட்டிலும் மோசமாக இருந்ததா?
‘துல்சியான் ஆலை’யில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு தொழிலாளிகள் பலி !
விபத்திற்கான காரணத்தையோ, எவ்வளவு பேர் காயமடைந்தனர், உயிரிழந்தனர் போன்ற தகவல்களையோ வெளிவிடாமல், இந்தக் கோர விபத்தை மூடி மறைக்கும் வேலைகளை ஆலை நிர்வாகம் செய்கிறது.
சினிமாவிற்கு 10 கோடி – துப்புரவுத் தொழிலாளிக்கு ரூ 330
நாளொன்றுக்கு ரூ 70 கூட கிடைக்காத இந்த சம்பளத்தில் 3,000 பேர் போடும் குப்பைகளை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.
நஷ்ட ஈடு வழங்க டி.என்.ஏ. சோதனை : பங்களாதேஷ் அவலம் !
கொல்லப்பட்ட உறவினர்களுக்காக கண்ணீர் விடவும் அவர்களுக்கு அவகாசம் இல்லை. இருக்கும் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள உடனே உழைத்தாக வேண்டும்.
உங்கள் உடைகளுக்காக உருக்கப்படும் தொழிலாளிகள் !
இரண்டு கிலோ எடையுடைய கத்திரியால் உங்களால் எவ்வளவு நேரம் துணி வெட்ட முடியும்? இது ஆடைத் துறையில் நாள் முழுக்க செய்ய வேண்டிய பணிகளில் ஒன்று.
முதலாளிகளின் 5 இலட்சம் கோடி கடன் மோசடி – ஓசூரில் பிரச்சாரம் !
கடன் மோசடி செய்கின்ற முதலாளிவர்க்கம், தொழிலாளிவர்க்கத்தைப் பார்த்து சோம்பேறிகள் என்று சொன்னால் செருப்படி கொடுப்போம்.
விபத்தில் கொல்லப்பட்ட தொழிலாளிக்கு நீதி கேட்டு முற்றுகை !
மக்கள் ஆலை நுழைவாயிலைத் திறந்து கொண்டு அந்நிறுவனத்தின் அலுவலகத்திற்கு உள்ளே சென்று நிர்வாக இயக்குனரை வெளியே இழுத்துக் கொண்டு வந்து நியாயம் கேட்டனர்.
ஈரோட்டில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு பொதுக்கூட்டம் !
அம்மாவின் இட்லிக்கடையில் இருந்து மன்மோகனின் உணவுப் பாதுகாப்பு சட்டங்கள் வரை மக்களை ஏமாற்றும் மோசடித்தனம் தான்.
பிராண்டட் ஆடைகள் – பாதையோர ஆடைகள் : இலாப நட்டம் யாருக்கு ?
நீங்கள் பேரங்காடிகளில் மலிவான விலையில் ஆடை வாங்குபவர் எனில் அந்த ஆடைகள் எப்படி மலிவாக கிடைக்கின்றன என்பதை யோசித்திருக்கிறீர்களா?
டுகெதர் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
நிர்வாகம் தொழிலாளர்களை அடக்க நினைத்து காவல்துறையை ஏவிவிட்டு 14.08.2010 தேதியில் தொழிற்சாலைக்கு செல்லும் மின்சார இணைப்பை துண்டித்ததாக பொய் வழக்கு தொடுத்து 69 தொழிலாளர்களை கைதுசெய்து சிறையில் தள்ளியது.
தென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் !
ஹூண்டாயின் ஸ்ரீபெரும்புதூர் ஆலைத் தொழிலாளர்கள், நிர்வாகத்தை எதிர் கொள்வதை தென் கொரிய தொழிலாளர்களுடன் ஒன்று பட்டு கற்றுக் கொள்ள வேண்டும்.