Sunday, August 17, 2025

கும்மிடிப்பூண்டி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் : படங்கள் !

1
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மக்கள் விரோத, மறுகாலனியாக்கக் கொள்கைகளை கைவிடு! மக்களை உளவு பார்க்கும் ஆதார் அடையாள அட்டையை ரத்து செய்!

மானேசருக்கு செல்வோம் ! ஜூலை 18 ஆர்ப்பாட்டம் !!

4
மாருதி தொழிலாளர்கள், ஜூலை 18 அன்று “மானேசர் செல்வோம்” என்ற போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர். சிறை வைக்கப்பட்டாலும், குடும்பத்தோடு அலை அலையாக சிறை செல்வதென அறிவித்திருக்கின்றனர்.

ஓசூர் : அசோக் லேலாண்ட் தொழிலாளர் மீது தாக்குதல் !

2
இரண்டு கத்திகளை வைத்துவிட்டு அதற்கு நடுவில் தொழிலாளியை நிறுத்தி நீ எந்த கத்தியைக் கொண்டு குத்திக் கொள்ளப் போகிறாய்? என்ற கொடூரமான நிலைக்கு தொழிலாளர்களை லேலாண்டு நிர்வாகம் தள்ளியுள்ளது.

ஓசூரில் நாளை முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் !

1
முதலாளித்துவப் பயங்கரவாத செயல்களின் படக்காட்சிகள் மற்றும் புஜதொமு போராட்டங்களின் போராட்ட வீடியோ காட்சிகள் திரையிடப்படும். அனைவரும் குடும்பத்துடன் கலந்துக் கொள்வீர்!

கும்மிடிப்பூண்டியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம்

0
சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கும்முடிப்பூண்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள LV மஹாலில் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

திருச்சியில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கூட்டங்கள் !

4
உலகம் முழுவதும் உள்ள முதலாளிகள் சேர்ந்து சங்கம் வைத்திருக்கிறார்கள். அதற்கு உலக வர்த்தகக் கழகம் என பெயர் வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் உலகத்தையே சுற்றி வளைக்கிறார்கள்.

நிதாகத் மூலம் வெளிநாட்டு தொழிலாளிகளைத் துரத்தும் சவுதி அரசு !

32
மக்களை மத நம்பிக்கை காட்டி ஒடுக்கி வைத்தாலும், யதார்த்தம் அவர்களை போராட வைக்கும் என்பது தான் உண்மை. அதனால், தன் மாளிகையை விட்டு ஓடத் தயாரக இல்லாத சவுதி மன்னர் மக்கள் மேல் கருணை மழை பொழிய தொடங்கியுள்ளார்.

ராமதாஸ் கொடும்பாவி – பாமக கொடி எரிப்பு ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் !!

31
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்! வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்! சாதிவெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!

பாமக தலைவர்களை கொலைக்குற்றத்தில் கைது செய் ! ஆர்ப்பாட்டம் !!

12
ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான பா.ம.க சாதிவெறியர்களை வன்கொடுமைக் கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய் ! வன்னியர் சங்கத்தை உடனே தடை செய் !!

ஓசூரில் முதலாளித்துவ சதித்திட்டங்களை முறியடிப்போம் !

2
சட்டவிரோத லே-ஆப்களை முறியடிப்போம்! எதிர்வர இருக்கும் ஆட்குறைப்பு, ஆலைமூடல் போன்ற சதித்திட்டங்களை தகர்த்தெறிவோம்!

முதலாளித்துவ பயங்கரவாதம் – புஜதொமு கருத்தரங்கம் !

4
தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம். புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ள தொழிற்சங்கத்தைக் கட்டியமைப்போம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்.

நெய்வேலியை தனியார் மயமாக்கும் சதியை முறியடிப்போம் !

1
நெய்வேலியின் நிலம், கனிம வளம், மின் உற்பத்தி அனைத்தும் தமிழக மக்களுக்குச் சொந்தம் எனும் போது நெய்வேலி நிறுவனத்திலிருந்து மத்திய அரசு வெளியேற வேண்டும் என்று சொல்வதுதான் சரியான கோரிக்கை.

சிறுகதை : காதல் !

38
அந்தத் தம்பதிகளை ஒரு முறை பாருங்கள். நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே வசதிப்படாது, ஆனால் அப்புறம் என் வீட்டில் அவர்களைப் பற்றிச் சுவையான கதை உங்களுக்குச் சொல்கிறேன்.

வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !

1
ஏழை நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமல்ல, அவர்களின் உயிரும் ஏகாதிபத்தியங்களுக்கு மலிவானதாகிவிட்டது.

எண்ணித் தீராத பணம் ! சவுதி சின்ன ஷேக்கின் சினம் !!

78
பாலைவன வெயிலில் உழைத்தும், பரிதாபமான கூடாரங்களில் மந்தைகளைப் போல வாழ்ந்தும் காலம் தள்ளும் தெற்காசிய தொழிலாளிகளும் முசுலீம், சவுதி இளவரசரும் முசுலீம் என்றால் நாம் ஏன் அல்லாவை நம்ப வேண்டும்?

அண்மை பதிவுகள்