கொள்கையா, சாதியா, பணமா ? பென்னாகரம் தொகுதி நேரடி ரிப்போர்ட்
மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள், எதற்காக வாக்களிக்கிறார்கள், வெற்றி-தோல்வியைத் தீர்மானிப்பது எது என்பதை அறிந்துகொள்ளும் வகையில் பென்னாகரம் தொகுதியில் நடத்தப்பட்ட கள ஆய்வு.
அ.தி.மு.க ரவுடிகளால் சிதைக்கப்பட்ட மாணவி, எரிக்கப்பட்ட வீடு – படங்கள்
அ.தி.மு.க ரவுடிகள் மணிகண்டன், செல்வகுமார், வைரமுத்து கும்பல் வெறியாட்டம்! அ.தி.மு.க கிரிமினல்களை சட்டம் தண்டிக்காது! மக்கள் மன்றத்தில் நிறுத்தித் தண்டிப்போம்!
கலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பாடத்திட்டத்தையும் தங்களுக்கு ஏற்றபடி மாற்றுவதில் தற்போது பகுதியளவு வெற்றி பெற்றுள்ளனர் இந்துத்துவ அமைப்புகள்.
ஓட்டுப் போடாதீர் மக்கள் அதிகாரமே மாற்று !
தேர்தலில் வாக்களிப்பதால் மக்களின் எந்த பிரச்சினையும் தீராது. நிகழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் இந்த அரசு கட்டமைப்புதான்.
அம்பேத்கரை மதம் மாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல் !
மனித உரிமை, மதச்சார்பின்மை செயற்பாட்டாளரும், மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான ராம் புன்யானி "அம்பேத்கரின் சித்தாந்தம் மதவாத தேசியமும் இந்திய அரசியலமைப்பும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.
சமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா ?
இட ஒதுக்கீட்டின் மூலம் அதிகாரமிக்க பதவிகளைப் பெற்றவர்களும் ஓட்டுக் கட்சித் தலைவர்களும் ரியல் எஸ்டேட் முதலாளிகள், கல்வி வள்ளல்கள் போன்றவர்களும்தான் சாதியை நிலைநாட்ட வெறித்தனமாக முயற்சிக்கின்றனர்.
அம்பேத்கருக்கு தடை போடும் சென்னை ஐ.ஐ.டி
அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்தில் கூட ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் அவரைப் பேசுவதற்கு தடை என்பது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இது இப்போது மட்டுமல்ல. அ.பெ.வா.வட்டம் ஆரம்பித்த நாள் முதல் ஐ.ஐ.டி நிர்வாகம் இப்படித்தான் பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது.
காமெராவில் சிக்கிய உடுமலை அரிவாளும் வைகோவின் நாதசுரமும் !
வைகோவுக்கு பார்ப்பனியத்தைக் கேலி செய்து பேசுவதற்கு மட்டும் நாக்கு வரவில்லை என்றால், அது தற்செயல் அல்ல; நேற்றுப் பேசியதும் தற்செயல் அல்ல. மேலே உள்ளவனின் காலைப் பிடிப்பதும் கீழே உள்ளவனை ஏறி மிதிப்பதும்தானே சாதிய மனோபாவம்!
மணப்பாறையில் தலித் – வன்னியர் மணவிழா !
சாதி எனும் சாக்கடை இல்லை மதம் எனும் போதையுமில்லை சடங்குகள் எனும் மடமையுமில்லை அடிமைச் சின்னம் தாலியுமில்லை மாமனார் வீட்டையே ஆட்டையை போடும் வரதட்சணை எனும் கொடுமையுமில்லை
“லவ் ஜிகாத்” – திரைக்கதை, வசனம், டைரக்சன் ஆர்.எஸ்.எஸ்.
எனது பெற்றோர்களின் விருப்பத்திற்கு எதிராக நான் கலீமைத் திருமணம் செய்து கொள்ளும் உறுதியோடு இருப்பதால், அவர்கள் என்னைக் கொல்லத் துணியக்கூடும்.
தூத்துக்குடி : தேவர் சாதி வெறியை எதிர்த்த PRPC தோழர் அரிராகவன் கைது !
ஆதிக்க சாதி வெறிப்படுகொலைகள் அன்றாட நிகழ்வாகிவிட்ட தென்மாவட்டத்தில் தான் அதை எதிர்ப்பவர்களும், கண்டிப்பவர்களும்தான் அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்.
சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்
தேவர் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கொமரலிங்கம் கிராமத்திலிருந்து வினவு செய்தியாளர்கள் திரட்டிய விரிவான கள ஆய்வுச் செய்திகள் - ஆவணங்கள் - புகைப்படங்கள்....
பெரியாரின் மண்ணில் சங்கர் கொலை செய்யப்பட்டது ஏன் ?
திராவிட எதிர்ப்பு, தி.மு.க எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு என்ற பெயரில் இனவெறியும், தமிழ் ஆர்.எஸ்.எஸ்-ஆகவும் பேசும் பல பத்து தமிழினவாதிகளின் குழுக்களுக்கும் இந்தக் கொலையில் பங்கில்லையா?
JNU நேரடி ரிப்போர்ட் 3 – ‘தேசத் துரோகிகளுக்கு’ அரசு உதவித் தொகை ஏன் ?
பார்ப்பனிய விழுமியங்களில் ஊறிப் போன வட இந்தியாவின் இதயப்பகுதியில் ஜே.என்.யு ஒருவிதமான ஐரோப்பிய பாணியிலான சுதந்திரத்தை இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றது.
கும்பகோணம் யாருக்குச் சொந்தம் ? சிறப்புக் கட்டுரை
பெரும்பாலும் கோயிலுக்கு வெளியே வருகையில் இரும்பு கடப்பாறைகள் நட்டு பட்டு நூல் பிரித்து சிக்கெடுத்துக் கொண்டிருக்கும் தாராசுரம் சவுராஷ்ட்டிர நெசவாளர்களின் உழைப்புக் களம் என்னை ஈர்த்து விடும்.