விவசாயிகளுக்காக அனைத்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
தமிழகத்தை அழிக்கும் ஹைட்ரோ கார்பனை மூடச்சொன்னால்... வறட்சி நிவாரணம் கேட்டால்... விவசாயிகளை காக்க
மாணவர்கள் போராடினால்... பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால்... தேசத்துரோகிகளா?
மிடாசின் சாதனை : குடிக்கும் ஆண்கள் பாட்டில் கழுவும் பெண்கள்
எங்க வீட்டுக்காரும், நானும் உட்கார்ந்தமுனா, ஒரு வாரத்துல ஒரு சேலை அறுப்போம்.. தொழில் அழிஞ்சதாலே, பட்டு புடிச்ச கையில பாட்டில புடிச்சிட்டுருக்கேன்...
ஏர்டெல் வேலை சமத்துவத்தை தருமா ?
ஏர்டெல்லு, செல்போனு, டிவின்னு எல்லாம் நாளுக்கு நாளு புதுசு புசுசா மாறுவதால மட்டும் நாகரீகம் வந்து விடாதுங்கிறத அழகப்பனோட அனுபவம் சொல்லுது.
சென்னையில் பகத்சிங் நினைவுநாள் கருத்தரங்கம் ! செய்தி – படங்கள்
பகத்சிங்கின் முன் சாவர்க்கர் கால் தூசி பெறுவாரா ?. இவருக்குப் பெயர் ‘வீர்’ சாவர்க்கர் என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூறுகிறது.
ஆயா நான் செத்துருவனா ? சிறுமி சர்மிளா கொல்லப்பட்ட கதை !
ஏண்டா பாவிகளா...முதலுதவி பண்ண வேண்டாமா?...என்ன பண்ணா காப்பத்தலாமுனு சொல்லியிருக்கலாமே...பாம்பு விஷம் எம்பொண்ண சாவடிக்கலடா...உங்களோட அலட்சியம்தான் சாவடிச்சிருக்குடானு கத்திட்டு வந்துட்டேன்.
பேரனுக்காகதான் இந்த ரோட்டுப் புழுதியில குந்தியினுருக்கேன் !
புருசனா இருக்கான் என்னேரமும் குடிபோதையில. பையன் வண்டிங்களுக்கு கீரீஸ் போடற வேல. அப்பனும் மகனும் மாத்தி மாத்தி போதையில கெடப்பானுங்க.
பாலியல் கொடூரத்திற்கு முடிவுகட்டுவோம் – கருத்துப் படங்கள்
இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட்டும். அல்லது புருஷன் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும் தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமூகம் உறுப்படியாகாது !
ஆறு வருசத்துதல மூணு சாவு – ஆனாலும் குடும்பத்த காப்பாத்தணுமே !
வீட்டுல நான் ஒரு பொம்பள வயசான அப்பா, முடியாத அண்ண, வெவரம் இல்லா தம்பி, அரியா வயசு கொழந்த எல்லாரையும் அம்போன்னு விட்டுட்டு கல்யாணம் செஞ்சுக்க மனசு வரல!
புத்தகத்தைப் பார்த்து புதுக்கோலம் போடுவதல்ல மகளிர் தினம் !
பெண் எப்போது அடிமையாக்கப்பட்டாள் ? அது தனியாக நடந்த நிகழ்வு அல்ல சமூகமாற்றத்தின் போக்கே. மனிதன் இயற்கையுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தான் அப்போது எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தியதும் இல்லை.
சிவகாசி பட்டாசு ஆலையில் 5 பேர் பலி ! மக்களை சாகக் கொடுக்கும் அரசு...
கம்பெனிய எதுத்து கேள்வி கேட்டா அதோட சரி, வேலை கிடைக்காது! அடிமையா இருந்து சாகலாம் என்பதுதான் சிவகாசியில் நிலை! இந்த அரசும் ஓட்டுக்கட்சிகளும் நரபலி வாங்கும் கும்பலின் பின்னேதான் நிற்கின்றனர்.
இழிவுகளே பெருமை ! எகனாமிக் டைம்ஸின் மகளிர் தின ஸ்பெஷல் !
பெப்சி கோக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராடும் உழைக்கும் பெண்களுக்கு எதிராக ‘பெப்சியின் தலைமை அதிகாரியாக தன் உழைப்பால் உயர்ந்திருக்கிறார் இந்திரா நூயி ’ இதுதான் மகளிரின் சிறப்பு என்று வாதிட்டால் என்ன செய்வீர்கள்?
பெண் விடுதலைக்கு தீர்வு என்ன ?
மெரினா போராட்ட களத்தில் முகம் தெரியாத ஆணும் பெண்ணும் கைகோர்த்து நின்ற அந்த நிலையில் ஒரு ஆணின் கையை பிடித்து இருக்கிறோம் என்ற அச்சமோ – ஒரு பெண்ணின் கையை பிடித்து இருக்கிறோம் என்ற எண்ணமோ ஏற்படவில்லை. காரணம் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இதை சாத்தியப்படுத்திது.
புள்ளைங்க ஏங்கக் கூடாதுன்னு ஒன்னுக்கு ரெண்டு வீட்டுல வேல பார்த்தேன்
பிராமின்ஸ் தான் சாதி பார்ப்பாங்க. இங்க வராதே, இத்த தொடாதேன்னு. அவங்க வீட்டுல ஒரே நாள்ல செஞ்ச வரைக்கும் போதுமின்னு அந்த நாள் சம்பளத்தை கொடுன்னு வாங்கிட்டு வந்துட்டேன். நமக்கு மரியாதை இல்லாத எடத்துல எப்படி...பா வேலை பாக்குறது?
பென்னாகரம் : பெண்ணின் இலக்கணம் அழகா போராட்டமா ?
அதுதான் மெரினா எழுச்சியிலும் நடந்தது. அந்த போராட்டத்தில் பெண்கள் சமத்துவமாக இருந்ததை உணர்ந்ததாக கூறினார்கள். அங்கு பாலியல் துன்புறுத்துல்களும் சீண்டல்களும் இல்லை போலீசும் இல்லை.
வெறிக்கும் விழிகளும் உறிக்கும் பார்வைகளும்
பிறப்புறுப்பை அறுக்கும் இந்து முன்னணி கயவர்களை இந்த ஊரில் வைத்துக்கொண்டே எனக்கும் மகளிர் தின வாழ்த்தா! கேட்கிறாள் அரியலூர் நந்தினி?























